செய்திகள்
திருப்பூரில் கைது செய்யப்பட்ட 6 வங்கதேசத்தினர் – நாடு முழுவதும் தாக்குதல் திட்டம் அம்பலம்
திருப்பூரில் கைது செய்யப்பட்ட 6 வங்கதேசத்தினர், நாடு முழுவதும் பயங்கரவாத தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டியிருந்தது டில்லி போலீசார் விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.