இந்திய அணிக்காக இன்று முதல் முறையாக ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாட இருக்கும் தழிழகத்தை சார்ந்த நடராஜன் அவர்களுக்கு தமிழக துணைமுதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ட்விட்டரில் வாழ்த்து.
முந்தைய காங்கிரஸ் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, '2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்வதில் மோசடி நடந்ததாக, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை வழக்குகளை தொடர்ந்தன.
கப்பல்களை தாக்கி அழிக்கும் திறன் கொண்ட பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதித்தது.
இது இந்தியாவின் (DRDO) எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி...
நகைப்பாட்டினம் மாவட்டம் கோடியக்கரை கடல் பகுதியில் தரையிலும், கடலிலும் சீறிப்பாய்ந்து செல்லக்கூடிய ஹோவர்ட் கிராப்ட் கப்பல் மூலம் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய கடலோர பாதுகாப்பு படையை சேர்ந்த இந்த...
ஜம்மு காஷ்மீர்: ராஜோரி, சாட்டியரைச் சேர்ந்த 17 வயது அஷ்பக் மெஹ்மூத் சவுத்ரி என்கிற இளைஞர் புதிதாக "டோடோ டிராப்" Dodo Drop என்ற File Sharing மொபைல் செயலியை...
'பொதுத் துறை வங்கிகளின் மூலமாக கடந்த இரண்டு மாதத்தில், 6 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது' என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
நைஜீரியாவிற்கு மூன்று JF-17 விமானங்களை விற்க உள்ள பாகிஸ்தான்
184.3 மில்லியன் டாலருக்கு நைஜீரிய நாட்டிற்கு மூன்று JF-17 விமானங்களை பாகிஸ்தான் விற்க உள்ளது.JF-17 ஒரு இலகுரக ஒற்றை என்ஜின் கொண்ட பலபணி போர்விமானம்...
சீனவின் நிறுவனமான ஹுவாய் மடிக்கக்கூடிய 5G ஐந்தாம் தலைமுறைக்கான ஸ்மார்ட்போனை உருவாக்கி வருகிறது.
ஹுவாய் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ரிச்சர்டு யூ செய்தியாளர்களிடம் கூறியது.புதிய தொழிற்நுட்பத்தை பயன்படுத்தி உலகில் முதன்முறையாக மடிக்கக்கூடிய வகையில்...
தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பது நமது 40 ஆண்டு கால கோரிக்கை ஆகும். இதற்காக ஏராளமான போராட்டங்களை நடத்தியிருக்கிறோம்; எண்ணற்ற தியாகங்களை செய்து இருக்கிறோம்;...
நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்துள்ளது. அதில் இரண்டு ஆண் குழந்தைகளும், 2 பெண் குழந்தைகளும் பிறந்துள்ளது.
நெல்லை அரசு...
கொரோனாவை வைரஸ் நோயினை கட்டுப்படுத்துவதில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகள் கூட இந்தியாவை விட மிக சிறப்பாக செயல்பட்டுள்ளன என காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி தெரிவித்தது டுவிட்டரில் டிரெண்ட் ஆகி...