புதுடெல்லி,நாட்டில் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி திட்டம் தீவிரமாக நடைபெற்று வந்தாலும்கூட, இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்து கிட்டத்தட்ட 43 ஆயிரம் என்ற அளவை (சரியாக 43 ஆயிரத்து 846)...
புதுடில்லி: கொரோனா தொற்று தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 59,118 பேருக்கு கொரோனா உறுதிபடுத்தப்பட்டு உள்ளதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை...
சென்னை: கல்வி உரிமை மிக முக்கியமானது; அதை அதிமுக அரசு விட்டுக்கொடுத்துவிட்டது. ஜெயலலிதா இருந்தவரை தமிழகத்தில் நுழைவுத்தேர்வு இல்லை; ஜெயலலிதா இறந்த பிறகு தமிழகத்தில் நுழைவுத் தேர்வு வந்ததுஎனவும் கூறினார்....
மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரத்தில் சார்பு ஆய்வாளர் ராகு கணேஷ், காவலர்கள் முருகன், முத்துராஜா, தாமஸ் ஃபிரான்சிஸ் ஆகியோரிர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 4 பெரும்...
டெல்லி :
தேசிய ரத்த பரிமாற்ற கவுன்சில் இயக்குநர் சுனில் குப்தா வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் 28 நாட்களுக்கு...
அயோத்தி, அயோத்தியில் ராமர் கோவிலுக்கான பூமி பூஜைகள் நடந்த நிலையில், இந்த கோவில் கட்டுமான பணிக்கு இலங்கையில் சீதையை சிறை வைத்திருந்த சீதா எலியா என்ற பகுதியில் இருந்து கல்...
போபால்,கொரோனா பரவல் அதிகரிப்பதன் எதிரொலியாக போபால், இந்தூர், ஜபல்பூர் ஆகிய 3 நகரங்களில், ஞாயிறு தோறும் முழு ஊரடங்கை மத்திய பிரதேச அரசு அறிவித்துள்ளது.மத்திய பிரதேசத்தில் தினசரி கொரோனா பாதிப்பு...
புதுடெல்லி,பெண்களின் நிலை தொடர்பான ஐ.நா. ஆணையத்தின் 65-வது அமர்வின் பொது விவாதத்தில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை மந்திரி ஸ்மிருதி இரானி கலந்து கொண்டார். அப்போது அவர்...
புதுடெல்லி,நாட்டில் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி திட்டம் தீவிரமாக நடைபெற்று வந்தாலும்கூட, இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்து கிட்டத்தட்ட 43 ஆயிரம் என்ற அளவை (சரியாக 43 ஆயிரத்து 846)...
கோஹிமா,நாகாலாந்து மாநிலத்தில் இன்று காலை 10.06 மணி அளவில் 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக கட்டிடங்கள் குலுங்கியதால் பொது மக்கள் வீதிகளில் தஞ்சம் புகுந்தனர்....
தஞ்சை,தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரத்தநாட்டில் பொதுமக்கள் மத்தியில் வாக்கு சேகரித்து பேசியதாவது:-தஞ்சை கோட்டையில் கருணாநிதி கால்படாத இடமே இருக்க முடியாது. அப்படிப்பட்ட கருணாநிதியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்டா விவசாயிகளுக்கு...
சென்னைதமிழகத்தில் சட்டசபை தேர்தலில்போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ந் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. வேட்புமனு தாக்கல் நேற்று நிறைவடைந்தது.
கவுகாத்தி,
அசாமில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல்காந்தி நேற்று முதல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவர் இன்று...
கொல்கத்தா: மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி திரிணாமுல் காங்கிரஸ், பாஜ இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் 291 வேட்பாளர்கள் பட்டியலை கடந்த 5-ம்...
சென்னை: சென்னை அறிவாலயத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் திமுக எம்.பி என்.ஆர். இளங்கோ செய்தியாளர்களிடம் பேட்டியளித்தனர். அப்போது, திமுக மீது தேவையில்லாமல் முதலமைச்சர் பழனிசாமி பொய் பிரச்சாரம்...