புதுடெல்லி,பெண்களின் நிலை தொடர்பான ஐ.நா. ஆணையத்தின் 65-வது அமர்வின் பொது விவாதத்தில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை மந்திரி ஸ்மிருதி இரானி கலந்து கொண்டார். அப்போது அவர்...
முந்தைய காங்கிரஸ் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, '2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்வதில் மோசடி நடந்ததாக, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை வழக்குகளை தொடர்ந்தன.
கப்பல்களை தாக்கி அழிக்கும் திறன் கொண்ட பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதித்தது.
இது இந்தியாவின் (DRDO) எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி...
நகைப்பாட்டினம் மாவட்டம் கோடியக்கரை கடல் பகுதியில் தரையிலும், கடலிலும் சீறிப்பாய்ந்து செல்லக்கூடிய ஹோவர்ட் கிராப்ட் கப்பல் மூலம் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய கடலோர பாதுகாப்பு படையை சேர்ந்த இந்த...
ஜம்மு காஷ்மீர்: ராஜோரி, சாட்டியரைச் சேர்ந்த 17 வயது அஷ்பக் மெஹ்மூத் சவுத்ரி என்கிற இளைஞர் புதிதாக "டோடோ டிராப்" Dodo Drop என்ற File Sharing மொபைல் செயலியை...
'பொதுத் துறை வங்கிகளின் மூலமாக கடந்த இரண்டு மாதத்தில், 6 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது' என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
நைஜீரியாவிற்கு மூன்று JF-17 விமானங்களை விற்க உள்ள பாகிஸ்தான்
184.3 மில்லியன் டாலருக்கு நைஜீரிய நாட்டிற்கு மூன்று JF-17 விமானங்களை பாகிஸ்தான் விற்க உள்ளது.JF-17 ஒரு இலகுரக ஒற்றை என்ஜின் கொண்ட பலபணி போர்விமானம்...
சீனவின் நிறுவனமான ஹுவாய் மடிக்கக்கூடிய 5G ஐந்தாம் தலைமுறைக்கான ஸ்மார்ட்போனை உருவாக்கி வருகிறது.
ஹுவாய் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ரிச்சர்டு யூ செய்தியாளர்களிடம் கூறியது.புதிய தொழிற்நுட்பத்தை பயன்படுத்தி உலகில் முதன்முறையாக மடிக்கக்கூடிய வகையில்...
சென்னைஅ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க. 20 தொகுதிகளில் தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகிறது. ஏற்கெனவே 17 தொகுதிகளின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது. இன்று மீதமுள்ள 3 தொகுதிகளின் இரண்டாம்...
பீஜிங்: சீனாவில் கொரோனாவுக்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்ட 4 தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. சீன தடுப்பூசிகளை துருக்கி, இந்தோனேசியா, கம்போடியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகள் வாங்கி உள்ளன. இந்நிலையில், தற்போது கொரோனா...