இந்திய அணிக்காக இன்று முதல் முறையாக ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாட இருக்கும் தழிழகத்தை சார்ந்த நடராஜன் அவர்களுக்கு தமிழக துணைமுதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ட்விட்டரில் வாழ்த்து.
ஆர்கே நகர் இரண்டு டஜன் கட்சிகளுடன் கூட்டணி வைத்தும் பிணைத்தொகைகூட வாங்க முடியாமல் தோற்றது திமுக. தனது தந்தை போல் கட்சியை வழி நடத்துவரா ஸ்டாலின் என்பது பெரிய கேள்விக்குறியாகவே உள்ளது.
இந்த சூழ்நிலையில்...
சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள தக் ஷா மாணவர் குழு உலகின் முதல் முறையாக ஆள் இல்லாமல் இயங்கும் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் ஒன்றை உருவாக்கி உள்ளனர்.
இந்த தக் ஷா மாணவர் குழுவிற்கு...
பெண்ணியம் பேசும் போராளிகளே.......
கவர்னர் என்றால் வாய் திறப்பார்கள்
கவிஞர் என்றால் வாய் மூடுவார்கள்
தமிழக திரைத்துறையில் திரைப்பட பாடலாசிரியர், எழுத்து கவிஞர் வைரமுத்து அவர்கள்
ஒரு பெண்ணை கட்டி அணைத்து, முத்தமிட்டார் முத்தமிட முயன்றார் என ஒரு...
பிரிதல் புரிதலுக்கிடையே உறவுகளின் உன்னதம் பேசும் விவசாயியின் கதையே 'கடைக்குட்டி சிங்கம்'.
ஆண் பிள்ளை வேண்டும் என்பதற்காக மனைவி விஜி சந்திரசேகரின் தங்கை பானுப்ரியாவை இரண்டாவது திருமணம் செய்துகொள்கிறார் சத்யராஜ். விஜி சந்திரசேகருக்கு 4...
தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பது நமது 40 ஆண்டு கால கோரிக்கை ஆகும். இதற்காக ஏராளமான போராட்டங்களை நடத்தியிருக்கிறோம்; எண்ணற்ற தியாகங்களை செய்து இருக்கிறோம்;...
நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்துள்ளது. அதில் இரண்டு ஆண் குழந்தைகளும், 2 பெண் குழந்தைகளும் பிறந்துள்ளது.
நெல்லை அரசு...
கொரோனாவை வைரஸ் நோயினை கட்டுப்படுத்துவதில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகள் கூட இந்தியாவை விட மிக சிறப்பாக செயல்பட்டுள்ளன என காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி தெரிவித்தது டுவிட்டரில் டிரெண்ட் ஆகி...