செய்திகள் •
19 Nov 2018
சென்னை செம்மொழி பூங்காவில் நடக்கும் ஆபாசம்
குடும்பத்தினருடன் செம்மொழி பூங்கா சென்று வர முடியாத அளவிற்கு அங்கு ஆபாசங்கள் நடக்கின்றன. நான்கு சுவற்றுக்குள் நடைபெற வேண்டியது வெட்ட வெளியில், பொதுமக்கள் கூடும் இடத்தில் நடப்பது ஆபாசத்தின் உச்சம் .
தமிழக காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்..
- நமது நிருபர் -
⬅ முந்தைய