மீண்டும் திமுக ஆட்சிக்காக ஏங்கி காத்திருக்கும் மக்கள் : மு.க. ஸ்டாலின் பேச்சு
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சிக்காக மக்கள் ஏங்கி காத்திருக்கும் சூழ்நிலை தற்போது தமிழகத்தில் உள்ளது என்று திமுக கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூரில் தனியார் விடுதியில் நடைபெற்ற திமுக கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மு.க.ஸ்டாலின் அவர்கள், நாங்கள் தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தமிழ்நாட்டு மக்களுக்காக உழைக்கும் ஒரே கட்சி திமுக மட்டும் தான் என்று குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
கோரிக்கைகளை ஏற்ற கட்சிகளுக்கே ஹிந்துக்கள் ஓட்டு: ஹிந்து உரிமை மீட்பு மாநில மாநாட்டில் தீர்மானம்
19 மணி நேரங்கள் முன்பு
கோவை வாக்காளர்களுக்கு பரிசு மழை? வெள்ளி நாணயம், டிவி வரை கிப்ட் என அரசியல் போட்டி
19 மணி நேரங்கள் முன்பு
சபரிமலை ஊழியர்களின் வங்கிக் கணக்குகளில் கோடிக்கணக்கில் சந்தேக பரிவர்த்தனை: நீதிமன்றத்திற்கு அறிக்கை
19 மணி நேரங்கள் முன்பு
ஈரான் தற்கொலைப் படகு தாக்குதல்: அமெரிக்க எண்ணெய் டேங்கர் கப்பலில் இந்தியர் பலி
1 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்