Logo

மகரம்

உலகத்தை அறிந்து கொள்ள
செய்திகள் • 18 Dec 2018

யார் செத்தா எனக்கு என்ன? சாவட்டுமே, VAO திமிர் பேச்சு

சீர்காழி அருகே உள்ள கீழமூவர்கரை பகுதிக்கு எச்சரிக்கை விடுப்பதற்கு இந்திய கடற்படை அதிகாரி ஆனந்தன் கை பேசி வாயிலாக கீழமூவர்கரை பகுதிக்கு கிராம நிர்வாக அலுவலரான ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு தொடர்பு கொண்டு உரையாடிய போது "யார் செத்தா எனக்கு என்ன? சாவட்டுமே, கவர்மெண்டே கண்டுக்கல எங்களுக்கு என்ன?" எங்க பிரச்சனையே பெரும் பிரச்சனையா இருக்கு இதுல இது வேறாய என்று பொறுப்பற்ற முறையில் தொலைபேசியில் பேசியுள்ளார். அவர் பேசிய உரையாடல் இப்போது இணையத்தில் பரவி வருகிறது.

- நமது நிருபர் -

வாசகர்கள் கருத்துகள்