நீட் விவகாரம்: பிரதமர் இல்லம் முன் போராட்டம்; ராகுல், பிரியங்கா கைது செய்யப்பட்டு விடுதலை செய்திகள்
18 மணி நேரங்கள் முன்பு - நமது நிருபர் -

நீட் விவகாரம்: பிரதமர் இல்லம் முன் போராட்டம்; ராகுல், பிரியங்கா கைது செய்யப்பட்டு விடுதலை

நீட் விவகாரத்தில் பிரதமர் இல்லம் முன் போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் காவலில் எடுக்கப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

மேலும் படிக்க
தமிழக சிலைகள் உட்பட 615 அரிய தொல்பொருட்கள் மீட்பு; மத்திய அரசின் நடவடிக்கை செய்திகள்
18 மணி நேரங்கள் முன்பு - நமது நிருபர் -

தமிழக சிலைகள் உட்பட 615 அரிய தொல்பொருட்கள் மீட்பு; மத்திய அரசின் நடவடிக்கை

வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சோழர் கால சிலைகள் உள்ளிட்ட 615 அரிய தொல்பொருட்களை மத்திய அரசு மீட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க
பழநி மடம் நில மோசடி: சிபிஐ விசாரணை கோரி நீதிமன்றம் செல்லும் ராம ரவிக்குமார் செய்திகள்
18 மணி நேரங்கள் முன்பு - நமது நிருபர் -

பழநி மடம் நில மோசடி: சிபிஐ விசாரணை கோரி நீதிமன்றம் செல்லும் ராம ரவிக்குமார்

பழநி மடம் நில மோசடி விவகாரத்தில் சிபிஐ விசாரணை அவசியம் என ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார். இதற்காக நீதிமன்றத்தை அணுக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

சமீபத்திய செய்திகள்

செய்திகள் அனைத்தும் பார்க்க →

விளையாட்டு அனைத்தும் பார்க்க →

தொழில்நுட்பம் அனைத்தும் பார்க்க →