இந்திய அணிக்காக இன்று முதல் முறையாக ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாட இருக்கும் தழிழகத்தை சார்ந்த நடராஜன் அவர்களுக்கு தமிழக துணைமுதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ட்விட்டரில் வாழ்த்து.
அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் வானில் பறந்து கொண்டிருந்த பறவைகள் திடீரென ஆயிரக்கணக்கில் இறந்து கீழே விழுவது அமெரிக்கா மக்களிடையே அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள பேரிழப்பை சரி செய்வதற்காக ரூ. 20 லட்சம் கோடியில் சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
இந்தியாவில்...
நன்றி: தினமலர்
இந்தியாவுக்கு எதிரான பிரசாரம் மற்றும் நடவடிக்கையில், சர்வதேச பயங்கரவாத அமைப்பான அல் - குவைதா, பாகிஸ்தான் ராணுவ அமைப்பான, ஐ.எஸ்.ஐ.,யுடன் கைகோர்த்துள்ளது' என,...
மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் துக்க வீட்டுக்கு 2 சாதுக்கள் சென்ற காரை வழி மறித்துஅவர்களை போலீஸ் கண் எதிரிலேயே கொடூரமாக அடித்து கோரமாக கொலை செய்திருக்கிறது ஒரு கும்பல்.
பாலிவுட் கவர்ச்சி நடிகை சோபியா ஹயாத். இந்தி படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடிப்பவர். இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பரபரப்பு கிளப்பியவரும் இவர்தான். இவரது பதிவுகள் அடிக்கடி சர்ச்சையை ஏற்படுத்துவது...
தென் ஆப்பிரிக்க பாதிரியார் ரூபஸ் பாலா தன் மத போதனைக்கு பிறகு கொரோனா தாக்காமல் இருக்க டெட்டாலை கொடுத்து குடிக்க வைத்ததாக கூறப்படுகிறது. டெட்டாலை குடித்த 59 பேர் உயிரிழந்துள்ளதாகவும்,...
பாகிஸ்தான் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை விமானங்கள் தாக்கி அழித்ததாக தகவல்.
காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎப் வாகனங்கள்...
தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பது நமது 40 ஆண்டு கால கோரிக்கை ஆகும். இதற்காக ஏராளமான போராட்டங்களை நடத்தியிருக்கிறோம்; எண்ணற்ற தியாகங்களை செய்து இருக்கிறோம்;...
நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்துள்ளது. அதில் இரண்டு ஆண் குழந்தைகளும், 2 பெண் குழந்தைகளும் பிறந்துள்ளது.
நெல்லை அரசு...
கொரோனாவை வைரஸ் நோயினை கட்டுப்படுத்துவதில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகள் கூட இந்தியாவை விட மிக சிறப்பாக செயல்பட்டுள்ளன என காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி தெரிவித்தது டுவிட்டரில் டிரெண்ட் ஆகி...