உடனடி செய்தி
செய்திகள் ⚡ உடனடி செய்தி

பாஜவை விட்டு வெளியேறிய அண்ணாமலை: புதிய அரசியல் இயக்கம் தொடக்கம், அடுத்த பொதுத்தேர்தலில் போட்டி உறுதி

பாஜவை விட்டு வெளியேறிய அண்ணாமலை: புதிய அரசியல் இயக்கம் தொடக்கம், அடுத்த பொதுத்தேர்தலில் போட்டி உறுதி
பாஜ முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, கட்சியில் இருந்து விலகியதை அதிகாரப்பூர்வமாக அறிவித்து, "இது நம்ம இயக்கம் (We The Leaders)" என்ற புதிய அரசியல் இயக்கத்தை தொடங்கியுள்ளார். கடந்த 18 மாதங்களாக கட்சி தலைமையுடன் கருத்து வேறுபாடு இருந்ததாக தெரிவித்த அவர், தமிழக அரசியலில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுவதாக கூறினார். மோடி மீது தனது மரியாதை தொடரும் என்றும், தமிழக நலன்களை முன்னிறுத்தும் அரசியல் பாதையை தேர்வு செய்துள்ளதாகவும் அவர் விளக்கினார். மேலும், தனது இயக்கம் எதிர்காலத்தில் அரசியல் கட்சியாக மாறும் என்றும், அடுத்து நடைபெறும் பொதுத்தேர்தலில் போட்டியிடும் என்றும் உறுதிபடுத்தினார். கோவையில் அரசியல் பயிற்சி மையம் தொடங்கப்பட உள்ளதாகவும், இளைஞர்கள் மற்றும் பொதுமக்களை அரசியலில் ஈடுபடுத்தும் நோக்கில் உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். தற்போது 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இயக்கத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

திருப்பரங்குன்றம் கார்த்திகை தீப வழக்கு: கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கைக்கு ராம ரவிக்குமார் கண்டனம்
திருப்பரங்குன்றம் கார்த்திகை தீப வழக்கு: கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கைக்கு ராம ரவிக்குமார் கண்டனம்
5 மணி நேரங்கள் முன்பு
கோவை கோவில்களில் கண்காணிப்பு தீவிரம் | அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு எச்சரிக்கை
கோவை கோவில்களில் கண்காணிப்பு தீவிரம் | அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு எச்சரிக்கை
16 மணி நேரங்கள் முன்பு
பள்ளி கட்டட திறப்பு விழாவில் பரபரப்பு: மேயர் பிரியா - த.வெ.க. எம்.எல்.ஏ. பல்லவி இடையே மோதல்
பள்ளி கட்டட திறப்பு விழாவில் பரபரப்பு: மேயர் பிரியா - த.வெ.க. எம்.எல்.ஏ. பல்லவி இடையே மோதல்
16 மணி நேரங்கள் முன்பு
“ஓட்டுக்கு ரூ.2,000 வழங்கப்பட்டது” – த.வெ.க. முன்னாள் வேட்பாளர் பேச்சால் சர்ச்சை
“ஓட்டுக்கு ரூ.2,000 வழங்கப்பட்டது” – த.வெ.க. முன்னாள் வேட்பாளர் பேச்சால் சர்ச்சை
16 மணி நேரங்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்