Logo

மகரம்

உலகத்தை அறிந்து கொள்ள
BREAKING டில்லி ஏ.ஐ. உச்சி மாநாடு: 35,000 பேர் பங்கேற்பு – ஹோட்டல் கட்டணங்கள் 5 லட்சம் ரூபாய் வரை உயர்வு ஏ.ஐ. மூலம் போலி தகவல் பரப்பல் சட்டவிரோதம் – சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசின் கடும் எச்சரிக்கை இயந்திர கோளாறால் சென்னை–டில்லி ஏர் இந்தியா விமானம் 4 மணி நேரம் தாமதம் அண்ணா பல்கலைக்கழக தற்காலிக பேராசிரியர்கள் பணி நீக்கம்: திமுக அரசு மீது அண்ணாமலை கடும் குற்றச்சாட்டு

செய்திகள்

டில்லி ஏ.ஐ. உச்சி மாநாடு: 35,000 பேர் பங்கேற்பு – ஹோட்டல் கட்டணங்கள் 5 லட்சம் ரூபாய் வரை உயர்வு

டில்லியில் வரும் 16 முதல் 20 வரை நடைபெறும் செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டை முன்னிட்டு, ஹோட்டல் அறைகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மத்திய டில்லியில் ஒரு நாள் தங்கும் கட்டணம் 5 லட்சம் ரூபாய் வரை உயர்ந்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

செய்திகள்

டில்லி ஏ.ஐ. உச்சி மாநாடு: 35,000 பேர் பங்கேற்பு – ஹோட்டல் கட்டணங்கள் 5 லட்சம் ரூபாய் வரை உயர்வு

டில்லியில் வரும் 16 முதல் 20 வரை நடைபெறும் செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டை முன்னிட்டு, ஹோட்டல் அறைகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மத்திய டில்லியில் ஒரு நாள் தங்கும் கட்டணம் 5 லட்சம் ரூபாய் வரை உயர்ந்துள்ளது.…

செய்திகள்

ஏ.ஐ. மூலம் போலி தகவல் பரப்பல் சட்டவிரோதம் – சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசின் கடும் எச்சரிக்கை

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போலி செய்திகள், ஆபாச படங்கள், போலி ஆவணங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.…

செய்திகள்

இயந்திர கோளாறால் சென்னை–டில்லி ஏர் இந்தியா விமானம் 4 மணி நேரம் தாமதம்

சென்னையில் இருந்து டில்லி செல்ல இருந்த ஏர் இந்தியா விமானம் இயந்திர கோளாறால் நான்கு மணி நேரம் தாமதமாக புறப்பட்டது. இதனால் 165 பயணியர் அவதியடைந்த நிலையில், திமுக எம்.பி. கதிர் ஆனந்துக்கு மட்டும் மாற்று விமான ஏற்பாடு செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.…

செய்திகள்

அண்ணா பல்கலைக்கழக தற்காலிக பேராசிரியர்கள் பணி நீக்கம்: திமுக அரசு மீது அண்ணாமலை கடும் குற்றச்சாட்டு

அண்ணா பல்கலைக்கழகத்தின் 16 உறுப்புக் கல்லூரிகளில் பணியாற்றி வந்த 328 தற்காலிக உதவிப் பேராசிரியர்களை பணிநீக்கம் செய்ததை கண்டித்து, திமுக அரசு விளம்பரங்களுக்கு மட்டுமே நூற்றுக்கணக்கான கோடிகளை செலவிடுகிறது என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.…

செய்திகள்

ரத்து செய்யப்பட்ட TNPSC குரூப் 2 & 2A முதன்மைத் தேர்வு மார்ச் 15ல் நடைபெறும் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ரத்து செய்யப்பட்ட TNPSC குரூப் 2 மற்றும் 2A முதன்மைத் தேர்வுகள் 2026 மார்ச் 15ல் நடைபெறும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஹால் டிக்கெட் விவரங்கள் வெளியீடு.…

செய்திகள்

காஞ்சிபுரம் சுப்பிரமணிய சுவாமி கோவில் பழமையான மண்டபம் இடிப்பு மனசாட்சிக்கு புறம்பானது: சென்னை உயர்நீதிமன்றம்

வாஸ்து காரணம் கூறி காஞ்சிபுரம் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் பழமையான மண்டபத்தை இடித்தது மனசாட்சிக்கு புறம்பானது என சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.…

செய்திகள்

தெலுங்கானாவில் தொலைபேசி ஒட்டுக் கேட்பு: 1,500 கோடி ரூபாய் பறிப்பு – ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு

தெலுங்கானாவில் முன்னாள் பி.ஆர்.எஸ். ஆட்சியில் தொலைபேசி ஒட்டுக் கேட்பு மூலம் 1,500 கோடி ரூபாய் வரை பறிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ரேவந்த் ரெட்டி குற்றம் சாட்டியுள்ளார்…

செய்திகள்

தேசிய நலனே இந்தியாவின் எரிசக்தி கொள்கைக்கு அடிப்படை : விக்ரம் மிஸ்ரி

இந்தியாவின் எரிசக்தி துறையில் அரசும் எண்ணெய் நிறுவனங்களும் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் தேசிய நலனை அடிப்படையாகக் கொண்டே இருக்கும் என வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறியுள்ளார்.…

செய்திகள்

மலேசியா அரசு பயணம் நிறைவு: இந்தியா திரும்பினார் பிரதமர் மோடி

மலேசியாவில் இரு நாள் அரசு பயணத்தை வெற்றிகரமாக முடித்த பிரதமர் மோடி இந்தியா திரும்பினார். இந்தப் பயணம் இந்தியா–மலேசியா உறவுகளை வலுப்படுத்தும் என வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.…