இந்திய அணிக்காக இன்று முதல் முறையாக ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாட இருக்கும் தழிழகத்தை சார்ந்த நடராஜன் அவர்களுக்கு தமிழக துணைமுதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ட்விட்டரில் வாழ்த்து.
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு இன்று வழிகாட்டுதல் வகுப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் படிக்கக்கூடிய மாணவர்களை கிறிஸ்தவ மதத்திற்கு மதமாற்றம் செய்ய வேண்டும் என்ற...
கடலூர் மாவட்டம் விருதாச்சலம் மற்றும் மங்கலம்பேட்டை தொகுதியில் நடைபெற்ற இந்து மக்கள் கட்சி ஆலோசனை கூட்டம் மற்றும் அனுமன் ஜெயந்தி சம்பந்தமாக ஏற்பாடு செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தைப்...
இந்து மக்கள் கட்சி ராம ரவிக்குமார் மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார்
அவர்களுக்கு வேண்டுகோள்
தெய்வீக தமிழகத்தில் செவ்வாடை அணிந்து ஓம் சக்தி பராசக்தி என்று அம்பாளுடைய திருப்பெயரை அகிலமெல்லாம் ஒலிக்கச் செய்த போற்றுதலுக்குரிய...
செய்தியும் ஜெபமும்
மோகன் சி லாசரஸ்
என்ற விளம்பர அறிவிப்பு திருச்சியில் வெளியாகி இருக்கிறது .
மாணவர்கள் தேர்வில்வெற்றி பெற்று சாதனையாளர்களாக மாற்ற வேண்டும் என்பதற்காக கிறிஸ்தவ சபை கூட்டத்தை மேற்படி பாதிரியார். மேலே குறிப்பிட்ட பள்ளிக்கூட...
"இந்து முன்னணி யா?
ஆரிய முன்னணி யா?
திருப்பூரிலே "108 அஸ்வ பூஜை "
நடத்துகிறது இந்து முன்னணி குதிரையை கும்பிடுவது ஆரியர்களுடைய பழக்கம் அவர்கள்
தாம் குதிரையோடு வந்தவர்கள் சாதாரண இந்துக்களுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை...
மாணவர்களை மதமாற்ற முயற்சிக்கும் ஜெப கூட்டத்தை தடுத்து நிறுத்துக.
இந்து மக்கள் கட்சி தமிழகம் - கோரிக்கை
இராம. இரவிக்குமார்
மாநில பொதுச்செயலாளர்
இந்து மக்கள் கட்சி தமிழகம்
86430_81430
96553 - 65696
"இயேசு விடுவிக்கிறார் "
வாலிபர் ஊழியம் வழங்கும்
திருச்சியில்...
தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பது நமது 40 ஆண்டு கால கோரிக்கை ஆகும். இதற்காக ஏராளமான போராட்டங்களை நடத்தியிருக்கிறோம்; எண்ணற்ற தியாகங்களை செய்து இருக்கிறோம்;...
நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்துள்ளது. அதில் இரண்டு ஆண் குழந்தைகளும், 2 பெண் குழந்தைகளும் பிறந்துள்ளது.
நெல்லை அரசு...
கொரோனாவை வைரஸ் நோயினை கட்டுப்படுத்துவதில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகள் கூட இந்தியாவை விட மிக சிறப்பாக செயல்பட்டுள்ளன என காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி தெரிவித்தது டுவிட்டரில் டிரெண்ட் ஆகி...