காயத்ரி ரகுராம் பாஜகவிலிருந்து விலகிவிட்டார் : டாக்டர் தமிழிசை
சென்னை: மத்திய ராணுவ அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் வியாழக்கிழமை அன்று கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வை இட வருவதாக தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடமான நாகை மற்றும் வேதாரண்யம் பகுதிகளை பார்வையிட்ட பிறகு அடுத்த நாள் தஞ்சை மற்றும் புதுக்கோட்டைக்கு பார்வையிட செல்கிறார்.
குடித்துவிட்டு கார் ஒட்டிய காயத்ரி ரகுராம் பற்றிய கேள்விகளுக்கு பதில் சொன்ன தமிழிசை பிக்பாஸ் (BIGGBOSS) நிகழ்ச்சிக்கு முன்பே அவர் பாஜாகாவில் இருந்து விலகிவிட்டார் என்றம் மேலும் அவரை பற்றி பேச விரும்பவில்லை என்று கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
கோரிக்கைகளை ஏற்ற கட்சிகளுக்கே ஹிந்துக்கள் ஓட்டு: ஹிந்து உரிமை மீட்பு மாநில மாநாட்டில் தீர்மானம்
19 மணி நேரங்கள் முன்பு
கோவை வாக்காளர்களுக்கு பரிசு மழை? வெள்ளி நாணயம், டிவி வரை கிப்ட் என அரசியல் போட்டி
19 மணி நேரங்கள் முன்பு
சபரிமலை ஊழியர்களின் வங்கிக் கணக்குகளில் கோடிக்கணக்கில் சந்தேக பரிவர்த்தனை: நீதிமன்றத்திற்கு அறிக்கை
19 மணி நேரங்கள் முன்பு
ஈரான் தற்கொலைப் படகு தாக்குதல்: அமெரிக்க எண்ணெய் டேங்கர் கப்பலில் இந்தியர் பலி
1 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்