வானத்தின் கண் இஓஎஸ்-05 வெற்றி: ஜிஎஸ்எல்வி எப்-17 மூலம் விண்ணில் நிலைநிறுத்திய இஸ்ரோ செய்திகள்
4 மணி நேரங்கள் முன்பு - நமது நிருபர் -

வானத்தின் கண் இஓஎஸ்-05 வெற்றி: ஜிஎஸ்எல்வி எப்-17 மூலம் விண்ணில் நிலைநிறுத்திய இஸ்ரோ

இயற்கை பேரிடர்கள், விவசாய நிலங்கள், வனப்பகுதிகள் மற்றும் நீர்நிலைகளை கண்காணிக்கும் 'வானத்தின் கண்' இஓஎஸ்-05 செயற்கைக்கோளை, ஜிஎஸ்எல்வி எப்-17 ராக்கெட் மூலம் இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தியது.

மேலும் படிக்க
கோவில் சொத்து விவரங்கள் 90 நாட்களில் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட உத்தரவு செய்திகள்
4 மணி நேரங்கள் முன்பு - நமது நிருபர் -

கோவில் சொத்து விவரங்கள் 90 நாட்களில் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட உத்தரவு

திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலின் நிலங்கள், கட்டடங்கள், வங்கி வைப்பு நிதி, வரவு-செலவு கணக்குகள் உள்ளிட்ட 11 வகையான தகவல்களை 90 நாட்களுக்குள் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க
கோவில் நிதி ஹிந்து சமூக நலனுக்கே பயன்படுத்தப்பட வேண்டும்: விஎச்பி வலியுறுத்தல் செய்திகள் ⚡ உடனடி
4 மணி நேரங்கள் முன்பு - நமது நிருபர் -

கோவில் நிதி ஹிந்து சமூக நலனுக்கே பயன்படுத்தப்பட வேண்டும்: விஎச்பி வலியுறுத்தல்

தமிழக ஹிந்து கோவில்களின் நிதி, கோவில் பராமரிப்பு மற்றும் ஹிந்து சமூக நலத் திட்டங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என விஸ்வ ஹிந்து பரிஷத் தேசிய பொது செயலாளர் மிலிந்த் பராண்டே வலியுறுத்தினார்.

மேலும் படிக்க

சமீபத்திய செய்திகள்

செய்திகள் அனைத்தும் பார்க்க →

விளையாட்டு அனைத்தும் பார்க்க →

தொழில்நுட்பம் அனைத்தும் பார்க்க →