செய்திகள்
குடியரசு தின அணிவகுப்பில் வரலாறு படைத்த சிம்ரன் பாலா – ஆண்கள் படையை வழிநடத்தும் முதல் பெண் அதிகாரி
குடியரசு தின அணிவகுப்பில் சிஆர்பிஎப் ஆண்கள் படையை தலைமையேற்று வழிநடத்தும் முதல் பெண் அதிகாரியாக 26 வயதான சிம்ரன் பாலா வரலாறு படைத்துள்ளார்
செய்திகள்
குடியரசு தின அணிவகுப்பில் சிஆர்பிஎப் ஆண்கள் படையை தலைமையேற்று வழிநடத்தும் முதல் பெண் அதிகாரியாக 26 வயதான சிம்ரன் பாலா வரலாறு படைத்துள்ளார்
விளையாட்டு
செய்திகள்
செய்திகள்
செய்திகள்
குடியரசு தின அணிவகுப்பில் சிஆர்பிஎப் ஆண்கள் படையை தலைமையேற்று வழிநடத்தும் முதல் பெண் அதிகாரியாக 26 வயதான சிம்ரன் பாலா வரலாறு படைத்துள்ளார்…
விளையாட்டு
நாக்பூரில் நடைபெற்ற முதல் டி-20 போட்டியில் அபிஷேக் சர்மா 35 பந்தில் 84 ரன் விளாச, இந்திய அணி 238/7 ரன் குவித்து நியூசிலாந்தை 48 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.…
செய்திகள்
சென்னை, கடலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் சிக்குன்குனியா பாதிப்பு அதிகரித்து வருவதாக பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.…
செய்திகள்
சட்டசபையில் பேசும்போது மைக் அணைக்கப்பட்டதாகக் கூறி கவர்னர் ரவி வெளியேறிய நிலையில், மாநிலத்தில் பெண்கள் பாதுகாப்பு, முதலீடு, கல்வி, தற்கொலை உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள் புறக்கணிக்கப்பட்டதாக லோக் பவன் கடும் அறிக்கை வெளியிட்டுள்ளது…
விளையாட்டு
இந்துார் ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோற்றாலும், 124 ரன் எடுத்த விராத் கோலியின் போராட்டத்தை கவாஸ்கர் மனதார பாராட்டினார். “கடைசி வரை நம்பிக்கை இழக்காதவர் கோலி” என்றார்.…
செய்திகள்
சபரிமலை அய்யப்பன் கோவிலில் தங்கம் மாயமான வழக்கில், தமிழகம், கேரளா, பெங்களூரு உள்ளிட்ட 21 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். 11 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணை தீவிரமடைந்துள்ளது.…
செய்திகள்
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று கவர்னர் உரையுடன் தொடங்கியது. கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட மோதல்களை தொடர்ந்து, இம்முறை கவர்னர் ரவி முழு உரையை வாசிப்பாரா என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் நிலவுகிறது.…
செய்திகள்
அஜந்தா–எல்லோரா சர்வதேச திரைப்பட விழாவில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு ‘பத்மபாணி’ வாழ்நாள் சாதனை விருது வழங்கப்பட உள்ளது.…
செய்திகள்
பேரிடர் நேரங்களில் உயிர்களை பாதுகாக்கும் தேசிய பேரிடர் மீட்புப் படையின் சேவையை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். NDRF வீரர்களின் திறமை மற்றும் கடமையுணர்வு உலகளாவிய அளவில் பாராட்டப்படுவதாக அவர் கூறினார்.…