நடுபழனி கோவிலில் பல கோடி ரூபாய் மதிப்பிலான மரகத முருகர் சிலை திருட்டு செய்திகள்
1 மணி நேரங்கள் முன்பு - நமது நிருபர் -

நடுபழனி கோவிலில் பல கோடி ரூபாய் மதிப்பிலான மரகத முருகர் சிலை திருட்டு

செங்கல்பட்டு நடுபழனி மரகத தண்டாயுதபாணி கோவிலில் பல கோடி ரூபாய் மதிப்பிலான மரகத முருகர் சிலை திருடப்பட்டது. சிசிடிவி இணைப்புகளை துண்டித்து, பாதுகாப்பு கருவிகளை செயலிழக்கச் செய்த மர்ம நபர்களை பிடிக்க ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க
தண்ணீர் சேமிப்பில் நவீன தொழில்நுட்பம் அவசியம்; பிரதமர் மோடி அறிவுறுத்தல் செய்திகள்
1 மணி நேரங்கள் முன்பு - நமது நிருபர் -

தண்ணீர் சேமிப்பில் நவீன தொழில்நுட்பம் அவசியம்; பிரதமர் மோடி அறிவுறுத்தல்

தண்ணீர் சேமிப்பில் ஏஐ, தரவு மற்றும் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தினார். நீர் பாதுகாப்பை மக்கள் இயக்கமாக மாற்றவும் அவர் அழைப்பு விடுத்தார்.

மேலும் படிக்க
மொபைல் கட்டணம் பக்தர்களுக்கு தண்டனையா?: ஹிந்து முன்னணி கேள்வி செய்திகள்
1 மணி நேரங்கள் முன்பு - நமது நிருபர் -

மொபைல் கட்டணம் பக்தர்களுக்கு தண்டனையா?: ஹிந்து முன்னணி கேள்வி

கோவில்களில் மொபைல் போனை பாதுகாக்க ரூ.5 கட்டணம் வசூலிப்பது பக்தர்களுக்கு தண்டனை வழங்குவது போன்றது என ஹிந்து முன்னணி கேள்வி எழுப்பியுள்ளது. கட்டணத்தை ரத்து செய்து இலவச பாதுகாப்பு வசதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

சமீபத்திய செய்திகள்

செய்திகள் அனைத்தும் பார்க்க →

விளையாட்டு அனைத்தும் பார்க்க →

தொழில்நுட்பம் அனைத்தும் பார்க்க →