செய்திகள்
டில்லி ஏ.ஐ. உச்சி மாநாடு: 35,000 பேர் பங்கேற்பு – ஹோட்டல் கட்டணங்கள் 5 லட்சம் ரூபாய் வரை உயர்வு
டில்லியில் வரும் 16 முதல் 20 வரை நடைபெறும் செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டை முன்னிட்டு, ஹோட்டல் அறைகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மத்திய டில்லியில் ஒரு நாள் தங்கும் கட்டணம் 5 லட்சம் ரூபாய் வரை உயர்ந்துள்ளது.