உடனடி செய்தி

தமிழ் வரலாற்று இதிகாசங்களுக்கு எதிரான கிறிஸ்தவ பன்னாட்டு கருத்தரங்குகள்

தமிழ் வரலாற்று இதிகாசங்களுக்கு எதிரான கிறிஸ்தவ பன்னாட்டு கருத்தரங்குகள்
திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரி கருத்தரங்கத்தால் தமிழ் இலக்கியங்களுக்கும் உண்மை வரலாற்றை அழிக்கும் நோக்கில் வரக்கூடிய டிசம்பர் 6, டிசம்பர் 7 ஆகிய இரு தினங்களில் "பன்னாட்டு கருத்தரங்கம் " "தமிழ் இலக்கிய பதிவுகளில் பெண் வன்கொடுமைகள் " என்ற தலைப்புகளில் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் H. ராஜ ஜி பேசியது: சிலப்பதிகாரம், மணிமேகலை, கம்பராமாயணம் போன்ற தமிழ் கலாச்சார பண்பாட்டு நூல்களுக்கு எதிராக அதுமட்டும் அல்லாமல் பெண்களை இழிவு படுத்தும் நோக்கில் "பன்னாட்டு கருத்தரங்கம்" நடக்கும் இந்த நிகழ்ச்சியை தமிழக போலீஸ் உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லை பின் விளைவுகளை சந்திக்க நேரிடும்.

தொடர்புடைய செய்திகள்

சென்னை தேர்தலில் 83.68% ஓட்டுப்பதிவு – 4.72 லட்சம் வாக்காளர்கள் பங்கேற்கவில்லை
சென்னை தேர்தலில் 83.68% ஓட்டுப்பதிவு – 4.72 லட்சம் வாக்காளர்கள் பங்கேற்கவில்லை
2 நாட்கள் முன்பு
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அரசியல் சவால்கள் அதிகரிக்கின்றன!
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அரசியல் சவால்கள் அதிகரிக்கின்றன!
2 நாட்கள் முன்பு
போர் நிறுத்தம் பிறகு: 2 மாத இடைவெளிக்குப் பின் ஈரானில் சர்வதேச விமான சேவை மீண்டும் தொடக்கம்
போர் நிறுத்தம் பிறகு: 2 மாத இடைவெளிக்குப் பின் ஈரானில் சர்வதேச விமான சேவை மீண்டும் தொடக்கம்
2 நாட்கள் முன்பு
தூத்துக்குடி கடற்கரை பகுதிகளில் பணப்பட்டுவாடா சர்ச்சை: அமைச்சர் கீதா ஜீவனை குறித்த வீடியோ பரபரப்பு
தூத்துக்குடி கடற்கரை பகுதிகளில் பணப்பட்டுவாடா சர்ச்சை: அமைச்சர் கீதா ஜீவனை குறித்த வீடியோ பரபரப்பு
3 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்