மீண்டும் திமுக ஆட்சிக்காக ஏங்கி காத்திருக்கும் மக்கள் : மு.க. ஸ்டாலின் பேச்சு
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சிக்காக மக்கள் ஏங்கி காத்திருக்கும் சூழ்நிலை தற்போது தமிழகத்தில் உள்ளது என்று திமுக கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூரில் தனியார் விடுதியில் நடைபெற்ற திமுக கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மு.க.ஸ்டாலின் அவர்கள், நாங்கள் தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தமிழ்நாட்டு மக்களுக்காக உழைக்கும் ஒரே கட்சி திமுக மட்டும் தான் என்று குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
மின் தடை விவகாரம்: ‘பியூஸ் கேரியர்’ காரணமா? பழனிசாமி கடும் விமர்சனம்
22 மணி நேரங்கள் முன்பு
போக்சோ வழக்கில் மதபோதகருக்கு 7 ஆண்டு சிறை | திருநெல்வேலி நீதிமன்ற தீர்ப்பு
22 மணி நேரங்கள் முன்பு
ஆளுங்கட்சி நிர்வாகிகள் மீது பாலியல் புகார்; சிங்கப்பெண் படை மீது இபிஎஸ் கேள்வி
22 மணி நேரங்கள் முன்பு
இந்திய விமானங்களுக்கு அச்சுறுத்தல்? பாகிஸ்தான் சதிக்கு கடும் நடவடிக்கை தேவை: ஹிந்து முன்னணி
1 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்