கடலூர் மற்றும் ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரிகளின் கல்விக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார்இது தொடர்பாக, வைகோ இன்று (டிச....
சென்னை: பிரதமர் மோடி நாளை புதுச்சேரி, கோவை வருகிறார். பல்வேறு அரசு திட்டங்களை தொடங்கி வைக்கும் அவர், பிரமாண்ட பொதுக்கூட்டத்திலும் பங்கேற்கிறார். அவரது வருகையையொட்டி புதுச்சேரி மற்றும் கோவையில் உச்சக்கட்ட ...
சென்னை: சாயப்பட்டறை கழிவுகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.127 கோடி இழப்பீடு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாயப்பட்டறை கழிவுகளால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும், அதனால் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் சென்னை...
ஹூக்ளிகிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி முன்னிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.அவருடன் மேற்கு வங்க நடிகர்கள் ராஜ் சக்ரவர்த்தி, காஞ்சன் முல்லிக்...
சென்னை: ஜெயலலிதாவின் 73-வது பிறந்த நாளை முன்னிட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுகவினர் தங்கள் இல்லத்தில் தீபம் ஏற்றி உறுதிமொழி ஏற்றனர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73-வது...
அரசுப் பகை மூட்டல் மற்றும் நமது பாரதப் பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களின் மாண்பையும் மரியாதையையும் குலைக்கும் வகையில் கொச்சையான அவதூறுகளை பரப்புதல், மக்களிடையே தேசத்தின் மீதான வெறுப்புணர்வை...
சாத்தான்குளத்தைச் சேர்ந்த அப்துல் ஜப்பாரின் தமிழ் வர்ணனைக்கு உலகம் முழுக்க ஏராளமான ரசிகர்கள் உள்ளார்கள். வானொலியில் தமிழ்நாடு - கேரளா ஆகிய அணிகளுக்கு இடையிலான ரஞ்சி போட்டியில் முதல்முறையாக வர்ணனை...
கேரளாவில் 19 வயது கன்னியாஸ்திரி அபயா கொலை செய்யப்பட்ட வழக்கில் 28 ஆண்டுகளுக்கு பின் பாதிரியாரும், மற்றொரு கன்னியாஸ்திரியும் குற்றவாளி என சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அவரது கணவர் ஹேம்நாத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
டி.வி. நடிகை சித்ரா சில நாட்களுக்கு முன் தூக்கு...
135-வது வார்டு, பக்தவத்சலம் தெருவில் உள்ள மாநகராட்சி விளையாட்டுத்திடல் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றுப்பணிகளுக்கு உட்படுத்தப்பட்டு, தற்போது, சிறுவர் சிறுமியர்கள், இளைஞர்கள் விளையாடுவதை தடுக்கும் வகையில் மைதானம் கபளிகரம் செய்யப்பட்டுவருகிறது.
விஜய் டி.வி.யில் ஒளிப்பரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற தொலைக்காட்சி தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த சின்னத்திரை நடிகை சித்ரா(28) ஹோட்டல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
பாஜகவுடன் நான் கூட்டணி வைத்திருந்தால் இன்னும் நான் முதல்வராக இருந்திருப்பேன். காங்கிரஸுடன் கூட்டணி வைத்து 12 ஆண்டுகளாக நான் காப்பாற்றிய என் நல்ல பெயரைக் கெடுத்துக் கொண்டேன் என்று மதச்சார்பற்ற...
புது தில்லி: நாடு முழுவதும் கடந்த 24 ணி நேரத்தில் புதிதாக 36,011 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 96,44,222 லட்சமாக அதிகரித்துள்ளதுஇதுகுறித்து...
டெல்லி: அம்பேத்கரின் எண்ணங்களும் லட்சியங்களும் கோடிக்கணக்கானவர்களுக்கு தொடர்ந்து பலத்தை தருகிறது நம் தேசத்திற்காக அம்பேத்கர் கண்ட கனவுகளை நிறைவேற்ற நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் என்று அவரது நினைவு நாளில் பிரதமர்...
நிவர் புயலை தொடர்ந்து தென் வங்கக்கடலில் உருவான புரெவி புயலால், தொடர்ச்சியாக 3 நாட்களுக்கு மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் மின்சாரம் தாக்கியும் வீடுகள் இடிந்து விழுந்தும் பலர்...
ரஜினிகாந்த் துவக்க இருக்கும் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அர்ஜுனமூர்த்தி (வயது 60) அவர்கள் புதுக்கோட்டையை சேர்ந்தவர் தொழில் அதிபர். ஆரம்பத்தில் உணவு பொருட்கள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தவர்.