இந்திய அணிக்காக இன்று முதல் முறையாக ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாட இருக்கும் தழிழகத்தை சார்ந்த நடராஜன் அவர்களுக்கு தமிழக துணைமுதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ட்விட்டரில் வாழ்த்து.
உலகை ஆண்ட மாமன்னன் ராஜராஜசோழன் நினைவு கோயில் இருக்கக்கூடிய கும்பகோணம் உடையாளூரில் மிகப்பிரம்மாண்டமான திருக்கோயில் கட்டப்பட வேண்டும் .
தமிழக நதிகள்
இணைக்கப்பட
திட்டமிடுக !!
தமிழக உள்ளூர் நதிகளை இணைத்து அமைக்கும் நீர்வழிப்பாதைக்கு
"ராஜராஜசோழன் நீர்வழிச்...
ஜாதி அடையாளமாக மாணவர்கள் கையில் வண்ணக் கயிறு கட்டி வருவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வித்துறை அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை...
காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டிருந்த சட்டப்பிரிவு 35ஏ ,
370 சிறப்பு சட்டத்தை ரத்து செய்து பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது.
ஒரே நாட்டில் இரண்டு அதிகாரம் கூடாது,...
அத்தி வரதப்பா
புத்தி வராதப்பா" என்று தொடங்கி தமிழகத்தில் உள்ள திருக்கோயில் உள்ள சாமிகளுக்கு எல்லாம் இல்லாத சக்தி 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரக்கூடிய அத்திவரதருக்கு இருக்கிறதா?
இந்து மதம் பல்வேறு விதமான வழிபாட்டு முறைகளை வாழ்க்கைத் தத்துவங்களை கொண்டுள்ளது. என்பதற்கு உதாரணம்.
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம்
ம.குன்னத்தூர் என்கின்றகிராமத்தில் இன்று ஊர்...
இலங்கையிலுள்ள இந்து சைவர்களுக்கு தமிழகத்தில் உள்ள சிதம்பரம் நடராஜர் திருக்கோயில்
சம்பந்தம் என்பது ரத்த உறவை போல ஆகும்.
இலங்கை வாழ் இந்து சைவர்களுடைய...
பழனி புனிதமான சண்முக நதி கோடானுகோடி முருக பக்தர்கள் நீராட வேண்டிய புண்ணிய நதியானது காலச் சூழலில் கழிவுநீர் கலந்து வாத்துகளும் நீராடும் நிலையில் இருக்கிறது.
தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பது நமது 40 ஆண்டு கால கோரிக்கை ஆகும். இதற்காக ஏராளமான போராட்டங்களை நடத்தியிருக்கிறோம்; எண்ணற்ற தியாகங்களை செய்து இருக்கிறோம்;...
நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்துள்ளது. அதில் இரண்டு ஆண் குழந்தைகளும், 2 பெண் குழந்தைகளும் பிறந்துள்ளது.
நெல்லை அரசு...
கொரோனாவை வைரஸ் நோயினை கட்டுப்படுத்துவதில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகள் கூட இந்தியாவை விட மிக சிறப்பாக செயல்பட்டுள்ளன என காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி தெரிவித்தது டுவிட்டரில் டிரெண்ட் ஆகி...