“வருங்கால தலைமுறையினர் மீது அதிக நம்பிக்கை” – லண்டனில் மோகன் பாகவத் செய்திகள் ⚡ உடனடி
6 மணி நேரங்கள் முன்பு - நமது நிருபர் -

“வருங்கால தலைமுறையினர் மீது அதிக நம்பிக்கை” – லண்டனில் மோகன் பாகவத்

லண்டனில் நடைபெற்ற கலாசார கலந்துரையாடலில் பேசிய மோகன் பாகவத், வருங்கால தலைமுறையினர் மீது நம்பிக்கை இருப்பதாகவும், பன்முகத்தன்மை மற்றும் ஒற்றுமை மூலம் உலகில் அமைதியை உருவாக்க முடியும் என்றும் தெரிவித்தார்.

மேலும் படிக்க
குற்றவாளிகள் எந்தக் கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் நடவடிக்கை - முதல்வர் விஜய் திட்டவட்டம் செய்திகள்
6 மணி நேரங்கள் முன்பு - நமது நிருபர் -

குற்றவாளிகள் எந்தக் கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் நடவடிக்கை - முதல்வர் விஜய் திட்டவட்டம்

குற்றவாளிகள் எந்தக் கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டசபையில் முதல்வர் விஜய் திட்டவட்டமாக தெரிவித்தார். பெண்களை இழிவுபடுத்தும் பேச்சுகளுக்கும் அவர் கண்டனம் தெரிவித்தார்.

மேலும் படிக்க
காங்கிரஸைத் தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சிகளும் அதிருப்தி; த.வெ.க. கூட்டணியில் புதிய சலசலப்பு செய்திகள்
7 மணி நேரங்கள் முன்பு - நமது நிருபர் -

காங்கிரஸைத் தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சிகளும் அதிருப்தி; த.வெ.க. கூட்டணியில் புதிய சலசலப்பு

காங்கிரஸ் கட்சியைத் தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சிகளின் விமர்சனங்களும் த.வெ.க. கூட்டணியில் புதிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. இதற்கு அமைச்சர் அருண்ராஜ் பதிலடி அளித்துள்ளார்.

மேலும் படிக்க

சமீபத்திய செய்திகள்

செய்திகள் அனைத்தும் பார்க்க →

விளையாட்டு அனைத்தும் பார்க்க →

தொழில்நுட்பம் அனைத்தும் பார்க்க →