சத்திஸ்கரில்: மாவோயிஸ்டுகள் வெடி வைத்து தாக்கியதில் 4 CRPF வீரர்கள் வீரமரணம்
CRPF வீரர்கள் சென்ற கன்னிவெடி எதிர்ப்பு வாகனத்தை மாவோயிஸ்டுகள் வெடிவைத்து தகர்த்ததில் நான்கு வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர்.
மேலும் இரண்டு வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.
சத்திஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்திற்கு வீரர்கள் சென்றிருக்கும் போது இந்த சம்பவம் நடந்துள்ளது.
டாமினேசன் மற்றும் ரோந்துக்காக சென்ற 168வது சிஆர்பிஎப் பட்டாலியன் வீரர்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட 50-100கிகி அளவுள்ள வெடிபொருளை மாவோயிஸ்டுகள் பயன்படுத்தி கன்னிவெடி எதிர்ப்பு வாகனத்தை வெடிக்க வைத்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
கோரிக்கைகளை ஏற்ற கட்சிகளுக்கே ஹிந்துக்கள் ஓட்டு: ஹிந்து உரிமை மீட்பு மாநில மாநாட்டில் தீர்மானம்
19 மணி நேரங்கள் முன்பு
கோவை வாக்காளர்களுக்கு பரிசு மழை? வெள்ளி நாணயம், டிவி வரை கிப்ட் என அரசியல் போட்டி
19 மணி நேரங்கள் முன்பு
சபரிமலை ஊழியர்களின் வங்கிக் கணக்குகளில் கோடிக்கணக்கில் சந்தேக பரிவர்த்தனை: நீதிமன்றத்திற்கு அறிக்கை
19 மணி நேரங்கள் முன்பு
ஈரான் தற்கொலைப் படகு தாக்குதல்: அமெரிக்க எண்ணெய் டேங்கர் கப்பலில் இந்தியர் பலி
1 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்