Logo

மகரம்

உலகத்தை அறிந்து கொள்ள
செய்திகள் • 08 Jan 2019

சபரிமலை எருமேலி வாவர் மசூதிக்கு சென்ற தமிழக பெண்கள் 2 பேர் கைது

சபரிமலை எருமேலி வாவர் மசூதிக்கு செல்வதற்காக தமிழகத்திலிருந்து கேரளா சென்ற 2 பெண்கள் பாலக்காடு அருகே கேரளா போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்படுகிறார்கள்.

https://youtu.be/nZrnnGw9_mg

என்று சமுக வலைத்தலன்களினில் பரபப்பு செய்தி

https://twitter.com/VVR_KrishnaN/status/1082351839922638848?s=19

- நமது நிருபர் -

வாசகர்கள் கருத்துகள்