20 தொகுதிகளில் இடைத்தேர்தல் இப்போது இல்லை: அன்புமணி ராமதாஸ்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி வராதது மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது என்றும் மேலும் நாடாளுமன்ற தேர்தல் உடனே தமிழக இடைத்தேர்தல் நடக்கும் என்றும் அவர் கூறினார்.
கேரளா அரசுக்கு அளித்த நிதியளவிற்கு மத்திய அரசு அதிக அளவு நிதியை தமிழகத்திற்கு கொடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்
தொடர்புடைய செய்திகள்
கோரிக்கைகளை ஏற்ற கட்சிகளுக்கே ஹிந்துக்கள் ஓட்டு: ஹிந்து உரிமை மீட்பு மாநில மாநாட்டில் தீர்மானம்
19 மணி நேரங்கள் முன்பு
கோவை வாக்காளர்களுக்கு பரிசு மழை? வெள்ளி நாணயம், டிவி வரை கிப்ட் என அரசியல் போட்டி
19 மணி நேரங்கள் முன்பு
சபரிமலை ஊழியர்களின் வங்கிக் கணக்குகளில் கோடிக்கணக்கில் சந்தேக பரிவர்த்தனை: நீதிமன்றத்திற்கு அறிக்கை
19 மணி நேரங்கள் முன்பு
ஈரான் தற்கொலைப் படகு தாக்குதல்: அமெரிக்க எண்ணெய் டேங்கர் கப்பலில் இந்தியர் பலி
1 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்