உடனடி செய்தி

திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 13 வங்கதேசத்தினர் கைது

திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 13 வங்கதேசத்தினர் கைது

திருப்பூர் நகரில் உரிய ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக தங்கி பணியாற்றி வந்த 13 வங்கதேச குடிமக்களை போலீசார் கைது செய்தனர்.
காலேஜ் ரோடு ரங்கநாதபுரம், எஸ்.பி.நகர் பகுதிகளில் பனியன் நிறுவனங்களில் வேலை செய்து வந்த நால்வரை வேலம்பாளையம் போலீசார் கைது செய்தனர்.
அதேபோல் நல்லூர் காவல் எல்லைக்குட்பட்ட முதலிபாளையம் மற்றும் விஜயாபுரம் பகுதிகளில் தங்கியிருந்த மேலும் ஒன்பது பேரையும் போலீசார் கைது செய்தனர்.
நகரில் மூன்று பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, செல்லுபடியாகும் ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருந்தது உறுதி செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்

தொடர்புடைய செய்திகள்

அ.தி.மு.க.வில் பெரிய பிளவு? பழனிசாமிக்கு எதிராக 30 எம்.எல்.ஏ.க்கள் – வேலுமணி அணியின் சவால்
அ.தி.மு.க.வில் பெரிய பிளவு? பழனிசாமிக்கு எதிராக 30 எம்.எல்.ஏ.க்கள் – வேலுமணி அணியின் சவால்
5 மணி நேரங்கள் முன்பு
புதிய அரசு 5 ஆண்டுகள் நீடிக்குமா? – இப்போது சொல்ல முடியாது: பிரேமலதா விஜயகாந்த் கருத்து
புதிய அரசு 5 ஆண்டுகள் நீடிக்குமா? – இப்போது சொல்ல முடியாது: பிரேமலதா விஜயகாந்த் கருத்து
5 மணி நேரங்கள் முன்பு
மேற்கு வங்க முதல்வர் உதவியாளர் கொலை: UPI தடயத்தில் 3 பேர் கைது
மேற்கு வங்க முதல்வர் உதவியாளர் கொலை: UPI தடயத்தில் 3 பேர் கைது
5 மணி நேரங்கள் முன்பு
எந்த சக்தியும் இந்தியாவை பணிய வைக்க முடியாது: சோம்நாத் விழாவில் பிரதமர் மோடி உறுதி
எந்த சக்தியும் இந்தியாவை பணிய வைக்க முடியாது: சோம்நாத் விழாவில் பிரதமர் மோடி உறுதி
19 மணி நேரங்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்