இந்திய அணிக்காக இன்று முதல் முறையாக ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாட இருக்கும் தழிழகத்தை சார்ந்த நடராஜன் அவர்களுக்கு தமிழக துணைமுதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ட்விட்டரில் வாழ்த்து.
உலகின் மிகப்பெரிய அரிசி இறக்குமதி செய்யும் நாடான சீனா, சுமார் 30 வருடங்களுக்கு பின் முதல் முறையாக இந்தியாவிலிருந்து அரிசியை இறக்குமதி செய்யத் தொடங்கியுள்ளது.
உலகிலேயே...
இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் முதல் இரண்டு ஒரு நாள் போட்டிகளிலும் பவுலர்கள் மோசமாக சொதப்பினார் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் அனைவரும் விழித்து வாங்கினார் இரு போட்டிகளிலும் இந்திய பவுலர்கள் ரன்களை...
சென்னை: கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் காணொலிக் காட்சி வாயிலாக தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
...
ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 76 மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டனர்கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் தமிழ்நாடு அனைத்து வகை...
கடலூர் மற்றும் ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரிகளின் கல்விக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார்இது தொடர்பாக, வைகோ இன்று (டிச....
நடிகர் ரஜினி அரசியலுக்கு வரவில்லை எனில் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக, அவரது ரசிகர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார்நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவதாக அவ்வப்போது கூறி வந்தார். மேலும், தனது...
முந்தைய காங்கிரஸ் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, '2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்வதில் மோசடி நடந்ததாக, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை வழக்குகளை தொடர்ந்தன.
இந்திய அணிக்காக இன்று முதல் முறையாக ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாட இருக்கும் தழிழகத்தை சார்ந்த நடராஜன் அவர்களுக்கு தமிழக துணைமுதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ட்விட்டரில் வாழ்த்து.
தங்களுடைய கட்டுப்பாட்டில் உள்ள திபெத் வழியாக பாயும் பிரம்மபுத்ரா ஆற்றில் புதிய நீர் மின்நிலையம் அமைப்பதற்கு சீனா திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தால் பாதிப்பு ஏற்படுவதை தடுக்கும் வகையில் அருணாச்சலப் பிரதேச...
கப்பல்களை தாக்கி அழிக்கும் திறன் கொண்ட பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதித்தது.
இது இந்தியாவின் (DRDO) எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி...
உங்கள் இறந்தவர்களை கொண்டாடுவதற்கு சாதாரண மக்களாகிய எங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் கோபமும் இல்லையென எஸ். ரதனதேரர் தெரிவித்துள்ளார்.
உங்கள் இறந்தவர்களை கொண்டாடுவதற்கு சாதாரண மக்களாகிய எங்களுக்கு...
வேளாண் சட்டங்களுக்கு எதிராக டில்லியில் போராட்டம் நடத்திவரும் பஞ்சாப் விவசாயிகளுக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தமது ஆதரவை தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டுவந்த வேளாண்...
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள உத்தண்டி பகுதிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகை அறிவிக்கப்பட்டது. இதனால் முதல்வர் வருகையையொட்டி நாவலூரை சேர்ந்த ராஜாமணி என்பவர் மூலம் அதிமுக கொடி...
தங்கத்தின் மாத விலை வீழ்ச்சி கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நவம்பர் மாதம் 3,000 ரூபாய் வரை குறைந்துள்ளதுஉலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் தாக்கம் பொருளாதாரத்தில் பெரும்...