உடனடி செய்தி

சி.பி.ஐ. இயக்குநர் அலோக் வர்மா மீது நடவடிக்கை : ராகுல்காந்தி பேரணி!!!

சி.பி.ஐ. இயக்குநர் அலோக் வர்மா மீது நடவடிக்கை : ராகுல்காந்தி பேரணி!!!
சி.பி.ஐ. இயக்குநர் அலோக் வர்மா மீது எடுத்த நடவடிக்கையை கண்டித்து காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, அந்த கட்சியின் மூத்த தலைவர்கள் அசோக் கெலாட், ஆனந்த் சர்மா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா, சரத்யாதவ் ஆகியோர் இந்த பேரணியில் பங்கேற்றார்கள். பேரணியாக சென்ற ராகுல்காந்தி உள்ளிட்டோர் கைதுசெய்யப்பட்டனர். இதேபோன்று இந்தியாவின் பல இடங்களில் நாடு முழுவதும் சி.பி.ஐ. அலுவலகம் முன் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

பா.ஜ. இளைஞர்கள் த.வெ.க.வுக்கு தாவல்: அண்ணாமலை அடுத்த அரசியல் முடிவு என்ன?
பா.ஜ. இளைஞர்கள் த.வெ.க.வுக்கு தாவல்: அண்ணாமலை அடுத்த அரசியல் முடிவு என்ன?
18 மணி நேரங்கள் முன்பு
அ.தி.மு.க. உள்கட்சி மோதல்: மாவட்ட செயலர்கள் கூட்டிய பழனிசாமி, ஆதரவு கடிதங்கள் மூலம் பலம் காட்ட முயற்சி
அ.தி.மு.க. உள்கட்சி மோதல்: மாவட்ட செயலர்கள் கூட்டிய பழனிசாமி, ஆதரவு கடிதங்கள் மூலம் பலம் காட்ட முயற்சி
18 மணி நேரங்கள் முன்பு
ஆனைமங்கலம் செப்பேடு இந்தியா திரும்புகிறது: சோழர் வரலாற்றின் அரிய பொக்கிஷம்
ஆனைமங்கலம் செப்பேடு இந்தியா திரும்புகிறது: சோழர் வரலாற்றின் அரிய பொக்கிஷம்
18 மணி நேரங்கள் முன்பு
AIADMK உள்கட்சி பிரச்சனை: Edappadi K. Palaniswami சமரச முயற்சி – பொதுக்குழு மோதல் தீவிரம்
AIADMK உள்கட்சி பிரச்சனை: Edappadi K. Palaniswami சமரச முயற்சி – பொதுக்குழு மோதல் தீவிரம்
1 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்