Logo

மகரம்

உலகத்தை அறிந்து கொள்ள
செய்திகள் • 21 Oct 2018

திமுக இனி தமிழகத்தில் எப்போதும் ஆட்சிக்கு வரமுடியாது: துணைமுதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

தமிழ்நாட்டில் இனிமேல் ஒருமுறை கூட திமுக ஆட்சிக்கு வரமுடியாது என தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். அதுமட்டும் இல்லாமல் சிவகாசியில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய துணைமுதல்வர், தினகரன் மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோர் தமிழகத்தில் கூட்டாக செயல்படுவதாகவும் தெரிவித்தார்.

- நமது நிருபர் -

வாசகர்கள் கருத்துகள்