இந்திய அணிக்காக இன்று முதல் முறையாக ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாட இருக்கும் தழிழகத்தை சார்ந்த நடராஜன் அவர்களுக்கு தமிழக துணைமுதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ட்விட்டரில் வாழ்த்து.
தினந்தோறும் ஆந்திராவின் காக்கி நாடா துறைமுகத்தில் இருந்து சென்னை கடற்கரை வழியாக செங்கல்பட்டு வந்து செல்லும் விரைவு ரெயிலின் லக்கேஜ் வைத்திருக்கும் பெட்டியில் தான் நடக்கிறது பணம் வைத்து நடக்கும் இந்த சீட்டாட்டம்.
இவர்கள் இரயில்...
கோவில்பட்டியில் 4 மணி நேரத்தில் சுரங்கப்பாதை அமைத்து சாதனை படைத்துள்ளது இந்திய ரயில்வே துறை.
பொதுவாகவே நமது நாட்டில் எந்தவொரு அரசாங்க பனி நிறைவடைய சில வருடங்கள் தேவைப்படும். இதுதான் இதுவரை நமக்கு கிடைத்த...
ரயில் பயணங்கள் பாதுகாப்பாக இருப்பதற்கு மிக முக்கிய காரணம் தண்டவாளங்கள் செம்மை படுத்தும் பனி.
இதை முன்பு மனித உழைப்பின் மூலம் மட்டுமே செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது இதை துரிதப்படுத்தவும் , தரமாக...
தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பது நமது 40 ஆண்டு கால கோரிக்கை ஆகும். இதற்காக ஏராளமான போராட்டங்களை நடத்தியிருக்கிறோம்; எண்ணற்ற தியாகங்களை செய்து இருக்கிறோம்;...
நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்துள்ளது. அதில் இரண்டு ஆண் குழந்தைகளும், 2 பெண் குழந்தைகளும் பிறந்துள்ளது.
நெல்லை அரசு...
கொரோனாவை வைரஸ் நோயினை கட்டுப்படுத்துவதில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகள் கூட இந்தியாவை விட மிக சிறப்பாக செயல்பட்டுள்ளன என காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி தெரிவித்தது டுவிட்டரில் டிரெண்ட் ஆகி...