மீண்டும் திமுக ஆட்சிக்காக ஏங்கி காத்திருக்கும் மக்கள் : மு.க. ஸ்டாலின் பேச்சு
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சிக்காக மக்கள் ஏங்கி காத்திருக்கும் சூழ்நிலை தற்போது தமிழகத்தில் உள்ளது என்று திமுக கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூரில் தனியார் விடுதியில் நடைபெற்ற திமுக கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மு.க.ஸ்டாலின் அவர்கள், நாங்கள் தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தமிழ்நாட்டு மக்களுக்காக உழைக்கும் ஒரே கட்சி திமுக மட்டும் தான் என்று குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
அமைச்சர் பதவி சர்ச்சை: CBI விசாரணை எச்சரிக்கும் தினகரன்
14 மணி நேரங்கள் முன்பு
அதிமுக ஒன்றிணைக்க ரஜினி முயற்சி? மூத்த நிர்வாகிகளுடன் நேரடி பேச்சு
14 மணி நேரங்கள் முன்பு
ரங்கசாமி அதிரடி: அதிமுக மூலம் பா.ஜ.க-க்கு ‘செக்’ – பதவி பங்கீடு சர்ச்சை
15 மணி நேரங்கள் முன்பு
உதயநிதிக்கு எதிர்ப்பு: கோவையில் அர்ஜுன் சம்பத் தோப்புக்கரணம் பிரார்த்தனை
1 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்