சத்திஸ்கரில்: மாவோயிஸ்டுகள் வெடி வைத்து தாக்கியதில் 4 CRPF வீரர்கள் வீரமரணம்
CRPF வீரர்கள் சென்ற கன்னிவெடி எதிர்ப்பு வாகனத்தை மாவோயிஸ்டுகள் வெடிவைத்து தகர்த்ததில் நான்கு வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர்.
மேலும் இரண்டு வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.
சத்திஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்திற்கு வீரர்கள் சென்றிருக்கும் போது இந்த சம்பவம் நடந்துள்ளது.
டாமினேசன் மற்றும் ரோந்துக்காக சென்ற 168வது சிஆர்பிஎப் பட்டாலியன் வீரர்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட 50-100கிகி அளவுள்ள வெடிபொருளை மாவோயிஸ்டுகள் பயன்படுத்தி கன்னிவெடி எதிர்ப்பு வாகனத்தை வெடிக்க வைத்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
அ.தி.மு.க.வில் பெரிய பிளவு? பழனிசாமிக்கு எதிராக 30 எம்.எல்.ஏ.க்கள் – வேலுமணி அணியின் சவால்
5 மணி நேரங்கள் முன்பு
புதிய அரசு 5 ஆண்டுகள் நீடிக்குமா? – இப்போது சொல்ல முடியாது: பிரேமலதா விஜயகாந்த் கருத்து
5 மணி நேரங்கள் முன்பு
மேற்கு வங்க முதல்வர் உதவியாளர் கொலை: UPI தடயத்தில் 3 பேர் கைது
5 மணி நேரங்கள் முன்பு
எந்த சக்தியும் இந்தியாவை பணிய வைக்க முடியாது: சோம்நாத் விழாவில் பிரதமர் மோடி உறுதி
20 மணி நேரங்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்