உடனடி செய்தி

திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 13 வங்கதேசத்தினர் கைது

திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 13 வங்கதேசத்தினர் கைது

திருப்பூர் நகரில் உரிய ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக தங்கி பணியாற்றி வந்த 13 வங்கதேச குடிமக்களை போலீசார் கைது செய்தனர்.
காலேஜ் ரோடு ரங்கநாதபுரம், எஸ்.பி.நகர் பகுதிகளில் பனியன் நிறுவனங்களில் வேலை செய்து வந்த நால்வரை வேலம்பாளையம் போலீசார் கைது செய்தனர்.
அதேபோல் நல்லூர் காவல் எல்லைக்குட்பட்ட முதலிபாளையம் மற்றும் விஜயாபுரம் பகுதிகளில் தங்கியிருந்த மேலும் ஒன்பது பேரையும் போலீசார் கைது செய்தனர்.
நகரில் மூன்று பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, செல்லுபடியாகும் ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருந்தது உறுதி செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்

தொடர்புடைய செய்திகள்

சென்னை தேர்தலில் 83.68% ஓட்டுப்பதிவு – 4.72 லட்சம் வாக்காளர்கள் பங்கேற்கவில்லை
சென்னை தேர்தலில் 83.68% ஓட்டுப்பதிவு – 4.72 லட்சம் வாக்காளர்கள் பங்கேற்கவில்லை
2 நாட்கள் முன்பு
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அரசியல் சவால்கள் அதிகரிக்கின்றன!
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அரசியல் சவால்கள் அதிகரிக்கின்றன!
2 நாட்கள் முன்பு
போர் நிறுத்தம் பிறகு: 2 மாத இடைவெளிக்குப் பின் ஈரானில் சர்வதேச விமான சேவை மீண்டும் தொடக்கம்
போர் நிறுத்தம் பிறகு: 2 மாத இடைவெளிக்குப் பின் ஈரானில் சர்வதேச விமான சேவை மீண்டும் தொடக்கம்
2 நாட்கள் முன்பு
தூத்துக்குடி கடற்கரை பகுதிகளில் பணப்பட்டுவாடா சர்ச்சை: அமைச்சர் கீதா ஜீவனை குறித்த வீடியோ பரபரப்பு
தூத்துக்குடி கடற்கரை பகுதிகளில் பணப்பட்டுவாடா சர்ச்சை: அமைச்சர் கீதா ஜீவனை குறித்த வீடியோ பரபரப்பு
3 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்