செய்திகள்
இலங்கை கடற்பரப்பில் ஈரான் போர்க் கப்பல் மீது அமெரிக்க டார்பிடோ தாக்குதல்: 87 பேர் உயிரிழப்பு
இலங்கையின் காலி அருகே இந்தியப் பெருங்கடலில் பயணித்த ஈரானின் 'ஐரிஸ் டீனா' போர்க் கப்பலை அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் டார்பிடோ மூலம் தாக்கி மூழ்கடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தாக்குதலில் 87 பேர் பலியாகியுள்ளதுடன், பலர் காணாமல் போயுள்ளனர்.