மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் பயணித்த சிறிய ரக விமானம் விபத்தில் சிக்கி, அவர் உட்பட ஆறு பேர் உயிரிழந்தனர். இந்த துயரமான சம்பவம் குறித்து சரத் பவார் இரங்கல் தெரிவித்ததுடன், சம்பவத்தை அரசியலாக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார். வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இது முழுக்க ஒரு விபத்து மட்டுமே என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
அஜித் பவார் விமான விபத்து : அரசியல் இல்லை, முழுக்க விபத்தே – சரத் பவார் உறுதி
தொடர்புடைய செய்திகள்
கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு: கருணை அடிப்படையிலான அரசு பணி நியமனத்தை ரத்து செய்த உயர்நீதிமன்றம்
12 மணி நேரங்கள் முன்பு
'நீட்' போராட்டம் சர்ச்சை: இ.கம்யூ. மீது த.வெ.க. அதிருப்தி? கூட்டணியில் விரிசல் பேச்சு
12 மணி நேரங்கள் முன்பு
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம் தீவிரம்; முசாபராபாத்தை நோக்கி ஆயிரக்கணக்கானோர் பேரணி
12 மணி நேரங்கள் முன்பு
காமன்வெல்த் பளுதூக்குதலில் தங்கம் வென்ற மீராபாய் சானு; வரலாற்றுச் சாதனை படைத்து இந்தியாவுக்கு பெருமை
1 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்