ஓலா, ஊபர் நிறுவனங்கள் வசூலிக்கும் அதிக கமிஷன் காரணமாக டிரைவர்கள் பாதிக்கப்படும் நிலையில், அவர்களுக்கு முழு லாபமும் கிடைக்கும் வகையில் ‘பாரத் டாக்சி’ என்ற புதிய வாடகை வாகன சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கூட்டுறவு துறை மூலம் நிர்வகிக்கப்படும் இந்த செயலியில் தினசரி ரூ.30 செயலி கட்டணம் மட்டும் வசூலிக்கப்படும். இதன் மூலம் பயணிகளுக்கு 30 சதவீதம் வரை குறைந்த கட்டணத்தில் டாக்சி, ஆட்டோ மற்றும் பைக் சேவைகள் வழங்கப்படும்.
மழைக்காலம், நள்ளிரவு போன்ற நேரங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஓலா, ஊபருக்கு போட்டியாக ‘பாரத் டாக்சி’ – அமித் ஷா அதிகாரப்பூர்வ தொடக்கம்
தொடர்புடைய செய்திகள்
பா.ஜ. இளைஞர்கள் த.வெ.க.வுக்கு தாவல்: அண்ணாமலை அடுத்த அரசியல் முடிவு என்ன?
20 மணி நேரங்கள் முன்பு
அ.தி.மு.க. உள்கட்சி மோதல்: மாவட்ட செயலர்கள் கூட்டிய பழனிசாமி, ஆதரவு கடிதங்கள் மூலம் பலம் காட்ட முயற்சி
20 மணி நேரங்கள் முன்பு
ஆனைமங்கலம் செப்பேடு இந்தியா திரும்புகிறது: சோழர் வரலாற்றின் அரிய பொக்கிஷம்
20 மணி நேரங்கள் முன்பு
AIADMK உள்கட்சி பிரச்சனை: Edappadi K. Palaniswami சமரச முயற்சி – பொதுக்குழு மோதல் தீவிரம்
1 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்