செய்திகள்
அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்கு பதிவு செய்யாவிட்டால் சி.பி.ஐ. விசாரணை கோருவோம் – அ.தி.மு.க. எம்.பி. இன்பதுரை எச்சரிக்கை
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படியும் அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்கு பதிவு செய்யாதது சட்ட மீறல் என அ.தி.மு.க. எம்.பி. இன்பதுரை குற்றம்சாட்டி, அவசரமாக நடவடிக்கை எடுக்காவிட்டால் சி.பி.ஐ. விசாரணை கோருவோம் என எச்சரித்துள்ளார்.