உடனடி செய்தி

தமிழ் வரலாற்று இதிகாசங்களுக்கு எதிரான கிறிஸ்தவ பன்னாட்டு கருத்தரங்குகள்

தமிழ் வரலாற்று இதிகாசங்களுக்கு எதிரான கிறிஸ்தவ பன்னாட்டு கருத்தரங்குகள்
திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரி கருத்தரங்கத்தால் தமிழ் இலக்கியங்களுக்கும் உண்மை வரலாற்றை அழிக்கும் நோக்கில் வரக்கூடிய டிசம்பர் 6, டிசம்பர் 7 ஆகிய இரு தினங்களில் "பன்னாட்டு கருத்தரங்கம் " "தமிழ் இலக்கிய பதிவுகளில் பெண் வன்கொடுமைகள் " என்ற தலைப்புகளில் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் H. ராஜ ஜி பேசியது: சிலப்பதிகாரம், மணிமேகலை, கம்பராமாயணம் போன்ற தமிழ் கலாச்சார பண்பாட்டு நூல்களுக்கு எதிராக அதுமட்டும் அல்லாமல் பெண்களை இழிவு படுத்தும் நோக்கில் "பன்னாட்டு கருத்தரங்கம்" நடக்கும் இந்த நிகழ்ச்சியை தமிழக போலீஸ் உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லை பின் விளைவுகளை சந்திக்க நேரிடும்.

தொடர்புடைய செய்திகள்

மின் தடை விவகாரம்: ‘பியூஸ் கேரியர்’ காரணமா? பழனிசாமி கடும் விமர்சனம்
மின் தடை விவகாரம்: ‘பியூஸ் கேரியர்’ காரணமா? பழனிசாமி கடும் விமர்சனம்
1 நாட்கள் முன்பு
போக்சோ வழக்கில் மதபோதகருக்கு 7 ஆண்டு சிறை | திருநெல்வேலி நீதிமன்ற தீர்ப்பு
போக்சோ வழக்கில் மதபோதகருக்கு 7 ஆண்டு சிறை | திருநெல்வேலி நீதிமன்ற தீர்ப்பு
1 நாட்கள் முன்பு
ஆளுங்கட்சி நிர்வாகிகள் மீது பாலியல் புகார்; சிங்கப்பெண் படை மீது இபிஎஸ் கேள்வி
ஆளுங்கட்சி நிர்வாகிகள் மீது பாலியல் புகார்; சிங்கப்பெண் படை மீது இபிஎஸ் கேள்வி
1 நாட்கள் முன்பு
இந்திய விமானங்களுக்கு அச்சுறுத்தல்? பாகிஸ்தான் சதிக்கு கடும் நடவடிக்கை தேவை: ஹிந்து முன்னணி
இந்திய விமானங்களுக்கு அச்சுறுத்தல்? பாகிஸ்தான் சதிக்கு கடும் நடவடிக்கை தேவை: ஹிந்து முன்னணி
2 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்