உடனடி செய்தி

திமுக இனி தமிழகத்தில் எப்போதும் ஆட்சிக்கு வரமுடியாது: துணைமுதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

திமுக இனி தமிழகத்தில் எப்போதும் ஆட்சிக்கு வரமுடியாது: துணைமுதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்
தமிழ்நாட்டில் இனிமேல் ஒருமுறை கூட திமுக ஆட்சிக்கு வரமுடியாது என தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். அதுமட்டும் இல்லாமல் சிவகாசியில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய துணைமுதல்வர், தினகரன் மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோர் தமிழகத்தில் கூட்டாக செயல்படுவதாகவும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

கோரிக்கைகளை ஏற்ற கட்சிகளுக்கே ஹிந்துக்கள் ஓட்டு: ஹிந்து உரிமை மீட்பு மாநில மாநாட்டில் தீர்மானம்
கோரிக்கைகளை ஏற்ற கட்சிகளுக்கே ஹிந்துக்கள் ஓட்டு: ஹிந்து உரிமை மீட்பு மாநில மாநாட்டில் தீர்மானம்
19 மணி நேரங்கள் முன்பு
கோவை வாக்காளர்களுக்கு பரிசு மழை? வெள்ளி நாணயம், டிவி வரை கிப்ட் என அரசியல் போட்டி
கோவை வாக்காளர்களுக்கு பரிசு மழை? வெள்ளி நாணயம், டிவி வரை கிப்ட் என அரசியல் போட்டி
19 மணி நேரங்கள் முன்பு
சபரிமலை ஊழியர்களின் வங்கிக் கணக்குகளில் கோடிக்கணக்கில் சந்தேக பரிவர்த்தனை: நீதிமன்றத்திற்கு அறிக்கை
சபரிமலை ஊழியர்களின் வங்கிக் கணக்குகளில் கோடிக்கணக்கில் சந்தேக பரிவர்த்தனை: நீதிமன்றத்திற்கு அறிக்கை
19 மணி நேரங்கள் முன்பு
ஈரான் தற்கொலைப் படகு தாக்குதல்: அமெரிக்க எண்ணெய் டேங்கர் கப்பலில் இந்தியர் பலி
ஈரான் தற்கொலைப் படகு தாக்குதல்: அமெரிக்க எண்ணெய் டேங்கர் கப்பலில் இந்தியர் பலி
1 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்