ஜம்மு மற்றும் காஷ்மீரில் கல்வீசித் தாக்கினால் கடுமையான நடவடிக்கை - பிபின் ராவத்
ஜம்மு மற்றும் காஷ்மீரில் ராணுவத்தினர் மீது கல்வீசித் தாக்குதல் நடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ராணுவ தலைமைத்தளபதி பிபின் ராவத் எச்சரிக்கை.
காஷ்மீரின் அனந்த்நாக்கில் எல்லைப் பகுதியில் சாலை கட்டுமான பணிகளுக்கு பாதுகாப்பு அளித்து வந்த அதிரடிப் படை வீரர்கள் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தியதில். உத்தரகாண்டைச் சேர்ந்த ராணுவ வீரர் ராஜேந்திர சிங் தலையில் அடிபட்டு சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தார்.
ராணுவ தலைமைத் தளபதி பிபின் ராவத் செய்தியாளர்களிடம் கூறியது: காஷ்மீரின் வளர்ச்சியை சீர்குலைக்கும் விதமாக இது வேண்டுமென்றே பாகிஸ்தான் ஆதரவாளர்களால் நடத்தப்படுகிறது. ஆனால் இங்கு எதையும் எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். பலமுனைத் தாக்குதல் நடத்தவும் முழு பலத்துடன் காத்திருக்கிறோம்.
தொடர்புடைய செய்திகள்
கோரிக்கைகளை ஏற்ற கட்சிகளுக்கே ஹிந்துக்கள் ஓட்டு: ஹிந்து உரிமை மீட்பு மாநில மாநாட்டில் தீர்மானம்
19 மணி நேரங்கள் முன்பு
கோவை வாக்காளர்களுக்கு பரிசு மழை? வெள்ளி நாணயம், டிவி வரை கிப்ட் என அரசியல் போட்டி
19 மணி நேரங்கள் முன்பு
சபரிமலை ஊழியர்களின் வங்கிக் கணக்குகளில் கோடிக்கணக்கில் சந்தேக பரிவர்த்தனை: நீதிமன்றத்திற்கு அறிக்கை
19 மணி நேரங்கள் முன்பு
ஈரான் தற்கொலைப் படகு தாக்குதல்: அமெரிக்க எண்ணெய் டேங்கர் கப்பலில் இந்தியர் பலி
1 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்