தமிழ் வரலாற்று இதிகாசங்களுக்கு எதிரான கிறிஸ்தவ பன்னாட்டு கருத்தரங்குகள்
திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரி கருத்தரங்கத்தால் தமிழ் இலக்கியங்களுக்கும் உண்மை வரலாற்றை அழிக்கும் நோக்கில் வரக்கூடிய டிசம்பர் 6, டிசம்பர் 7 ஆகிய இரு தினங்களில் "பன்னாட்டு கருத்தரங்கம் "
"தமிழ் இலக்கிய பதிவுகளில் பெண் வன்கொடுமைகள் " என்ற தலைப்புகளில் கருத்தரங்கம் நடைபெற உள்ளது.
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் H. ராஜ ஜி பேசியது:
சிலப்பதிகாரம், மணிமேகலை, கம்பராமாயணம் போன்ற தமிழ் கலாச்சார பண்பாட்டு நூல்களுக்கு எதிராக அதுமட்டும் அல்லாமல் பெண்களை இழிவு படுத்தும் நோக்கில் "பன்னாட்டு கருத்தரங்கம்" நடக்கும் இந்த நிகழ்ச்சியை தமிழக போலீஸ் உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லை பின் விளைவுகளை சந்திக்க நேரிடும்.
தொடர்புடைய செய்திகள்
பா.ஜ. இளைஞர்கள் த.வெ.க.வுக்கு தாவல்: அண்ணாமலை அடுத்த அரசியல் முடிவு என்ன?
18 மணி நேரங்கள் முன்பு
அ.தி.மு.க. உள்கட்சி மோதல்: மாவட்ட செயலர்கள் கூட்டிய பழனிசாமி, ஆதரவு கடிதங்கள் மூலம் பலம் காட்ட முயற்சி
18 மணி நேரங்கள் முன்பு
ஆனைமங்கலம் செப்பேடு இந்தியா திரும்புகிறது: சோழர் வரலாற்றின் அரிய பொக்கிஷம்
18 மணி நேரங்கள் முன்பு
AIADMK உள்கட்சி பிரச்சனை: Edappadi K. Palaniswami சமரச முயற்சி – பொதுக்குழு மோதல் தீவிரம்
1 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்