இந்திய அணிக்காக இன்று முதல் முறையாக ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாட இருக்கும் தழிழகத்தை சார்ந்த நடராஜன் அவர்களுக்கு தமிழக துணைமுதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ட்விட்டரில் வாழ்த்து.
அரசின் ஊரடங்கு விதிமுறைகள் காரணமாக, இந்த ஆண்டு, ஸ்ரீ திருப்பதி திருக்குடை ஆன்மிக ஊர்வலம் தவிர்க்கப்படுகிறது.
ஊரடங்கு கட்டுப்பாடு அமலில் இருப்பதால், திருக்குடை கமிட்டியினர், பக்தர்கள்,...
ஸ்ரீ திருப்பதி திருமலை பிரம்மோற்சவத்தின்போது, வருடந்தோறும் தமிழ்நாட்டின் லட்சக்கணக்கான பக்தர்களின் பிரார்த்தனைகளுடன், ஆதிசேஷன் அம்சமாகிய, அழகிய வெண்பட்டுத் திருக்குடைகள், ஹிந்து தர்மார்த்த சமிதி சார்பாக, தமிழ்நாட்டில் இருந்து பாதயாத்திரையாக எடுத்துச்செல்லப்பட்டு,...
நன்றி: தினமலர்
மே மாதத்தில் இருந்து காவிரியில் கர்நாடகா நமக்கு தரவேண்டிய தண்ணீரை தராமல் நிறுத்திவைத்திருக்கிறது. உரிய நேரத்தில் கேட்டுப் பெறாவிட்டால் அதிகபட்சம் 45...
தேடப்பட்டுவந்த ப. சிதம்பரம், திடீரென நேற்றிரவு, காங்கிரஸ் ஆபீசுக்கு வந்து, தன் விளக்கத்தை சொன்னார். அதன்பிறகு நடந்ததெல்லாம், செய்தி.
இது முழுக்க முழுக்க அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று காங்கிரஸ் குற்றம்சாட்டுகிறது.
மதமாற்றம் செய்தவர்களை நேரில் எச்சரித்த பாமக நிர்வாகியை கொலை செய்தவர்களை மட்டுமின்றி அவர்களுக்கு பின்னணியில் இருப்பவர்களையும் பிடித்து தண்டிக்க வேண்டும் என்று தமிழக அரசை விஸ்வ இந்து பரிஷத் (தமிழ்நாடு)...
தென் சென்னை பகுதியில் மாபெரும் ஸ்ரீ சத்யநாராயண பூஜை தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் சைதாப்பேட்டை, செட்டித்தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ காமாட்சி அம்மன் தேவஸ்தானம் கோவிலில் 20-1-2019 ஞாயிற்றுக்கிழமை...
தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பது நமது 40 ஆண்டு கால கோரிக்கை ஆகும். இதற்காக ஏராளமான போராட்டங்களை நடத்தியிருக்கிறோம்; எண்ணற்ற தியாகங்களை செய்து இருக்கிறோம்;...
நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்துள்ளது. அதில் இரண்டு ஆண் குழந்தைகளும், 2 பெண் குழந்தைகளும் பிறந்துள்ளது.
நெல்லை அரசு...
கொரோனாவை வைரஸ் நோயினை கட்டுப்படுத்துவதில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகள் கூட இந்தியாவை விட மிக சிறப்பாக செயல்பட்டுள்ளன என காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி தெரிவித்தது டுவிட்டரில் டிரெண்ட் ஆகி...