அதற்க்கு நிறைய பதில்கள் அந்த நிகழ்வு எம்.ஜி.ஆர். ஆட்சியில் நடந்தது என்றும் திரு.கருணாநிதி பற்றி பொய் சொல்வதாக H. ராஜாவை கூறினார்கள்.
அதற்க்கு பதில் சொல்லும் வகையில் கோவை மாவட்ட இறந்த விவசாயிகளின் கல்வெட்டு ஆதாரத்துடன் வெளியிட்டு உள்ளார்.
யூனிட்டுக்கு 1 பைசா குறைக்கக் கோரி போராடிய விவசாயிகளை சுட்டுக் கொன்றது திமுக ஆட்சியிலா?
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ஹெச். ராஜா அவர்கள் கோவை மாவட்ட விவசாயிகள்
மின்சாரக் கட்டணம் யூனிட்டுக்கு 1 பைசா குறைக்கக் கோரி போராடிய போராட்டத்தில் விவசாயிகளை சுட்டுக் கொன்றது திமுக அரசு என்று தனது Twitter பக்கத்தில் பதிவு செய்து இருந்தார்.
அதற்க்கு நிறைய பதில்கள் அந்த நிகழ்வு எம்.ஜி.ஆர். ஆட்சியில் நடந்தது என்றும் திரு.கருணாநிதி பற்றி பொய் சொல்வதாக H. ராஜாவை கூறினார்கள்.
அதற்க்கு பதில் சொல்லும் வகையில் கோவை மாவட்ட இறந்த விவசாயிகளின் கல்வெட்டு ஆதாரத்துடன் வெளியிட்டு உள்ளார்.
அதற்க்கு நிறைய பதில்கள் அந்த நிகழ்வு எம்.ஜி.ஆர். ஆட்சியில் நடந்தது என்றும் திரு.கருணாநிதி பற்றி பொய் சொல்வதாக H. ராஜாவை கூறினார்கள்.
அதற்க்கு பதில் சொல்லும் வகையில் கோவை மாவட்ட இறந்த விவசாயிகளின் கல்வெட்டு ஆதாரத்துடன் வெளியிட்டு உள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
கோரிக்கைகளை ஏற்ற கட்சிகளுக்கே ஹிந்துக்கள் ஓட்டு: ஹிந்து உரிமை மீட்பு மாநில மாநாட்டில் தீர்மானம்
19 மணி நேரங்கள் முன்பு
கோவை வாக்காளர்களுக்கு பரிசு மழை? வெள்ளி நாணயம், டிவி வரை கிப்ட் என அரசியல் போட்டி
19 மணி நேரங்கள் முன்பு
சபரிமலை ஊழியர்களின் வங்கிக் கணக்குகளில் கோடிக்கணக்கில் சந்தேக பரிவர்த்தனை: நீதிமன்றத்திற்கு அறிக்கை
19 மணி நேரங்கள் முன்பு
ஈரான் தற்கொலைப் படகு தாக்குதல்: அமெரிக்க எண்ணெய் டேங்கர் கப்பலில் இந்தியர் பலி
1 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்