இந்திய அணிக்காக இன்று முதல் முறையாக ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாட இருக்கும் தழிழகத்தை சார்ந்த நடராஜன் அவர்களுக்கு தமிழக துணைமுதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ட்விட்டரில் வாழ்த்து.
இயக்குநர் பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள "மாரி 2" படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.
Maari 2
மாரி 2 தனுஷ்ஷின் இயல்பான நடிப்பு மாரி 2 திரைப்படத்தை வெற்றி படமாக மாற்றும் என்பதில் 100%...
#MaranaMass in 2 hours ????????????#PettaParaak @karthiksubbaraj @sunpictures @Lyricist_Vivek pic.twitter.com/7cOW3Hqe9e
— Anirudh Ravichander (@anirudhofficial) December 3, 2018
பேட்ட மரண மாஸ் பாடல் வெளியீடு
தமிழகத்தில் மட்டும் 625-கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ளது. பட்டாசு வெடித்து , பால் அபிஷேகம் செய்து ரசிகர்கள் உற்சாகம் .
திரையரங்குகள் முன்பு ரசிகர்கள் மேல தாளத்துடன் நடனம் ஆடி , ஒரு திருவிழாவை...
#2point0 is Subaskaran's Picture!
Here is what Super Star @rajinikanth has to say about Producer Subaskaran. #2Point0FromNov29@akshaykumar @iamAmyJackson @shankarshanmugh @arrahman @resulp @LycaProductions @DharmaMovies @LycamobileUK @divomovies...
2.0 தமிழ் திரைப்படம் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்சய் குமார், எமி ஜாக்சன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழியில் வரும் வியாழன் 29-11-2018 அன்று...
விசுவாசம் சினிமா விமர்சனம்
கிராமத்தில் சொந்த பந்தங்களுடன் வசித்து வருகிறார் அஜித். ஊர் மக்கள் அஜித் மீது தனி மரியாதை வைத்திருக்கிறார்கள். அஜித்நயன்தாராவை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை...
செல்பி எடுக்கணும் என்று நினைப்பவர்கள் உங்கள் குடும்பத்துடன் சென்று கொடைக்கானல் ஏரி, ஊட்டி" தோட்ட பெட்டா போன்ற இடங்களில் போய் எடுத்துக்கொள்ளலாம் யாரும் கேட்க போவதில்லை.
இப்படி ஒரு பொதுவான இடங்களில் வரும்போது...
"கதைநாயகன்" அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர். தமிழர். ஒரு பெரிய மல்டி நேஷனல் நிறுவனத்தின் சி.இ.ஓ.வாக இருப்பவர். அப்போது தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடக்கிறது. இந்தத் தேர்தலில் ஓட்டுப் போடுவதற்காக தமிழகம் வருகிறார் "கதைநாயகன்".
ஆர்வத்துடன்...
தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பது நமது 40 ஆண்டு கால கோரிக்கை ஆகும். இதற்காக ஏராளமான போராட்டங்களை நடத்தியிருக்கிறோம்; எண்ணற்ற தியாகங்களை செய்து இருக்கிறோம்;...
நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்துள்ளது. அதில் இரண்டு ஆண் குழந்தைகளும், 2 பெண் குழந்தைகளும் பிறந்துள்ளது.
நெல்லை அரசு...
கொரோனாவை வைரஸ் நோயினை கட்டுப்படுத்துவதில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகள் கூட இந்தியாவை விட மிக சிறப்பாக செயல்பட்டுள்ளன என காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி தெரிவித்தது டுவிட்டரில் டிரெண்ட் ஆகி...