ஓலா, ஊபர் நிறுவனங்கள் வசூலிக்கும் அதிக கமிஷன் காரணமாக டிரைவர்கள் பாதிக்கப்படும் நிலையில், அவர்களுக்கு முழு லாபமும் கிடைக்கும் வகையில் ‘பாரத் டாக்சி’ என்ற புதிய வாடகை வாகன சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கூட்டுறவு துறை மூலம் நிர்வகிக்கப்படும் இந்த செயலியில் தினசரி ரூ.30 செயலி கட்டணம் மட்டும் வசூலிக்கப்படும். இதன் மூலம் பயணிகளுக்கு 30 சதவீதம் வரை குறைந்த கட்டணத்தில் டாக்சி, ஆட்டோ மற்றும் பைக் சேவைகள் வழங்கப்படும்.
மழைக்காலம், நள்ளிரவு போன்ற நேரங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஓலா, ஊபருக்கு போட்டியாக ‘பாரத் டாக்சி’ – அமித் ஷா அதிகாரப்பூர்வ தொடக்கம்
தொடர்புடைய செய்திகள்
கோரிக்கைகளை ஏற்ற கட்சிகளுக்கே ஹிந்துக்கள் ஓட்டு: ஹிந்து உரிமை மீட்பு மாநில மாநாட்டில் தீர்மானம்
19 மணி நேரங்கள் முன்பு
கோவை வாக்காளர்களுக்கு பரிசு மழை? வெள்ளி நாணயம், டிவி வரை கிப்ட் என அரசியல் போட்டி
19 மணி நேரங்கள் முன்பு
சபரிமலை ஊழியர்களின் வங்கிக் கணக்குகளில் கோடிக்கணக்கில் சந்தேக பரிவர்த்தனை: நீதிமன்றத்திற்கு அறிக்கை
19 மணி நேரங்கள் முன்பு
ஈரான் தற்கொலைப் படகு தாக்குதல்: அமெரிக்க எண்ணெய் டேங்கர் கப்பலில் இந்தியர் பலி
1 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்