உடனடி செய்தி

சத்திஸ்கரில்: மாவோயிஸ்டுகள் வெடி வைத்து தாக்கியதில் 4 CRPF வீரர்கள் வீரமரணம்

சத்திஸ்கரில்: மாவோயிஸ்டுகள் வெடி வைத்து தாக்கியதில் 4 CRPF வீரர்கள்  வீரமரணம்
CRPF வீரர்கள் சென்ற கன்னிவெடி எதிர்ப்பு வாகனத்தை மாவோயிஸ்டுகள் வெடிவைத்து தகர்த்ததில் நான்கு வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். மேலும் இரண்டு வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். சத்திஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்திற்கு வீரர்கள் சென்றிருக்கும் போது இந்த சம்பவம் நடந்துள்ளது. டாமினேசன் மற்றும் ரோந்துக்காக சென்ற 168வது சிஆர்பிஎப் பட்டாலியன் வீரர்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 50-100கிகி அளவுள்ள வெடிபொருளை மாவோயிஸ்டுகள் பயன்படுத்தி கன்னிவெடி எதிர்ப்பு வாகனத்தை வெடிக்க வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

மின் தடை விவகாரம்: ‘பியூஸ் கேரியர்’ காரணமா? பழனிசாமி கடும் விமர்சனம்
மின் தடை விவகாரம்: ‘பியூஸ் கேரியர்’ காரணமா? பழனிசாமி கடும் விமர்சனம்
1 நாட்கள் முன்பு
போக்சோ வழக்கில் மதபோதகருக்கு 7 ஆண்டு சிறை | திருநெல்வேலி நீதிமன்ற தீர்ப்பு
போக்சோ வழக்கில் மதபோதகருக்கு 7 ஆண்டு சிறை | திருநெல்வேலி நீதிமன்ற தீர்ப்பு
1 நாட்கள் முன்பு
ஆளுங்கட்சி நிர்வாகிகள் மீது பாலியல் புகார்; சிங்கப்பெண் படை மீது இபிஎஸ் கேள்வி
ஆளுங்கட்சி நிர்வாகிகள் மீது பாலியல் புகார்; சிங்கப்பெண் படை மீது இபிஎஸ் கேள்வி
1 நாட்கள் முன்பு
இந்திய விமானங்களுக்கு அச்சுறுத்தல்? பாகிஸ்தான் சதிக்கு கடும் நடவடிக்கை தேவை: ஹிந்து முன்னணி
இந்திய விமானங்களுக்கு அச்சுறுத்தல்? பாகிஸ்தான் சதிக்கு கடும் நடவடிக்கை தேவை: ஹிந்து முன்னணி
2 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்