உடனடி செய்தி

யூனிட்டுக்கு 1 பைசா குறைக்கக் கோரி போராடிய விவசாயிகளை சுட்டுக் கொன்றது திமுக ஆட்சியிலா?

யூனிட்டுக்கு 1 பைசா குறைக்கக் கோரி போராடிய விவசாயிகளை சுட்டுக் கொன்றது திமுக ஆட்சியிலா?
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ஹெச். ராஜா  அவர்கள் கோவை மாவட்ட விவசாயிகள் மின்சாரக் கட்டணம் யூனிட்டுக்கு 1 பைசா குறைக்கக் கோரி போராடிய போராட்டத்தில் விவசாயிகளை சுட்டுக் கொன்றது திமுக அரசு என்று தனது Twitter பக்கத்தில் பதிவு செய்து இருந்தார். அதற்க்கு நிறைய பதில்கள் அந்த நிகழ்வு எம்.ஜி.ஆர். ஆட்சியில் நடந்தது என்றும் திரு.கருணாநிதி பற்றி பொய் சொல்வதாக H. ராஜாவை கூறினார்கள். அதற்க்கு பதில் சொல்லும் வகையில் கோவை மாவட்ட இறந்த விவசாயிகளின் கல்வெட்டு ஆதாரத்துடன் வெளியிட்டு உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

மின் தடை விவகாரம்: ‘பியூஸ் கேரியர்’ காரணமா? பழனிசாமி கடும் விமர்சனம்
மின் தடை விவகாரம்: ‘பியூஸ் கேரியர்’ காரணமா? பழனிசாமி கடும் விமர்சனம்
22 மணி நேரங்கள் முன்பு
போக்சோ வழக்கில் மதபோதகருக்கு 7 ஆண்டு சிறை | திருநெல்வேலி நீதிமன்ற தீர்ப்பு
போக்சோ வழக்கில் மதபோதகருக்கு 7 ஆண்டு சிறை | திருநெல்வேலி நீதிமன்ற தீர்ப்பு
22 மணி நேரங்கள் முன்பு
ஆளுங்கட்சி நிர்வாகிகள் மீது பாலியல் புகார்; சிங்கப்பெண் படை மீது இபிஎஸ் கேள்வி
ஆளுங்கட்சி நிர்வாகிகள் மீது பாலியல் புகார்; சிங்கப்பெண் படை மீது இபிஎஸ் கேள்வி
22 மணி நேரங்கள் முன்பு
இந்திய விமானங்களுக்கு அச்சுறுத்தல்? பாகிஸ்தான் சதிக்கு கடும் நடவடிக்கை தேவை: ஹிந்து முன்னணி
இந்திய விமானங்களுக்கு அச்சுறுத்தல்? பாகிஸ்தான் சதிக்கு கடும் நடவடிக்கை தேவை: ஹிந்து முன்னணி
1 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்