உடனடி செய்தி

யூனிட்டுக்கு 1 பைசா குறைக்கக் கோரி போராடிய விவசாயிகளை சுட்டுக் கொன்றது திமுக ஆட்சியிலா?

யூனிட்டுக்கு 1 பைசா குறைக்கக் கோரி போராடிய விவசாயிகளை சுட்டுக் கொன்றது திமுக ஆட்சியிலா?
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ஹெச். ராஜா  அவர்கள் கோவை மாவட்ட விவசாயிகள் மின்சாரக் கட்டணம் யூனிட்டுக்கு 1 பைசா குறைக்கக் கோரி போராடிய போராட்டத்தில் விவசாயிகளை சுட்டுக் கொன்றது திமுக அரசு என்று தனது Twitter பக்கத்தில் பதிவு செய்து இருந்தார். அதற்க்கு நிறைய பதில்கள் அந்த நிகழ்வு எம்.ஜி.ஆர். ஆட்சியில் நடந்தது என்றும் திரு.கருணாநிதி பற்றி பொய் சொல்வதாக H. ராஜாவை கூறினார்கள். அதற்க்கு பதில் சொல்லும் வகையில் கோவை மாவட்ட இறந்த விவசாயிகளின் கல்வெட்டு ஆதாரத்துடன் வெளியிட்டு உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அமைச்சர் பதவி சர்ச்சை: CBI விசாரணை எச்சரிக்கும் தினகரன்
அமைச்சர் பதவி சர்ச்சை: CBI விசாரணை எச்சரிக்கும் தினகரன்
13 மணி நேரங்கள் முன்பு
அதிமுக ஒன்றிணைக்க ரஜினி முயற்சி? மூத்த நிர்வாகிகளுடன் நேரடி பேச்சு
அதிமுக ஒன்றிணைக்க ரஜினி முயற்சி? மூத்த நிர்வாகிகளுடன் நேரடி பேச்சு
14 மணி நேரங்கள் முன்பு
ரங்கசாமி அதிரடி: அதிமுக மூலம் பா.ஜ.க-க்கு ‘செக்’ – பதவி பங்கீடு சர்ச்சை
ரங்கசாமி அதிரடி: அதிமுக மூலம் பா.ஜ.க-க்கு ‘செக்’ – பதவி பங்கீடு சர்ச்சை
15 மணி நேரங்கள் முன்பு
உதயநிதிக்கு எதிர்ப்பு: கோவையில் அர்ஜுன் சம்பத் தோப்புக்கரணம் பிரார்த்தனை
உதயநிதிக்கு எதிர்ப்பு: கோவையில் அர்ஜுன் சம்பத் தோப்புக்கரணம் பிரார்த்தனை
1 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்