உடனடி செய்தி

மன்சூர் அலிகானை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய் : இந்து தமிழர் கட்சி

மன்சூர் அலிகானை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய் : இந்து தமிழர் கட்சி

நடிகர் மன்சூர் அலிகானை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி செங்கல்பட்டு காவல் நிலையத்தில் இந்து தமிழர் கட்சி சார்பில் புகார் மனு

முகிலனுக்கு ஆதரவாக நக்கீரன் பத்திரிக்கைக்கு பேட்டியளித்த மன்சூர் அலிகான் பிரதமர் மற்றும் தமிழக முதல்வர், துணை முதல்வர், ராணுவத்தினர் மற்றும் காவல் துறையினரை மிகவும் ஆபாசமான வார்த்தைகளால் பேசியுள்ளார்.

https://youtu.be/OXoqJeV0-kw

இச்செயல் தேச ஒற்றுமைக்கும் இந்திய இறையாண்மைக்கு எதிரானது. ஆகவே காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்து தமிழர் கட்சி சார்பில் செங்கல்பட்டு காவல் நிலையத்தில் மாநில குழு உறுப்பினர் ரமேஷ் கிருஷ்ணா மற்றும் பாபு, பூபாலன், ராஜேஷ் ஆகியோர் புகார் மனு அளித்தார்கள்.

தொடர்புடைய செய்திகள்

சென்னை தேர்தலில் 83.68% ஓட்டுப்பதிவு – 4.72 லட்சம் வாக்காளர்கள் பங்கேற்கவில்லை
சென்னை தேர்தலில் 83.68% ஓட்டுப்பதிவு – 4.72 லட்சம் வாக்காளர்கள் பங்கேற்கவில்லை
2 நாட்கள் முன்பு
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அரசியல் சவால்கள் அதிகரிக்கின்றன!
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அரசியல் சவால்கள் அதிகரிக்கின்றன!
2 நாட்கள் முன்பு
போர் நிறுத்தம் பிறகு: 2 மாத இடைவெளிக்குப் பின் ஈரானில் சர்வதேச விமான சேவை மீண்டும் தொடக்கம்
போர் நிறுத்தம் பிறகு: 2 மாத இடைவெளிக்குப் பின் ஈரானில் சர்வதேச விமான சேவை மீண்டும் தொடக்கம்
2 நாட்கள் முன்பு
தூத்துக்குடி கடற்கரை பகுதிகளில் பணப்பட்டுவாடா சர்ச்சை: அமைச்சர் கீதா ஜீவனை குறித்த வீடியோ பரபரப்பு
தூத்துக்குடி கடற்கரை பகுதிகளில் பணப்பட்டுவாடா சர்ச்சை: அமைச்சர் கீதா ஜீவனை குறித்த வீடியோ பரபரப்பு
3 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்