உடனடி செய்தி

40 ஆதிவாசிகளை மதம் மாற்றம் செய்ய சென்ற அமெரிக்கா ஆலன் கொடூர பலி

40 ஆதிவாசிகளை மதம் மாற்றம் செய்ய சென்ற அமெரிக்கா ஆலன் கொடூர பலி
அந்தமான் நிக்கோபார் நார்த் சென்டினல் தீவு ஒன்றில் வசிக்கும் ஆதிவாசிகளை மதம் மாற்ற வந்த அமெரிக்காவை சேர்ந்த கிருத்துவ மத போதகர் கொடூரமான முறையில் பலி. 60 ஆயிரம் ஆண்டுகள் நாகரிக உலகுடன் எந்த வித தொடர்பும் இல்லாமல் அந்த தீவில் வாழும் ஆதிவாசிகள் இந்திய மக்கள் தொகை 2011 கணக்கு எடுப்பின் படி மொத்தமே 40 பேர்கள் தான் அவர்களையும் மதம் மாற்ற சென்ற அமேரிக்காவை சேர்ந்த ஜான் ஆலன் ஜாவ் வயது 27 கொடூரமான விஷ அம்புகளை கொண்டு தாக்கி கொல்லப்பட்டார். வெளி ஆட்கள் எவரையும் தீவுக்குள் வர விடுவதில்லை. மீறி செல்ல முயன்ற பலர் விஷ அம்புகள் துளைத்தும் கழுத்து அறுக்கப்பட்டும் பலியாகி உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

மின் தடை விவகாரம்: ‘பியூஸ் கேரியர்’ காரணமா? பழனிசாமி கடும் விமர்சனம்
மின் தடை விவகாரம்: ‘பியூஸ் கேரியர்’ காரணமா? பழனிசாமி கடும் விமர்சனம்
23 மணி நேரங்கள் முன்பு
போக்சோ வழக்கில் மதபோதகருக்கு 7 ஆண்டு சிறை | திருநெல்வேலி நீதிமன்ற தீர்ப்பு
போக்சோ வழக்கில் மதபோதகருக்கு 7 ஆண்டு சிறை | திருநெல்வேலி நீதிமன்ற தீர்ப்பு
23 மணி நேரங்கள் முன்பு
ஆளுங்கட்சி நிர்வாகிகள் மீது பாலியல் புகார்; சிங்கப்பெண் படை மீது இபிஎஸ் கேள்வி
ஆளுங்கட்சி நிர்வாகிகள் மீது பாலியல் புகார்; சிங்கப்பெண் படை மீது இபிஎஸ் கேள்வி
23 மணி நேரங்கள் முன்பு
இந்திய விமானங்களுக்கு அச்சுறுத்தல்? பாகிஸ்தான் சதிக்கு கடும் நடவடிக்கை தேவை: ஹிந்து முன்னணி
இந்திய விமானங்களுக்கு அச்சுறுத்தல்? பாகிஸ்தான் சதிக்கு கடும் நடவடிக்கை தேவை: ஹிந்து முன்னணி
1 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்