Logo

மகரம்

உலகத்தை அறிந்து கொள்ள
BREAKING ஈரான் – அமெரிக்கா மோதல்: 6 நாட்களில் 16 நாடுகள் பாதிப்பு, பலி எண்ணிக்கை அதிகரிப்பு வருவாய் துறை அலுவலர்கள் போராட்டம் தொடர்ச்சி: சான்றிதழ் சேவைகள் பாதிப்பு கோயில் நில விவரங்கள் இணையத்தில் வெளியிட வேண்டும்: உயர்நீதிமன்றம் அறநிலையத்துறைக்கு உத்தரவு

செய்திகள்

ஈரான் – அமெரிக்கா மோதல்: 6 நாட்களில் 16 நாடுகள் பாதிப்பு, பலி எண்ணிக்கை அதிகரிப்பு

ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் இடையே நடைபெறும் போரால் மேற்காசியாவில் பதற்றம் அதிகரித்துள்ளது. கடந்த 6 நாட்களில் 16 நாடுகள் நேரடி மற்றும் மறைமுக பாதிப்புகளை சந்தித்துள்ளன.

சமீபத்திய செய்திகள்

செய்திகள்

ஈரான் – அமெரிக்கா மோதல்: 6 நாட்களில் 16 நாடுகள் பாதிப்பு, பலி எண்ணிக்கை அதிகரிப்பு

ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் இடையே நடைபெறும் போரால் மேற்காசியாவில் பதற்றம் அதிகரித்துள்ளது. கடந்த 6 நாட்களில் 16 நாடுகள் நேரடி மற்றும் மறைமுக பாதிப்புகளை சந்தித்துள்ளன.…

செய்திகள்

வருவாய் துறை அலுவலர்கள் போராட்டம் தொடர்ச்சி: சான்றிதழ் சேவைகள் பாதிப்பு

தமிழகத்தில் வருவாய் துறை அலுவலர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருவதால், ஜாதி, வருமானம், இருப்பிட சான்றிதழ் உள்ளிட்ட மக்கள் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.…

செய்திகள்

கோயில் நில விவரங்கள் இணையத்தில் வெளியிட வேண்டும்: உயர்நீதிமன்றம் அறநிலையத்துறைக்கு உத்தரவு

கோயில்களுக்கு சொந்தமான நிலங்களின் பரப்பளவு, குத்தகை காலம், குத்தகைதாரர்கள் மற்றும் குத்தகைத் தொகை உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அறநிலையத்துறை தனது இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.…

விளையாட்டு

சாம்சன் அதிரடி 89: இங்கிலாந்தை வீழ்த்தி டி20 உலகக் கோப்பை பைனலுக்கு இந்தியா

மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் இந்தியா 7 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறியது. சஞ்சு சாம்சன் 89 ரன் அடித்து ஆட்டநாயகன் விருது பெற்றார்.…

செய்திகள்

இலங்கை கடற்பரப்பில் ஈரான் போர்க் கப்பல் மீது அமெரிக்க டார்பிடோ தாக்குதல்: 87 பேர் உயிரிழப்பு

இலங்கையின் காலி அருகே இந்தியப் பெருங்கடலில் பயணித்த ஈரானின் 'ஐரிஸ் டீனா' போர்க் கப்பலை அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் டார்பிடோ மூலம் தாக்கி மூழ்கடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தாக்குதலில் 87 பேர் பலியாகியுள்ளதுடன், பலர் காணாமல் போயுள்ளனர்.…

செய்திகள்

பஹல்காம் தாக்குதல்: சீனாவில் செயல்படுத்தப்பட்ட GoPro கேமரா குறித்து என்.ஐ.ஏ. சீனாவிடம் தகவல் கோரிக்கை

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் தாக்குதல் வழக்கில் கைப்பற்றப்பட்ட GoPro கேமரா சீனாவில் முதன்முதலில் இயக்கப்பட்டதாக என்.ஐ.ஏ. விசாரணையில் தெரியவந்துள்ளது. இதன் பின்னணியை கண்டறிய சீனாவின் உதவி கோரப்பட்டுள்ளது.…

செய்திகள்

ஆஷ்மோலியன் அருங்காட்சியகத்திலிருந்து 16ம் நூற்றாண்டு திருமங்கை ஆழ்வார் சிலை இந்தியாவுக்கு மீண்டும்

Ashmolean Museum அருங்காட்சியகத்தில் இருந்த 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த திருமங்கை ஆழ்வார் வெண்கல சிலை, இந்திய அரசின் முயற்சியால் மீட்கப்பட்டு விரைவில் தமிழக கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.…

விளையாட்டு

ஆலன் 33 பந்தில் சதம் – தென் ஆப்ரிக்காவை சாய்த்த நியூசிலாந்து பைனலுக்கு

கொல்கட்டாவில் நடந்த டி-20 உலக கோப்பை அரையிறுதியில் ஆலன் அதிவேக சதம் (33 பந்து) விளாச, நியூசிலாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறியது.…

செய்திகள்

2024–25ல் 126 அரசு அதிகாரிகளுக்கு லஞ்ச வழக்கில் சிறை தண்டனை

2024–2025 ஆண்டில் லஞ்ச வழக்குகளில் சிக்கிய 126 அரசு அதிகாரிகளுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டை விட 32 பேர் அதிகம் தண்டிக்கப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்பு துறை தகவல் தெரிவித்துள்ளது.…