ரூ.100 கோடி கோவில் நிலம் அபகரிப்பு முயற்சி: சார்பதிவாளர் உட்பட 4 பேர் மீது வழக்கு செய்திகள் ⚡ உடனடி
17 மணி நேரங்கள் முன்பு - நமது நிருபர் -

ரூ.100 கோடி கோவில் நிலம் அபகரிப்பு முயற்சி: சார்பதிவாளர் உட்பட 4 பேர் மீது வழக்கு

பழநி தண்டபாணி சுவாமி மடத்திற்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தின் பத்திரப்பதிவு முறைகேடு வழக்கில் சார்பதிவாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். நால்வர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

மேலும் படிக்க
மீனம்பாக்கம் விமான நிலையத்தை சுற்றிய குப்பை: விமான பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் செய்திகள்
17 மணி நேரங்கள் முன்பு - நமது நிருபர் -

மீனம்பாக்கம் விமான நிலையத்தை சுற்றிய குப்பை: விமான பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல்

சென்னை விமான நிலையத்தைச் சுற்றியுள்ள திறந்தவெளி குப்பை குவியல்களால் பறவை மோதல் அபாயம் அதிகரித்துள்ளது. தொடர்ச்சியான Bird Strike சம்பவங்கள் விமானப் பாதுகாப்பு குறித்து புதிய கவலையை ஏற்படுத்தியுள்ளன.

மேலும் படிக்க
சர்வதேச இயற்பியல் ஒலிம்பியாடில் இந்தியா அசத்தல்; 5 தங்கப் பதக்கங்களுடன் உலக முதலிடம் செய்திகள்
17 மணி நேரங்கள் முன்பு - நமது நிருபர் -

சர்வதேச இயற்பியல் ஒலிம்பியாடில் இந்தியா அசத்தல்; 5 தங்கப் பதக்கங்களுடன் உலக முதலிடம்

கொலம்பியாவில் நடைபெற்ற 56-வது சர்வதேச இயற்பியல் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியா 5 தங்கப் பதக்கங்களை வென்று உலக முதலிடத்தைப் பகிர்ந்து கொண்டது.

மேலும் படிக்க

சமீபத்திய செய்திகள்

செய்திகள் அனைத்தும் பார்க்க →

விளையாட்டு அனைத்தும் பார்க்க →

தொழில்நுட்பம் அனைத்தும் பார்க்க →