செய்திகள் •
25 Oct 2018
இஸ்ரேலிடம் இருந்து அதிநவீன ஏவுகணைகளை வாங்குகிறது இந்தியா!!!
இஸ்ரேலிடம் இருந்து அதிநவீன ஏவுகணைகளை வாங்க இருக்கிறது இந்தியா. இதற்காக சுமார் 5,400 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
ரஷ்ய மற்றும் அமெரிக்காவிற்கு அடுத்து இந்தியா அதிக அளவில் ஆயுதங்களை இஸ்ரேலிடமிருந்தே வாங்குகிறது.
இந்திய கடற்படைக்கு சொந்தமான 7 கப்பல்களுக்கு பாதுகாப்பு ஏவுகணை கருவிகளை வாங்க இஸ்ரேலின் (Israel Aerospace Industries) இஸ்ரேல் ஏரோ ஸ்பைஸ் நிறுவனத்திடம் வாங்க கையெழுத்து அகியுள்ளதாக தெரிவித்துள்ளன.
- நமது நிருபர் -
⬅ முந்தைய