உடனடி செய்தி

பாரதத்திற்கு அடுத்த பத்து ஆண்டுகள் வலுவான அரசாங்கம் தேவை: ஜேம்ஸ்பாண்ட்

பாரதத்திற்கு அடுத்த பத்து ஆண்டுகள் வலுவான அரசாங்கம் தேவை: ஜேம்ஸ்பாண்ட்
பாகிஸ்தானில் அவர்களுக்கு தெறியாமல் பல வருடங்கள் வாழ்ந்து ,தனது அடையாளங்களை மறைத்து உளவு பார்த்தவர் தற்போதைய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அவர்கள். இவரை இந்தியாவின் ஜேம்ஸ்பாண்ட் என்று அழைக்கிறார்கள். இவர் ஒரு நிகழ்ச்சியில் பேசும்பொழுது, பாரதத்திற்கு 2030 வரை ஒரு வலுவான அரசாங்கம் தேவை என்றார். வலுவில்லாத அரசாங்கம் இருந்தால் பதவியில் இருப்பவர்கள் நாட்டின் நலனை விட தனது சொந்த அரசியல் நலனிலேயே கவனம் செலுத்துவார்கள் என்றார். மோடி அரசாங்கம் தற்போது செய்துள்ள அணைத்து ராணுவ தளவாடங்கள் வாங்கும் ஒப்பந்தங்களில் கண்டிப்பாக தொழிநுட்பங்களை இந்தியாவிற்கு வழங்க வேண்டும் என்று நிர்பந்திக்கிறது. அதை செயல்படுத்தவும் செய்கிறது என்றார். சீனாவின் அலிபாபா என்ற நிறுவனம் அந்த நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் பாங்கு ஆற்றி வருகிறது. ஆனால் அதேவேளையில் அந்த நிறுவனம் வளர்வதற்கு சீன அரசாங்கம் உதவி செய்தது என்றார். அதுபோல் இந்திய தனியார் நிறுவனங்களும் நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

மின் தடை விவகாரம்: ‘பியூஸ் கேரியர்’ காரணமா? பழனிசாமி கடும் விமர்சனம்
மின் தடை விவகாரம்: ‘பியூஸ் கேரியர்’ காரணமா? பழனிசாமி கடும் விமர்சனம்
19 மணி நேரங்கள் முன்பு
போக்சோ வழக்கில் மதபோதகருக்கு 7 ஆண்டு சிறை | திருநெல்வேலி நீதிமன்ற தீர்ப்பு
போக்சோ வழக்கில் மதபோதகருக்கு 7 ஆண்டு சிறை | திருநெல்வேலி நீதிமன்ற தீர்ப்பு
19 மணி நேரங்கள் முன்பு
ஆளுங்கட்சி நிர்வாகிகள் மீது பாலியல் புகார்; சிங்கப்பெண் படை மீது இபிஎஸ் கேள்வி
ஆளுங்கட்சி நிர்வாகிகள் மீது பாலியல் புகார்; சிங்கப்பெண் படை மீது இபிஎஸ் கேள்வி
20 மணி நேரங்கள் முன்பு
இந்திய விமானங்களுக்கு அச்சுறுத்தல்? பாகிஸ்தான் சதிக்கு கடும் நடவடிக்கை தேவை: ஹிந்து முன்னணி
இந்திய விமானங்களுக்கு அச்சுறுத்தல்? பாகிஸ்தான் சதிக்கு கடும் நடவடிக்கை தேவை: ஹிந்து முன்னணி
1 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்