ஓலா, ஊபர் நிறுவனங்கள் வசூலிக்கும் அதிக கமிஷன் காரணமாக டிரைவர்கள் பாதிக்கப்படும் நிலையில், அவர்களுக்கு முழு லாபமும் கிடைக்கும் வகையில் ‘பாரத் டாக்சி’ என்ற புதிய வாடகை வாகன சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கூட்டுறவு துறை மூலம் நிர்வகிக்கப்படும் இந்த செயலியில் தினசரி ரூ.30 செயலி கட்டணம் மட்டும் வசூலிக்கப்படும். இதன் மூலம் பயணிகளுக்கு 30 சதவீதம் வரை குறைந்த கட்டணத்தில் டாக்சி, ஆட்டோ மற்றும் பைக் சேவைகள் வழங்கப்படும்.
மழைக்காலம், நள்ளிரவு போன்ற நேரங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஓலா, ஊபருக்கு போட்டியாக ‘பாரத் டாக்சி’ – அமித் ஷா அதிகாரப்பூர்வ தொடக்கம்
தொடர்புடைய செய்திகள்
சென்னை தேர்தலில் 83.68% ஓட்டுப்பதிவு – 4.72 லட்சம் வாக்காளர்கள் பங்கேற்கவில்லை
2 நாட்கள் முன்பு
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அரசியல் சவால்கள் அதிகரிக்கின்றன!
2 நாட்கள் முன்பு
போர் நிறுத்தம் பிறகு: 2 மாத இடைவெளிக்குப் பின் ஈரானில் சர்வதேச விமான சேவை மீண்டும் தொடக்கம்
2 நாட்கள் முன்பு
தூத்துக்குடி கடற்கரை பகுதிகளில் பணப்பட்டுவாடா சர்ச்சை: அமைச்சர் கீதா ஜீவனை குறித்த வீடியோ பரபரப்பு
3 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்