Sunday, October 1, 2023

பெண்களின் நிலை தொடர்பான ஐ.நா. ஆணையத்தில் ஸ்மிருதி இரானி பேச்சு

புதுடெல்லி,பெண்களின் நிலை தொடர்பான ஐ.நா. ஆணையத்தின் 65-வது அமர்வின் பொது விவாதத்தில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை மந்திரி ஸ்மிருதி இரானி கலந்து கொண்டார். அப்போது அவர்...
Home உலக செய்திகள்

உலக செய்திகள்

சிகாகோ கவுன்சில் : இந்தியாவுக்கு எதிரான தீர்மானம் நிராகரித்தது

வாஷிங்டன்:நம் நாட்டில் அண்டை நாடுகளான பாகிஸ்தான் வங்கதேசம் ஆப்கானிஸ்தானில் சிறுபான்மையினராக இருந்து மத ரீதியில் பாதிக்கப்பட்டு இந்தியாவுக்கு வந்துள்ள ஹிந்து சீக்கியர் உள்ளிட்டோருக்கு குடியுரிமை அளிக்கும் வகையில் குடியுரிமை சட்டத்தில்...

வங்காளதேசம் சென்றடைந்தார் பிரதமர் மோடி

டாக்கா,பிரதமர் மோடி கடந்த 1 ஆண்டாக கொரோனா பரவத்தொடங்கிய பிறகு எந்த வெளிநாட்டுக்கும் செல்லாமல் இருந்தார். இதற்கிடையில், வங்காளதேசத்தின் 50-வது சுதந்திர தினம் மற்றும் அந்நாட்டின் தேசத்தந்தை ஷேக் முஜிபூர்...

பெண்களின் நிலை தொடர்பான ஐ.நா. ஆணையத்தில் ஸ்மிருதி இரானி பேச்சு

புதுடெல்லி,பெண்களின் நிலை தொடர்பான ஐ.நா. ஆணையத்தின் 65-வது அமர்வின் பொது விவாதத்தில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை மந்திரி ஸ்மிருதி இரானி கலந்து கொண்டார். அப்போது அவர்...

தனது நாட்டில் தயாரித்த கொரோனா தடுப்பூசியை போட்டு கொண்டால் தான் சீனா வர விசா வழங்கப்படும் : சீனா அறிவிப்பு

பீஜிங்: சீனாவில் கொரோனாவுக்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்ட 4 தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. சீன தடுப்பூசிகளை துருக்கி, இந்தோனேசியா, கம்போடியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகள் வாங்கி உள்ளன. இந்நிலையில், தற்போது கொரோனா...

ஆஸ்கர் விருது வழங்கும் விழா : வரும் 25ம் தேதி பிரியங்கா சோப்ரா தொகுத்து வழங்குகிறார்

லாஸ்ஏஞ்சலஸ்2021-ம் ஆண்டு ஆஸ்கர் விழாவை நடிகை பிரியங்கா சோப்ராவும் அவருடைய கணவரான பாடகர் நிக் ஜோனாசும் தொகுத்து வழங்க உள்ளனர். வரும் 25ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்படுகின்றன.93வது...

13 நாடுகள் அஸ்ட்ராஸெனிகா தடுப்பூசிக்கு தற்காலிக தடை விதிப்பு

பிரிட்டன்: அஸ்ட்ராஸெனிகா தடுப்பூசிக்கு 13 நாடுகள் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. டென்மார்க், நார்வே, ஆஸ்திரியா, இத்தாலி, பல்கேரியா, ருமேனியாவும் அஸ்ட்ராஸெனிகா தடுப்பூசிக்கு தற்காலிக தடை விதித்துள்ளது. அஸ்ட்ராஸெனிகா தடுப்பூசி...

ஐ.நா. அமைப்பு கண்டனம்: பெண்கள், குழந்தைகள் உள்பட 138 பேர் மியான்மர் நாட்டில் படுகொலை

நைபிடா: மியான்மர் நாட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக கூறி கடந்த பிப்ரவரி 1ந்தேதி ஆட்சியை கைப்பற்றிய ராணுவம், நாட்டின்...

ஒலிம்பிக் போட்டிக்கு வாள் வீச்சு பிரிவில் தமிழக வீராங்கனை பவானி தேவி தேர்வு

சென்னை : ஜப்பானில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வாகி தமிழக வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி சாதனைப் படைத்துள்ளார். ஒலிம்பிக் போட்டியின் வாள் சண்டை பிரிவில் பங்கேற்பதற்கு உலக...

ஒலிம்பிக் போட்டிகளை வேறு இடத்திற்கு மாற்ற அமெரிக்காவில் வலுக்கும் கோரிக்கை : சீனாவில் மனித உரிமை மீறல் எதிரொலி

வாஷிங்டன்,சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் லட்சக்கணக்கான உய்குர் இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இஸ்லாமிய மதத்தை பின்பற்றும் இந்த மக்களை சீனர்களின் வாழ்க்கை முறைக்கு 5 ஆண்டுகளுக்குள் மாற்ற சீனா திட்டமிட்டுள்ளது....

CATEGORIES

Must Read

பா.ஜ.க இறுதி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது : தமிழக சட்டமன்ற தேர்தல்

சென்னைஅ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க. 20 தொகுதிகளில் தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகிறது. ஏற்கெனவே 17 தொகுதிகளின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது. இன்று மீதமுள்ள 3 தொகுதிகளின் இரண்டாம்...

குர்ஆனிலிருந்து 26 வசனங்களை நீக்க என் கடைசி உயிர் மூச்சு உள்ளவரை போராடுவேன் : வசீம் ரிஸ்வி

புதுடெல்லிவசீம் ரிஸ்வி   சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:- இந்த வசனங்கள் "பயங்கரவாதம், வன்முறை, ஜிஹாத் ஆகியவற்றை...

தனது நாட்டில் தயாரித்த கொரோனா தடுப்பூசியை போட்டு கொண்டால் தான் சீனா வர விசா வழங்கப்படும் : சீனா அறிவிப்பு

பீஜிங்: சீனாவில் கொரோனாவுக்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்ட 4 தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. சீன தடுப்பூசிகளை துருக்கி, இந்தோனேசியா, கம்போடியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகள் வாங்கி உள்ளன. இந்நிலையில், தற்போது கொரோனா...