இந்திய அணிக்காக இன்று முதல் முறையாக ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாட இருக்கும் தழிழகத்தை சார்ந்த நடராஜன் அவர்களுக்கு தமிழக துணைமுதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ட்விட்டரில் வாழ்த்து.
தேடப்பட்டுவந்த ப. சிதம்பரம், திடீரென நேற்றிரவு, காங்கிரஸ் ஆபீசுக்கு வந்து, தன் விளக்கத்தை சொன்னார். அதன்பிறகு நடந்ததெல்லாம், செய்தி.
இது முழுக்க முழுக்க அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று காங்கிரஸ் குற்றம்சாட்டுகிறது.
தென் சென்னை பகுதியில் மாபெரும் ஸ்ரீ சத்யநாராயண பூஜை தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் சைதாப்பேட்டை, செட்டித்தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ காமாட்சி அம்மன் தேவஸ்தானம் கோவிலில் 20-1-2019 ஞாயிற்றுக்கிழமை...
தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பது நமது 40 ஆண்டு கால கோரிக்கை ஆகும். இதற்காக ஏராளமான போராட்டங்களை நடத்தியிருக்கிறோம்; எண்ணற்ற தியாகங்களை செய்து இருக்கிறோம்;...
நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்துள்ளது. அதில் இரண்டு ஆண் குழந்தைகளும், 2 பெண் குழந்தைகளும் பிறந்துள்ளது.
நெல்லை அரசு...
கொரோனாவை வைரஸ் நோயினை கட்டுப்படுத்துவதில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகள் கூட இந்தியாவை விட மிக சிறப்பாக செயல்பட்டுள்ளன என காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி தெரிவித்தது டுவிட்டரில் டிரெண்ட் ஆகி...