உடனடி செய்தி

சத்தீஸ்கர் – ஒடிசாவில் நக்சல் ஒழிப்பு வேகம்: 66 நக்சலைட்டுகள் சரண்

சத்தீஸ்கர் – ஒடிசாவில் நக்சல் ஒழிப்பு வேகம்: 66 நக்சலைட்டுகள் சரண்

நக்சல் ஒழிப்பு நடவடிக்கையை மார்ச் 31க்குள் முழுமையாக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ள நிலையில், சத்தீஸ்கர் மற்றும் ஒடிசா மாநிலங்களில் பாதுகாப்புப் படைகளின் நடவடிக்கை தீவிரமாகியுள்ளது.

அதன் ஒரு பகுதியாக, சத்தீஸ்கர் பஸ்தார் பகுதியில் இன்று 51 நக்சலைட்டுகள் ஆயுதங்களை ஒப்படைத்து போலீசாரிடம் சரண் அடைந்தனர். இவர்களுக்கான தகவலுக்கு ரூ.1.61 கோடி பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதேபோல், ஒடிசாவில் 15 நக்சலைட்டுகள் சரண் அடைந்த நிலையில், அவர்களிடமிருந்து ஏகே-47 துப்பாக்கிகள், வெடிபொருட்கள் உள்ளிட்ட ஆயுதங்களை போலீசார் கைப்பற்றினர். சரணடைந்த நக்சலைட்டுகளை சமூக வாழ்வில் மீண்டும் இணைக்க அரசு பல்வேறு நிதி உதவிகளை வழங்கி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

பா.ஜ. இளைஞர்கள் த.வெ.க.வுக்கு தாவல்: அண்ணாமலை அடுத்த அரசியல் முடிவு என்ன?
பா.ஜ. இளைஞர்கள் த.வெ.க.வுக்கு தாவல்: அண்ணாமலை அடுத்த அரசியல் முடிவு என்ன?
18 மணி நேரங்கள் முன்பு
அ.தி.மு.க. உள்கட்சி மோதல்: மாவட்ட செயலர்கள் கூட்டிய பழனிசாமி, ஆதரவு கடிதங்கள் மூலம் பலம் காட்ட முயற்சி
அ.தி.மு.க. உள்கட்சி மோதல்: மாவட்ட செயலர்கள் கூட்டிய பழனிசாமி, ஆதரவு கடிதங்கள் மூலம் பலம் காட்ட முயற்சி
18 மணி நேரங்கள் முன்பு
ஆனைமங்கலம் செப்பேடு இந்தியா திரும்புகிறது: சோழர் வரலாற்றின் அரிய பொக்கிஷம்
ஆனைமங்கலம் செப்பேடு இந்தியா திரும்புகிறது: சோழர் வரலாற்றின் அரிய பொக்கிஷம்
18 மணி நேரங்கள் முன்பு
AIADMK உள்கட்சி பிரச்சனை: Edappadi K. Palaniswami சமரச முயற்சி – பொதுக்குழு மோதல் தீவிரம்
AIADMK உள்கட்சி பிரச்சனை: Edappadi K. Palaniswami சமரச முயற்சி – பொதுக்குழு மோதல் தீவிரம்
1 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்