உடனடி செய்தி

சென்னையில் மீண்டும் பெரு வெள்ளத்திற்கு வாய்ப்பு.! அதிர்ச்சியூட்டிய நித்யானந்த் ஜெயராமன்

சென்னையில் மீண்டும்  பெரு வெள்ளத்திற்கு வாய்ப்பு.! அதிர்ச்சியூட்டிய நித்யானந்த் ஜெயராமன்
சென்னை: நீர்நிலை நில ஆக்கிரமிப்புகளால் மீண்டும் பெரு வெள்ளத்திற்கு வாய்ப்புள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர் நித்யானந்த் ஜெயராமன் தெரிவித்துள்ளார். சென்னையில் கடந்த 2015-ல் ஏற்பட்ட பேரு வெள்ளப்பெருக்கை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். ஒரே இரவில் பெய்த கனமழையால் சென்னையில் பல இடங்கள் நீரில் மூழ்கியது. அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை இந்த நிலையில் இன்னும் ஒரு சில நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. 2015ஆம் ஆண்டு ஏற்பட்டது போன்ற ஒரு பேரழிவை இனியும் அனுமதிக்கக்கூடாது என்ற ரீதியில் அரசு செயல்பட்டு வருகிறது. Chennai flood   500 ஏக்கர் நீர்நிலை நிலம் ஆக்கிரமிப்பு எண்ணூர் துறைமுகம் அருகே 500 ஏக்கர் நீர்நிலை பகுதியான இடங்களை தொழிற்சாலைகள் ஆக்கிரமித்துள்ளதாக அவர் குற்றம்சாட்டி உள்ளார். இந்த நிர்நிலை நில ஆக்கிரமிப்புகளால், கூடிய விரைவில் மீண்டும் பெரிய வெள்ளம் சென்னையில் ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர் நித்யானந்த் ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

சென்னை தேர்தலில் 83.68% ஓட்டுப்பதிவு – 4.72 லட்சம் வாக்காளர்கள் பங்கேற்கவில்லை
சென்னை தேர்தலில் 83.68% ஓட்டுப்பதிவு – 4.72 லட்சம் வாக்காளர்கள் பங்கேற்கவில்லை
2 நாட்கள் முன்பு
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அரசியல் சவால்கள் அதிகரிக்கின்றன!
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அரசியல் சவால்கள் அதிகரிக்கின்றன!
2 நாட்கள் முன்பு
போர் நிறுத்தம் பிறகு: 2 மாத இடைவெளிக்குப் பின் ஈரானில் சர்வதேச விமான சேவை மீண்டும் தொடக்கம்
போர் நிறுத்தம் பிறகு: 2 மாத இடைவெளிக்குப் பின் ஈரானில் சர்வதேச விமான சேவை மீண்டும் தொடக்கம்
2 நாட்கள் முன்பு
தூத்துக்குடி கடற்கரை பகுதிகளில் பணப்பட்டுவாடா சர்ச்சை: அமைச்சர் கீதா ஜீவனை குறித்த வீடியோ பரபரப்பு
தூத்துக்குடி கடற்கரை பகுதிகளில் பணப்பட்டுவாடா சர்ச்சை: அமைச்சர் கீதா ஜீவனை குறித்த வீடியோ பரபரப்பு
3 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்