மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் பயணித்த சிறிய ரக விமானம் விபத்தில் சிக்கி, அவர் உட்பட ஆறு பேர் உயிரிழந்தனர். இந்த துயரமான சம்பவம் குறித்து சரத் பவார் இரங்கல் தெரிவித்ததுடன், சம்பவத்தை அரசியலாக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார். வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இது முழுக்க ஒரு விபத்து மட்டுமே என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
அஜித் பவார் விமான விபத்து : அரசியல் இல்லை, முழுக்க விபத்தே – சரத் பவார் உறுதி
தொடர்புடைய செய்திகள்
அ.தி.மு.க.வில் பெரிய பிளவு? பழனிசாமிக்கு எதிராக 30 எம்.எல்.ஏ.க்கள் – வேலுமணி அணியின் சவால்
4 மணி நேரங்கள் முன்பு
புதிய அரசு 5 ஆண்டுகள் நீடிக்குமா? – இப்போது சொல்ல முடியாது: பிரேமலதா விஜயகாந்த் கருத்து
5 மணி நேரங்கள் முன்பு
மேற்கு வங்க முதல்வர் உதவியாளர் கொலை: UPI தடயத்தில் 3 பேர் கைது
5 மணி நேரங்கள் முன்பு
எந்த சக்தியும் இந்தியாவை பணிய வைக்க முடியாது: சோம்நாத் விழாவில் பிரதமர் மோடி உறுதி
19 மணி நேரங்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்