பழநி கோவில் நில மோசடி: சிபிசிஐடி அதிரடி; 4 பேர் கைது செய்திகள் ⚡ உடனடி
15 மணி நேரங்கள் முன்பு - நமது நிருபர் -

பழநி கோவில் நில மோசடி: சிபிசிஐடி அதிரடி; 4 பேர் கைது

பழநி கோவில் நில மோசடி வழக்கில் வெள்ளத்துரை, முருகதாஸ், அன்வர்தீன் உள்ளிட்ட 4 பேரை சிபிசிஐடி கைது செய்துள்ளது. இதுவரை 82 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க
டில்லியில் கனமழை கொட்டியது: சாலைகள் வெள்ளத்தில் மூழ்கி கடும் போக்குவரத்து பாதிப்பு செய்திகள்
17 மணி நேரங்கள் முன்பு - நமது நிருபர் -

டில்லியில் கனமழை கொட்டியது: சாலைகள் வெள்ளத்தில் மூழ்கி கடும் போக்குவரத்து பாதிப்பு

டில்லியில் பெய்த கனமழையால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. சாலைகள் நீரில் மூழ்கி போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், சிவப்பு எச்சரிக்கையை வானிலை மையம் விடுத்துள்ளது.

மேலும் படிக்க
தமிழக மாணவர்களின் ஒழுக்கம் இந்தியாவுக்கே முன்மாதிரி; பட்டமளிப்பு விழாவில் கவர்னர் அர்லேக்கர் பாராட்டு செய்திகள்
17 மணி நேரங்கள் முன்பு - நமது நிருபர் -

தமிழக மாணவர்களின் ஒழுக்கம் இந்தியாவுக்கே முன்மாதிரி; பட்டமளிப்பு விழாவில் கவர்னர் அர்லேக்கர் பாராட்டு

தமிழக மாணவர்களின் ஒழுக்கமும் பண்பாடும் நாடு முழுவதும் பரவ வேண்டும் என கவர்னர் அர்லேக்கர் பாராட்டினார். பட்டமளிப்பு விழாவில் மாணவர்களிடம் மன்னிப்பும் கோரி உரையாற்றினார்.

மேலும் படிக்க

சமீபத்திய செய்திகள்

செய்திகள் அனைத்தும் பார்க்க →

விளையாட்டு அனைத்தும் பார்க்க →

தொழில்நுட்பம் அனைத்தும் பார்க்க →