செய்திகள்
மலேசியா அரசு பயணம் நிறைவு: இந்தியா திரும்பினார் பிரதமர் மோடி
மலேசியாவில் இரு நாள் அரசு பயணத்தை வெற்றிகரமாக முடித்த பிரதமர் மோடி இந்தியா திரும்பினார். இந்தப் பயணம் இந்தியா–மலேசியா உறவுகளை வலுப்படுத்தும் என வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
செய்திகள்
மலேசியாவில் இரு நாள் அரசு பயணத்தை வெற்றிகரமாக முடித்த பிரதமர் மோடி இந்தியா திரும்பினார். இந்தப் பயணம் இந்தியா–மலேசியா உறவுகளை வலுப்படுத்தும் என வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
செய்திகள்
மலேசியாவில் இரு நாள் அரசு பயணத்தை வெற்றிகரமாக முடித்த பிரதமர் மோடி இந்தியா திரும்பினார். இந்தப் பயணம் இந்தியா–மலேசியா உறவுகளை வலுப்படுத்தும் என வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.…
செய்திகள்
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட்-யுஜி நுழைவுத் தேர்வு மே 3ம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. விண்ணப்பம் இன்று முதல் தொடங்குகிறது.…
செய்திகள்
இந்தியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் இந்திய விவசாயிகளுக்கு அதிக வருமானமும், உலக சந்தைகளில் புதிய வாய்ப்புகளையும் உருவாக்கும் என மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார்.…
செய்திகள்
செனாப் நதியில் ரூ.5129 கோடியில் சாவல்கோட் நீர்மின் திட்டத்தை மத்திய அரசு வேகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் 1856 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.…
விளையாட்டு
டி20 உலகக்கோப்பை லீக் போட்டியில் அமெரிக்காவுக்கு எதிராக டாஸ் வென்ற அமெரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்ததால் இந்தியா முதலில் பேட்டிங் செய்கிறது.…
செய்திகள்
அமெரிக்காவுடனான இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பல பொருட்களுக்கு முழு வரிவிலக்கு வழங்கப்பட்டுள்ளது. எந்தெந்த பொருட்கள் பயன் பெறுகின்றன என்பதை முழு பட்டியலுடன் பார்க்கலாம்.…
செய்திகள்
சூடானில் துணை ராணுவம் நடத்திய டிரோன் தாக்குதலில் 10 குழந்தைகள் உள்பட 24 பொதுமக்கள் உயிரிழந்தனர். உள்நாட்டு போர் காரணமாக மனிதாபிமான நெருக்கடி தீவிரமடைந்துள்ளது…
செய்திகள்
சத்தீஸ்கர் பஸ்தாரில் 51 நக்சலைட்டுகள் ஆயுதங்களை ஒப்படைத்து சரண் அடைந்தனர். ஒடிசாவில் மேலும் 15 பேர் சரணடைந்த நிலையில், நக்சல் ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன…
குடிநீர் பாட்டில்கள், பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் விற்கப்படும் உப்பு மற்றும் சர்க்கரையில் மைக்ரோ பிளாஸ்டிக் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.…