Logo

மகரம்

உலகத்தை அறிந்து கொள்ள
செய்திகள் • 30 Nov 2018

சொத்துக்காக இப்படி செய்கிறார்கள் : குரு மனைவி லதா கண்ணீர்

காடுவெட்டி குரு இறந்த பின்பு அவரது குடும்பத்தில் பல பிரச்சனைகளால் சிக்கி கொண்டிடுக்கிறது , ஒருபக்கம் அவரது மகன் தன் அம்மாவை சொத்துக்காக அம்மா விட்டு சொந்தங்கள் சிறைபிடித்து வைத்திருப்பதற்காக ஒரு காணொளி வெளியீட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார். மேலும் குருவின் மகள் விருத்தாம்பிகை திருமணம் முடிந்த நிலையில் பாதுகாப்பு வேண்டி கும்பகோணம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் குருவின் மனைவி லதா சொத்துக்காக இப்படி செய்கிறார்கள் என்று கண்ணீர் விடுகிறார். காடுவெட்டி குரு இறந்த பின்பு அவர் குடும்பத்தில் இதுபோன்று கசப்பான நிகழ்வுகள், வன்னியர் சமுதாய மக்களுக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது என்பது மட்டும் நிச்சயம் .

- நமது நிருபர் -

வாசகர்கள் கருத்துகள்