உடனடி செய்தி

20 தொகுதிகளில் இடைத்தேர்தல் இப்போது இல்லை: அன்புமணி ராமதாஸ்

20 தொகுதிகளில் இடைத்தேர்தல் இப்போது இல்லை: அன்புமணி ராமதாஸ்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி வராதது மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது என்றும் மேலும் நாடாளுமன்ற தேர்தல் உடனே தமிழக இடைத்தேர்தல் நடக்கும் என்றும் அவர் கூறினார். கேரளா அரசுக்கு அளித்த நிதியளவிற்கு மத்திய அரசு அதிக அளவு நிதியை தமிழகத்திற்கு கொடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்

தொடர்புடைய செய்திகள்

மின் தடை விவகாரம்: ‘பியூஸ் கேரியர்’ காரணமா? பழனிசாமி கடும் விமர்சனம்
மின் தடை விவகாரம்: ‘பியூஸ் கேரியர்’ காரணமா? பழனிசாமி கடும் விமர்சனம்
22 மணி நேரங்கள் முன்பு
போக்சோ வழக்கில் மதபோதகருக்கு 7 ஆண்டு சிறை | திருநெல்வேலி நீதிமன்ற தீர்ப்பு
போக்சோ வழக்கில் மதபோதகருக்கு 7 ஆண்டு சிறை | திருநெல்வேலி நீதிமன்ற தீர்ப்பு
22 மணி நேரங்கள் முன்பு
ஆளுங்கட்சி நிர்வாகிகள் மீது பாலியல் புகார்; சிங்கப்பெண் படை மீது இபிஎஸ் கேள்வி
ஆளுங்கட்சி நிர்வாகிகள் மீது பாலியல் புகார்; சிங்கப்பெண் படை மீது இபிஎஸ் கேள்வி
22 மணி நேரங்கள் முன்பு
இந்திய விமானங்களுக்கு அச்சுறுத்தல்? பாகிஸ்தான் சதிக்கு கடும் நடவடிக்கை தேவை: ஹிந்து முன்னணி
இந்திய விமானங்களுக்கு அச்சுறுத்தல்? பாகிஸ்தான் சதிக்கு கடும் நடவடிக்கை தேவை: ஹிந்து முன்னணி
1 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்