தமிழ் வரலாற்று இதிகாசங்களுக்கு எதிரான கிறிஸ்தவ பன்னாட்டு கருத்தரங்குகள்
திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரி கருத்தரங்கத்தால் தமிழ் இலக்கியங்களுக்கும் உண்மை வரலாற்றை அழிக்கும் நோக்கில் வரக்கூடிய டிசம்பர் 6, டிசம்பர் 7 ஆகிய இரு தினங்களில் "பன்னாட்டு கருத்தரங்கம் "
"தமிழ் இலக்கிய பதிவுகளில் பெண் வன்கொடுமைகள் " என்ற தலைப்புகளில் கருத்தரங்கம் நடைபெற உள்ளது.
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் H. ராஜ ஜி பேசியது:
சிலப்பதிகாரம், மணிமேகலை, கம்பராமாயணம் போன்ற தமிழ் கலாச்சார பண்பாட்டு நூல்களுக்கு எதிராக அதுமட்டும் அல்லாமல் பெண்களை இழிவு படுத்தும் நோக்கில் "பன்னாட்டு கருத்தரங்கம்" நடக்கும் இந்த நிகழ்ச்சியை தமிழக போலீஸ் உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லை பின் விளைவுகளை சந்திக்க நேரிடும்.
தொடர்புடைய செய்திகள்
கோரிக்கைகளை ஏற்ற கட்சிகளுக்கே ஹிந்துக்கள் ஓட்டு: ஹிந்து உரிமை மீட்பு மாநில மாநாட்டில் தீர்மானம்
19 மணி நேரங்கள் முன்பு
கோவை வாக்காளர்களுக்கு பரிசு மழை? வெள்ளி நாணயம், டிவி வரை கிப்ட் என அரசியல் போட்டி
19 மணி நேரங்கள் முன்பு
சபரிமலை ஊழியர்களின் வங்கிக் கணக்குகளில் கோடிக்கணக்கில் சந்தேக பரிவர்த்தனை: நீதிமன்றத்திற்கு அறிக்கை
19 மணி நேரங்கள் முன்பு
ஈரான் தற்கொலைப் படகு தாக்குதல்: அமெரிக்க எண்ணெய் டேங்கர் கப்பலில் இந்தியர் பலி
1 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்