'ஆப்பரேஷன் முக்தா': பெங்களூருவில் 105 வங்கதேசத்தினர் சிக்கினர் செய்திகள்
7 மணி நேரங்கள் முன்பு - நமது நிருபர் -

'ஆப்பரேஷன் முக்தா': பெங்களூருவில் 105 வங்கதேசத்தினர் சிக்கினர்

பெங்களூருவில் 'ஆப்பரேஷன் முக்தா' சோதனையில் 2,944 பேரின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட நிலையில், சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக கூறப்படும் 105 வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க
பழனி நில மோசடி விவகாரத்தில் புதிய அதிர்ச்சி: ஆயக்குடி கோவில் நிலமும் முறைகேடாக பதிவு செய்திகள்
7 மணி நேரங்கள் முன்பு - நமது நிருபர் -

பழனி நில மோசடி விவகாரத்தில் புதிய அதிர்ச்சி: ஆயக்குடி கோவில் நிலமும் முறைகேடாக பதிவு

பழனி தண்டபாணி சுவாமி மடம் நில மோசடி விவகாரத்தை தொடர்ந்து, ஆயக்குடி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலுக்கு சொந்தமான ரூ.2 கோடி மதிப்பிலான 2.40 ஏக்கர் நிலமும் முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

மேலும் படிக்க
அண்ணாமலையின் புதிய திட்டம்: 'மிஸ்டு கால்' மூலம் உறுப்பினர் சேர்க்கை செய்திகள்
7 மணி நேரங்கள் முன்பு - நமது நிருபர் -

அண்ணாமலையின் புதிய திட்டம்: 'மிஸ்டு கால்' மூலம் உறுப்பினர் சேர்க்கை

'வீ தி லீடர்ஸ்' அமைப்பில் உறுப்பினர் சேர்க்கையை அதிகரிக்கவும், கிராம மக்களை எளிதாக இணைக்கவும் 'மிஸ்டு கால்' இயக்கத்தை தொடங்க அண்ணாமலை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க

சமீபத்திய செய்திகள்

செய்திகள் அனைத்தும் பார்க்க →

விளையாட்டு அனைத்தும் பார்க்க →

தொழில்நுட்பம் அனைத்தும் பார்க்க →