காயத்ரி ரகுராம் பாஜகவிலிருந்து விலகிவிட்டார் : டாக்டர் தமிழிசை
சென்னை: மத்திய ராணுவ அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் வியாழக்கிழமை அன்று கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வை இட வருவதாக தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடமான நாகை மற்றும் வேதாரண்யம் பகுதிகளை பார்வையிட்ட பிறகு அடுத்த நாள் தஞ்சை மற்றும் புதுக்கோட்டைக்கு பார்வையிட செல்கிறார்.
குடித்துவிட்டு கார் ஒட்டிய காயத்ரி ரகுராம் பற்றிய கேள்விகளுக்கு பதில் சொன்ன தமிழிசை பிக்பாஸ் (BIGGBOSS) நிகழ்ச்சிக்கு முன்பே அவர் பாஜாகாவில் இருந்து விலகிவிட்டார் என்றம் மேலும் அவரை பற்றி பேச விரும்பவில்லை என்று கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
சென்னை தேர்தலில் 83.68% ஓட்டுப்பதிவு – 4.72 லட்சம் வாக்காளர்கள் பங்கேற்கவில்லை
2 நாட்கள் முன்பு
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அரசியல் சவால்கள் அதிகரிக்கின்றன!
2 நாட்கள் முன்பு
போர் நிறுத்தம் பிறகு: 2 மாத இடைவெளிக்குப் பின் ஈரானில் சர்வதேச விமான சேவை மீண்டும் தொடக்கம்
2 நாட்கள் முன்பு
தூத்துக்குடி கடற்கரை பகுதிகளில் பணப்பட்டுவாடா சர்ச்சை: அமைச்சர் கீதா ஜீவனை குறித்த வீடியோ பரபரப்பு
3 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்