40 ஆதிவாசிகளை மதம் மாற்றம் செய்ய சென்ற அமெரிக்கா ஆலன் கொடூர பலி
அந்தமான் நிக்கோபார் நார்த் சென்டினல் தீவு ஒன்றில் வசிக்கும் ஆதிவாசிகளை மதம் மாற்ற வந்த அமெரிக்காவை சேர்ந்த கிருத்துவ மத போதகர் கொடூரமான முறையில் பலி.
60 ஆயிரம் ஆண்டுகள் நாகரிக உலகுடன் எந்த வித தொடர்பும் இல்லாமல் அந்த தீவில் வாழும் ஆதிவாசிகள் இந்திய மக்கள் தொகை 2011 கணக்கு எடுப்பின் படி மொத்தமே 40 பேர்கள் தான் அவர்களையும் மதம் மாற்ற சென்ற அமேரிக்காவை சேர்ந்த ஜான் ஆலன் ஜாவ் வயது 27 கொடூரமான விஷ அம்புகளை கொண்டு தாக்கி கொல்லப்பட்டார்.
வெளி ஆட்கள் எவரையும் தீவுக்குள் வர விடுவதில்லை. மீறி செல்ல முயன்ற பலர் விஷ அம்புகள் துளைத்தும் கழுத்து அறுக்கப்பட்டும் பலியாகி உள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
கோரிக்கைகளை ஏற்ற கட்சிகளுக்கே ஹிந்துக்கள் ஓட்டு: ஹிந்து உரிமை மீட்பு மாநில மாநாட்டில் தீர்மானம்
19 மணி நேரங்கள் முன்பு
கோவை வாக்காளர்களுக்கு பரிசு மழை? வெள்ளி நாணயம், டிவி வரை கிப்ட் என அரசியல் போட்டி
19 மணி நேரங்கள் முன்பு
சபரிமலை ஊழியர்களின் வங்கிக் கணக்குகளில் கோடிக்கணக்கில் சந்தேக பரிவர்த்தனை: நீதிமன்றத்திற்கு அறிக்கை
19 மணி நேரங்கள் முன்பு
ஈரான் தற்கொலைப் படகு தாக்குதல்: அமெரிக்க எண்ணெய் டேங்கர் கப்பலில் இந்தியர் பலி
1 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்