உடனடி செய்தி

ஒடிசாவில் அக்னி–3 ஏவுகணை வெற்றிகர சோதனை – இந்திய பாதுகாப்பு சக்தி மேலும் வலுப்பெற்றது

ஒடிசாவில் அக்னி–3 ஏவுகணை வெற்றிகர சோதனை – இந்திய பாதுகாப்பு சக்தி மேலும் வலுப்பெற்றது

ஒடிசா மாநிலம் சந்திப்பூர் ஏவுதளத்தில் இந்தியாவின் அக்னி–3 இடைநிலை தூர பாலிஸ்டிக் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. இந்த ஏவுகணை 3,000 முதல் 3,500 கிலோமீட்டர் வரை உள்ள இலக்குகளை மிகத் துல்லியமாக தாக்கும் திறன் பெற்றதாகும்.

அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லக்கூடிய இந்த ஏவுகணை, திட எரிபொருள் மூலம் இயக்கப்படுவதுடன், மிகுந்த வேகத்தில் இலக்கை அடையும் தன்மை கொண்டது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) தயாரித்த இந்த ஏவுகணை, இந்தியாவின் பாதுகாப்புத் திறனை உலக அளவில் மேலும் உயர்த்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மின் தடை விவகாரம்: ‘பியூஸ் கேரியர்’ காரணமா? பழனிசாமி கடும் விமர்சனம்
மின் தடை விவகாரம்: ‘பியூஸ் கேரியர்’ காரணமா? பழனிசாமி கடும் விமர்சனம்
22 மணி நேரங்கள் முன்பு
போக்சோ வழக்கில் மதபோதகருக்கு 7 ஆண்டு சிறை | திருநெல்வேலி நீதிமன்ற தீர்ப்பு
போக்சோ வழக்கில் மதபோதகருக்கு 7 ஆண்டு சிறை | திருநெல்வேலி நீதிமன்ற தீர்ப்பு
22 மணி நேரங்கள் முன்பு
ஆளுங்கட்சி நிர்வாகிகள் மீது பாலியல் புகார்; சிங்கப்பெண் படை மீது இபிஎஸ் கேள்வி
ஆளுங்கட்சி நிர்வாகிகள் மீது பாலியல் புகார்; சிங்கப்பெண் படை மீது இபிஎஸ் கேள்வி
22 மணி நேரங்கள் முன்பு
இந்திய விமானங்களுக்கு அச்சுறுத்தல்? பாகிஸ்தான் சதிக்கு கடும் நடவடிக்கை தேவை: ஹிந்து முன்னணி
இந்திய விமானங்களுக்கு அச்சுறுத்தல்? பாகிஸ்தான் சதிக்கு கடும் நடவடிக்கை தேவை: ஹிந்து முன்னணி
1 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்