Tuesday, January 21, 2025

பெண்களின் நிலை தொடர்பான ஐ.நா. ஆணையத்தில் ஸ்மிருதி இரானி பேச்சு

புதுடெல்லி,பெண்களின் நிலை தொடர்பான ஐ.நா. ஆணையத்தின் 65-வது அமர்வின் பொது விவாதத்தில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை மந்திரி ஸ்மிருதி இரானி கலந்து கொண்டார். அப்போது அவர்...
Home தேசிய செய்திகள்

தேசிய செய்திகள்

நொடி பொழுதில் மகளை காப்பாற்றிய தந்தை!!!

தந்தை என்பவன் உயிர் கொடுப்பவன் மட்டுமல்ல உயிர் காப்பவனும் கூட… நொடி பொழுதில் சூப்பர் மேனாக மாறி மகளை காப்பாற்றிய தந்தை. இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில்...

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் திடீர் தீ விபத்து.

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் 2-வது டவர் பிளாக்கின் பின்புறம் உள்ள கல்லீரல் அறுவை சிகிச்சைப் பிரிவில் இன்று காலை சுமார் 11 மணியளவில் திடீரென தீப்பிடித்தது. இதனைத்...

பிரதமர் வேண்டுகோள்: தவறாமல் ஓட்டளியுங்கள்!

புதுடில்லி: பிரதமர் மோடி அவரது டுவிட்டரில் : இன்று இரு மாநில தேர்தல் ஓட்டுப்பதிவு துவங்குகிறது. இன்று ஜனநாயகத்தின் முக்கிய...

பா.ஜ.க., தேர்தல் அறிக்கை: புதுச்சேரியில் பெண்களுக்கு கல்வி இலவசம்

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை தேர்தலில் 9 தொகுதிகளில் பா.ஜ., போட்டியிடுகிறது. இதனை முன்னிட்டு அக்கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. இதனை, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்....

இந்திய பொருளாதாரம் அடுத்த ஆண்டு வளர்ச்சி விகிதம் 10.5% ஆக இருக்கும் – சக்தி காந்த தாஸ்

புதுடெல்லி, டெல்லியில் இந்திய பொருளாதார மாநாடு நடைபெற்று வருகிறது. மத்திய அரசு லாபமீட்டாத பொதுத் துறை வங்கிகளை தனியார்மயமாக்க திட்டமிட்டுள்ளது. பிப்., முதல் தேதியில் மத்திய...

சிகாகோ கவுன்சில் : இந்தியாவுக்கு எதிரான தீர்மானம் நிராகரித்தது

வாஷிங்டன்:நம் நாட்டில் அண்டை நாடுகளான பாகிஸ்தான் வங்கதேசம் ஆப்கானிஸ்தானில் சிறுபான்மையினராக இருந்து மத ரீதியில் பாதிக்கப்பட்டு இந்தியாவுக்கு வந்துள்ள ஹிந்து சீக்கியர் உள்ளிட்டோருக்கு குடியுரிமை அளிக்கும் வகையில் குடியுரிமை சட்டத்தில்...

வேளாண் சட்டங்களுக்கு எதிராக : நாடு தழுவிய அளவில் இன்று முழு அடைப்பு போராட்டம்

புதுடெல்லி,மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி நாடு முழுவதும் விவசாயிகள் போராடி வருகின்றனர். இதில் முக்கியமாக பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள்...

தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்காக சென்னை வருகிறார் ராகுல்: 28ல் பிரசாரம்

சென்னை: சட்டசபை தேர்தலுக்காககாங்கிரஸ் எம்.பி., ராகுல், நாளை மறுதினம் தமிழகம் வருகிறார். அன்று காலை, வேளச்சேரியில் பிரசாரம் செய்யும் அவர், மாலையில், தி.மு.க., கூட்டணி கட்சிகள் சார்பில், சேலத்தில்...

வங்காளதேசம் சென்றடைந்தார் பிரதமர் மோடி

டாக்கா,பிரதமர் மோடி கடந்த 1 ஆண்டாக கொரோனா பரவத்தொடங்கிய பிறகு எந்த வெளிநாட்டுக்கும் செல்லாமல் இருந்தார். இதற்கிடையில், வங்காளதேசத்தின் 50-வது சுதந்திர தினம் மற்றும் அந்நாட்டின் தேசத்தந்தை ஷேக் முஜிபூர்...

CATEGORIES

Must Read

பா.ஜ.க இறுதி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது : தமிழக சட்டமன்ற தேர்தல்

சென்னைஅ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க. 20 தொகுதிகளில் தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகிறது. ஏற்கெனவே 17 தொகுதிகளின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது. இன்று மீதமுள்ள 3 தொகுதிகளின் இரண்டாம்...

குர்ஆனிலிருந்து 26 வசனங்களை நீக்க என் கடைசி உயிர் மூச்சு உள்ளவரை போராடுவேன் : வசீம் ரிஸ்வி

புதுடெல்லிவசீம் ரிஸ்வி   சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:- இந்த வசனங்கள் "பயங்கரவாதம், வன்முறை, ஜிஹாத் ஆகியவற்றை...

தனது நாட்டில் தயாரித்த கொரோனா தடுப்பூசியை போட்டு கொண்டால் தான் சீனா வர விசா வழங்கப்படும் : சீனா அறிவிப்பு

பீஜிங்: சீனாவில் கொரோனாவுக்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்ட 4 தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. சீன தடுப்பூசிகளை துருக்கி, இந்தோனேசியா, கம்போடியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகள் வாங்கி உள்ளன. இந்நிலையில், தற்போது கொரோனா...