செய்திகள் •
08 Jan 2019
சபரிமலை எருமேலி வாவர் மசூதிக்கு சென்ற தமிழக பெண்கள் 2 பேர் கைது
சபரிமலை எருமேலி வாவர் மசூதிக்கு செல்வதற்காக தமிழகத்திலிருந்து கேரளா சென்ற 2 பெண்கள் பாலக்காடு அருகே கேரளா போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்படுகிறார்கள்.
என்று சமுக வலைத்தலன்களினில் பரபப்பு செய்தி
- நமது நிருபர் -
⬅ முந்தைய