கடலூர் மற்றும் ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரிகளின் கல்விக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார்இது தொடர்பாக, வைகோ இன்று (டிச....
ரஜினிகாந்த் துவக்க இருக்கும் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அர்ஜுனமூர்த்தி (வயது 60) அவர்கள் புதுக்கோட்டையை சேர்ந்தவர் தொழில் அதிபர். ஆரம்பத்தில் உணவு பொருட்கள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தவர்.
234 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக 2017ம் ஆண்டே கூறியிருந்தேன்
மக்கள் மத்தியில் எழுச்சி ஏற்படுத்த தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தேன் ஆனால் கொரோனா காரணமாக என்னால்...
வருகின்ற ஜனவரி மாதம் கட்சி துவங்க உள்ளதாகவும், டிசம்பர் 31ல் தேதி அறிவிக்க உள்ளதாகவும் டுவிட்டரில் ரஜினி தெரிவித்துள்ளார்.
பெரும்பாலான நிர்வாகிகள் தனி கட்சி துவங்க...
நோய் எதிர்ப்பு சக்தி வழங்கும் தேனில் கலப்படம் செய்யப்பட்டுள்ளதா? என்பதை கண்டறிய பல தூய்மை சோதனைகள் உள்ளன. அவ்வகையில், சமீபத்தில் சில பிரபலமான பிராண்டுகளால் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுவரும் தேன்,...
புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யாவிட்டால் விரைவில் நாடு தழுவிய போராட்டத் தில் ஈடுபடுவோம் என்று விவசாய அமைப்புகள் எச் சரிக்கை விடுத்துள்ளன.
டில்லி அருகே...
உலகின் மிகப்பெரிய அரிசி இறக்குமதி செய்யும் நாடான சீனா, சுமார் 30 வருடங்களுக்கு பின் முதல் முறையாக இந்தியாவிலிருந்து அரிசியை இறக்குமதி செய்யத் தொடங்கியுள்ளது.
உலகிலேயே...
சென்னை: கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் காணொலிக் காட்சி வாயிலாக தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
...
ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 76 மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டனர்கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் தமிழ்நாடு அனைத்து வகை...
கடலூர் மற்றும் ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரிகளின் கல்விக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார்இது தொடர்பாக, வைகோ இன்று (டிச....
இந்த 5 முக்கியமான விதிகள் இன்று (டிசம்பர் 1) முதல் மாற உள்ளது, இது உங்களை நேரடியாக பாதிக்கும்..!டிசம்பர் 1 முதல் நாடு முழுவதும் பல மாற்றங்கள் நிகழப்போகின்றன. இவை...
வங்கக்கடலில் உருவாகவுள்ள 'புரவி' புயலானது டிசம்பர் 2 ஆம் தேதி மாலை அல்லது இரவு இலங்கையின் திரிகோணமலை அருகே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானை சேர்ந்த 20 வயது இளைஞர் ஒருவருக்கு ஏற்கனவே 3 திருமணம் முடிந்தும் 4-வது திருமணத்திற்க்காக மணப்பெண் தேடி வருகிறார். கணவரின் திருமண ஆசையை நிறுவேற்றுவதற்காக 3 மனைவிகளும் பெண்...