இந்திய அணிக்காக இன்று முதல் முறையாக ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாட இருக்கும் தழிழகத்தை சார்ந்த நடராஜன் அவர்களுக்கு தமிழக துணைமுதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ட்விட்டரில் வாழ்த்து.
புது தில்லி: நாடு முழுவதும் கடந்த 24 ணி நேரத்தில் புதிதாக 36,011 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 96,44,222 லட்சமாக அதிகரித்துள்ளதுஇதுகுறித்து...
உலகின் மிகப்பெரிய அரிசி இறக்குமதி செய்யும் நாடான சீனா, சுமார் 30 வருடங்களுக்கு பின் முதல் முறையாக இந்தியாவிலிருந்து அரிசியை இறக்குமதி செய்யத் தொடங்கியுள்ளது.
உலகிலேயே...
கப்பல்களை தாக்கி அழிக்கும் திறன் கொண்ட பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதித்தது.
இது இந்தியாவின் (DRDO) எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி...
உங்கள் இறந்தவர்களை கொண்டாடுவதற்கு சாதாரண மக்களாகிய எங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் கோபமும் இல்லையென எஸ். ரதனதேரர் தெரிவித்துள்ளார்.
உங்கள் இறந்தவர்களை கொண்டாடுவதற்கு சாதாரண மக்களாகிய எங்களுக்கு...
வேளாண் சட்டங்களுக்கு எதிராக டில்லியில் போராட்டம் நடத்திவரும் பஞ்சாப் விவசாயிகளுக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தமது ஆதரவை தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டுவந்த வேளாண்...
தங்கத்தின் மாத விலை வீழ்ச்சி கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நவம்பர் மாதம் 3,000 ரூபாய் வரை குறைந்துள்ளதுஉலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் தாக்கம் பொருளாதாரத்தில் பெரும்...
பாகிஸ்தானை சேர்ந்த 20 வயது இளைஞர் ஒருவருக்கு ஏற்கனவே 3 திருமணம் முடிந்தும் 4-வது திருமணத்திற்க்காக மணப்பெண் தேடி வருகிறார். கணவரின் திருமண ஆசையை நிறுவேற்றுவதற்காக 3 மனைவிகளும் பெண்...
கரும்புகளை தின்னும் ஆசையில் தோட்டத்திற்குள் புகுந்த யானை குட்டி காவலாளியிடம் தாம் மாட்டி கொள்ளக் கூடாது என்ற எண்ணத்தில் மின் கம்பத்திற்கு பின்னால் மறைந்துகொண்ட காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில்...
பாரத பிரதமர் மோடியின் 70-வது பிறந்தநாள் இன்று உலகெங்கிலும் கொண்டாடப்படுகிறது. இந்தியா முழுவதும் பாஜகவினர் பல்வேறு நல்ல செயல்களை செய்துவருகின்றனர். அவரது சொந்த மாநிலமான குஜராத்தில் உள்ள சூரத் நகரில்...
தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பது நமது 40 ஆண்டு கால கோரிக்கை ஆகும். இதற்காக ஏராளமான போராட்டங்களை நடத்தியிருக்கிறோம்; எண்ணற்ற தியாகங்களை செய்து இருக்கிறோம்;...
நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்துள்ளது. அதில் இரண்டு ஆண் குழந்தைகளும், 2 பெண் குழந்தைகளும் பிறந்துள்ளது.
நெல்லை அரசு...
கொரோனாவை வைரஸ் நோயினை கட்டுப்படுத்துவதில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகள் கூட இந்தியாவை விட மிக சிறப்பாக செயல்பட்டுள்ளன என காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி தெரிவித்தது டுவிட்டரில் டிரெண்ட் ஆகி...