உடனடி செய்தி

என்கவுண்டர் செய்வதாக மிரட்டி மனைவியை பலாத்காரம் செய்த எஸ்.பி! பெங்களூர் ஐடி ஊழியர் பரபரப்பு புகார்

பெங்களூர்: தன்னையும் தனது மனைவியையும் மிரட்டி கர்நாடக ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் பலாத்காரம் செய்ததாக ஐடி ஊழியர் போலீசில் புகார் அளித்துள்ளார். பெங்களூர், கோரமங்களாவை சேர்ந்தவர் சுரேஷ் (40). இவரது மனைவி ரூபா. இவரை ஐபிஎஸ் அதிகாரி பீமசங்கர் எஸ்.குல்ட் என்பவர் மிரட்டி பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளார் சுரேஷ். மேலும், இதுதொடர்பாக, அவ்விருவரும் நெருக்கமாக இருக்கும் வீடியோ காட்சிகளை மீடியாக்களுக்கு வெளியிட்டார். போட்டோ ஸ்டூடியோ இதுபற்றி சுரேஷ் கூறுகையில், ரூபா போட்டோ ஸ்டோடியோ நடத்தி வந்தார். தாவணகெரே எஸ்பியாக பீமாசங்கர் பதவி வகித்தபோது, தனது இரட்டை குழந்தைகளின் பிறந்த நாள் நிகழ்ச்சியை போட்டோ சூட் எடுக்க ரூபாவை பீமாசங்கர் அணுகினார். அப்போதுதான் ரூபா அறிமுகம் பீமாசங்கருக்கு கிடைத்தது.

தொடர்புடைய செய்திகள்

தமிழக முதல்வராக நடிகர் விஜய் பதவியேற்பு – கூட்டணி ஆதரவுடன் ஆட்சி அமைப்பு
தமிழக முதல்வராக நடிகர் விஜய் பதவியேற்பு – கூட்டணி ஆதரவுடன் ஆட்சி அமைப்பு
1 நாட்கள் முன்பு
தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை, மே 14க்கு ஆரஞ்சு அலெர்ட்
தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை, மே 14க்கு ஆரஞ்சு அலெர்ட்
1 நாட்கள் முன்பு
அ.தி.மு.க. மீண்டும் பிளவா? பழனிசாமி – முன்னாள் அமைச்சர்கள் மோதல் தீவிரம்
அ.தி.மு.க. மீண்டும் பிளவா? பழனிசாமி – முன்னாள் அமைச்சர்கள் மோதல் தீவிரம்
1 நாட்கள் முன்பு
விஜய் மீது போர்ஜரி குற்றச்சாட்டு: ஆதரவு கடிதம் விவகாரத்தில் தினகரன் அதிரடி
விஜய் மீது போர்ஜரி குற்றச்சாட்டு: ஆதரவு கடிதம் விவகாரத்தில் தினகரன் அதிரடி
2 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்