பட்டுக்கோட்டை புதிய பஸ் ஸ்டாண்ட்: திறப்பு விழாவுக்கு ஒரு மாதத்திலேயே கூரை சிமெண்ட் காரை விழுந்த சம்பவம் செய்திகள் ⚡ உடனடி
17 மணி நேரங்கள் முன்பு - நமது நிருபர் -

பட்டுக்கோட்டை புதிய பஸ் ஸ்டாண்ட்: திறப்பு விழாவுக்கு ஒரு மாதத்திலேயே கூரை சிமெண்ட் காரை விழுந்த சம்பவம்

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் ரூ.20 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய பஸ் ஸ்டாண்டின் மேற்கூரை சிமெண்ட் காரை, பயன்பாட்டிற்கு வருவதற்கும் முன்பே பெயர்ந்து விழுந்தது. கட்டுமான தரம் குறித்து சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும் படிக்க
பாகிஸ்தானில் அரசு ஊழியர்களின் சம்பளம் 30% வரை குறைப்பு – எரிபொருள் விலை உயர்வு காரணம் செய்திகள் ⚡ உடனடி
17 மணி நேரங்கள் முன்பு - நமது நிருபர் -

பாகிஸ்தானில் அரசு ஊழியர்களின் சம்பளம் 30% வரை குறைப்பு – எரிபொருள் விலை உயர்வு காரணம்

மேற்காசியாவில் தொடரும் போரால் எரிபொருள் விலை அதிகரித்ததால், பாகிஸ்தான் அரசு செலவுகளை கட்டுப்படுத்த அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 5% முதல் 30% வரை குறைக்க முடிவு செய்துள்ளது.

மேலும் படிக்க
சபரிமலை அபிஷேக நெய் விற்பனையில் ₹25 லட்சம் முறைகேடு: தேவஸ்வம் போர்டு தணிக்கையில் வெளிச்சம் செய்திகள் ⚡ உடனடி
17 மணி நேரங்கள் முன்பு - நமது நிருபர் -

சபரிமலை அபிஷேக நெய் விற்பனையில் ₹25 லட்சம் முறைகேடு: தேவஸ்வம் போர்டு தணிக்கையில் வெளிச்சம்

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு சீசனில் அபிஷேக நெய் விற்பனையில் ₹25.52 லட்சம் முறைகேடு நடந்தது தேவஸ்வம் போர்டு தணிக்கை விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் படிக்க

சமீபத்திய செய்திகள்

செய்திகள் அனைத்தும் பார்க்க →

விளையாட்டு அனைத்தும் பார்க்க →

தொழில்நுட்பம் அனைத்தும் பார்க்க →