நாக்பூர் டி-20: அபிஷேக் சர்மா 84 ரன் – நியூசிலாந்தை 48 ரன்னில் வீழ்த்திய இந்தியா
நாக்பூரில் நடைபெற்ற முதல் டி-20 போட்டியில் அபிஷேக் சர்மா 35 பந்தில் 84 ரன் விளாச, இந்திய அணி 238/7 ரன் குவித்து நியூசிலாந்தை 48 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.