காயத்ரி ரகுராம் பாஜகவிலிருந்து விலகிவிட்டார் : டாக்டர் தமிழிசை
சென்னை: மத்திய ராணுவ அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் வியாழக்கிழமை அன்று கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வை இட வருவதாக தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடமான நாகை மற்றும் வேதாரண்யம் பகுதிகளை பார்வையிட்ட பிறகு அடுத்த நாள் தஞ்சை மற்றும் புதுக்கோட்டைக்கு பார்வையிட செல்கிறார்.
குடித்துவிட்டு கார் ஒட்டிய காயத்ரி ரகுராம் பற்றிய கேள்விகளுக்கு பதில் சொன்ன தமிழிசை பிக்பாஸ் (BIGGBOSS) நிகழ்ச்சிக்கு முன்பே அவர் பாஜாகாவில் இருந்து விலகிவிட்டார் என்றம் மேலும் அவரை பற்றி பேச விரும்பவில்லை என்று கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
அமைச்சர் பதவி சர்ச்சை: CBI விசாரணை எச்சரிக்கும் தினகரன்
14 மணி நேரங்கள் முன்பு
அதிமுக ஒன்றிணைக்க ரஜினி முயற்சி? மூத்த நிர்வாகிகளுடன் நேரடி பேச்சு
14 மணி நேரங்கள் முன்பு
ரங்கசாமி அதிரடி: அதிமுக மூலம் பா.ஜ.க-க்கு ‘செக்’ – பதவி பங்கீடு சர்ச்சை
15 மணி நேரங்கள் முன்பு
உதயநிதிக்கு எதிர்ப்பு: கோவையில் அர்ஜுன் சம்பத் தோப்புக்கரணம் பிரார்த்தனை
1 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்