உடனடி செய்தி

சத்தீஸ்கர் – ஒடிசாவில் நக்சல் ஒழிப்பு வேகம்: 66 நக்சலைட்டுகள் சரண்

சத்தீஸ்கர் – ஒடிசாவில் நக்சல் ஒழிப்பு வேகம்: 66 நக்சலைட்டுகள் சரண்

நக்சல் ஒழிப்பு நடவடிக்கையை மார்ச் 31க்குள் முழுமையாக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ள நிலையில், சத்தீஸ்கர் மற்றும் ஒடிசா மாநிலங்களில் பாதுகாப்புப் படைகளின் நடவடிக்கை தீவிரமாகியுள்ளது.

அதன் ஒரு பகுதியாக, சத்தீஸ்கர் பஸ்தார் பகுதியில் இன்று 51 நக்சலைட்டுகள் ஆயுதங்களை ஒப்படைத்து போலீசாரிடம் சரண் அடைந்தனர். இவர்களுக்கான தகவலுக்கு ரூ.1.61 கோடி பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதேபோல், ஒடிசாவில் 15 நக்சலைட்டுகள் சரண் அடைந்த நிலையில், அவர்களிடமிருந்து ஏகே-47 துப்பாக்கிகள், வெடிபொருட்கள் உள்ளிட்ட ஆயுதங்களை போலீசார் கைப்பற்றினர். சரணடைந்த நக்சலைட்டுகளை சமூக வாழ்வில் மீண்டும் இணைக்க அரசு பல்வேறு நிதி உதவிகளை வழங்கி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

மின் தடை விவகாரம்: ‘பியூஸ் கேரியர்’ காரணமா? பழனிசாமி கடும் விமர்சனம்
மின் தடை விவகாரம்: ‘பியூஸ் கேரியர்’ காரணமா? பழனிசாமி கடும் விமர்சனம்
22 மணி நேரங்கள் முன்பு
போக்சோ வழக்கில் மதபோதகருக்கு 7 ஆண்டு சிறை | திருநெல்வேலி நீதிமன்ற தீர்ப்பு
போக்சோ வழக்கில் மதபோதகருக்கு 7 ஆண்டு சிறை | திருநெல்வேலி நீதிமன்ற தீர்ப்பு
22 மணி நேரங்கள் முன்பு
ஆளுங்கட்சி நிர்வாகிகள் மீது பாலியல் புகார்; சிங்கப்பெண் படை மீது இபிஎஸ் கேள்வி
ஆளுங்கட்சி நிர்வாகிகள் மீது பாலியல் புகார்; சிங்கப்பெண் படை மீது இபிஎஸ் கேள்வி
22 மணி நேரங்கள் முன்பு
இந்திய விமானங்களுக்கு அச்சுறுத்தல்? பாகிஸ்தான் சதிக்கு கடும் நடவடிக்கை தேவை: ஹிந்து முன்னணி
இந்திய விமானங்களுக்கு அச்சுறுத்தல்? பாகிஸ்தான் சதிக்கு கடும் நடவடிக்கை தேவை: ஹிந்து முன்னணி
1 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்