Logo

மகரம்

உலகத்தை அறிந்து கொள்ள
செய்திகள் • 29 Dec 2018

TNC சாதிசான்றிதழை TNT என்று வழங்க வேண்டி உண்ணாவிரதம்.

சென்னை வள்ளுவர்கோட்டத்தில் டி.என்.சி.என்று வழங்கும் சாதிசான்றிதழை டி.என்.டி. என்று வழங்க வேண்டி உண்ணாவிரதம்

1979 ம் ஆண்டு தமிழக அரசு 1310 என்ற அரசானையை பிறபித்து டி.என்.டி என்று சாதி சான்றிதழ் வழங்குவதை ரத்து செய்தது.

இதனால் 68 சாதியை சேர்ந்தவர்கள் கல்வி வேலைவாய்ப்பில் தங்களது உரிமையை இழந்துள்ளனர் தங்களது உரிமையை மீட்டெடுக்கவும் மீண்டும் டி.என்.டி என்று சாதிசான்றிதழ் வழங்க வேண்டியும் 68 சமுதாய மக்கள் ஒருங்கிணைந்து அரசின் கவனத்தை ஈர்ப்பதற்கு இவ் உண்ணாவிரதம் நடைபெற்றது

திருச்சி மாவட்ட தலைவர் பி.மாலைத்துரை

தமிழ்நாடு சமாஜ்வாதி பார்வர்ட் பிளாக் மாநில பொதுச்செயலாளர் எஸ்.பி.அல்லிக்கொடி செயலாளர் த.காசிமாயத்தேவர் திருச்சி மாவட்ட தலைவர் பி.மாலைத்துரை இவ் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர்

- நமது நிருபர் -

வாசகர்கள் கருத்துகள்