வட இந்தியாவில் தீபாவளிப் பண்டிகையை ஒட்டி வரும் தாந்திரியாஸ் என்னும் பண்டிகை தீபாவளியை விட மிகவும் புகழ் பெற்றதாகும். மிகவும் பிரபலாமன இந்த பண்டிகையின் போது நடக்கும் பூஜையில் அனைத்துக் கடவுள்கள் உருவம் பதித்த பொருட்களை வைத்து பூஜை நடத்துவது வழக்கமாகும்.
இந்த தாந்திரியாஸ் பூஜை தீபாவளி அன்று இரவு அல்லது அடுத்த நாள் இந்த தாந்திரியாஸ் கொண்டாடப்படுகிறது. முக்கியமாக லட்சுமி, மற்றும் விநாயகர் உருவம் பதித்த பொருட்களை குறிப்பாக தங்கக் கட்டிகளை வைத்து வழிபடுவது செல்வந்தர்களின் வழக்கமாகும்.
முதல் முறையாக இந்த வருடம் குஜராத் மாநிலம் சூரத் நகரில் பிரதமர் மோடியின் உருவம் பதித்த தங்கக் கட்டிகள் விற்பனை ஆகி வருகின்றன. இது குறித்து சூரத் நகரில் உள்ள ஒரு பாஜக வணிகர் தங்களுக்கு மோடி கடவுள் போல உள்ளதாக தெரிவித்தார். மோடியின் உருவம் பொறித்த தங்கக் கட்டிகள் விற்பனை
சூரத்
பாரதப் பிரதமர் மோடியின் உருவம் பதித்த தங்கக் கட்டிகள் சூரத்நகரில் விற்பனை செய்யப்படுகிறது.
வட இந்தியாவில் தீபாவளிப் பண்டிகையை ஒட்டி வரும் தாந்திரியாஸ் என்னும் பண்டிகை தீபாவளியை விட மிகவும் புகழ் பெற்றதாகும். மிகவும் பிரபலாமன இந்த பண்டிகையின் போது நடக்கும் பூஜையில் அனைத்துக் கடவுள்கள் உருவம் பதித்த பொருட்களை வைத்து பூஜை நடத்துவது வழக்கமாகும்.
இந்த தாந்திரியாஸ் பூஜை தீபாவளி அன்று இரவு அல்லது அடுத்த நாள் இந்த தாந்திரியாஸ் கொண்டாடப்படுகிறது. முக்கியமாக லட்சுமி, மற்றும் விநாயகர் உருவம் பதித்த பொருட்களை குறிப்பாக தங்கக் கட்டிகளை வைத்து வழிபடுவது செல்வந்தர்களின் வழக்கமாகும்.
முதல் முறையாக இந்த வருடம் குஜராத் மாநிலம் சூரத் நகரில் பிரதமர் மோடியின் உருவம் பதித்த தங்கக் கட்டிகள் விற்பனை ஆகி வருகின்றன. இது குறித்து சூரத் நகரில் உள்ள ஒரு பாஜக வணிகர் தங்களுக்கு மோடி கடவுள் போல உள்ளதாக தெரிவித்தார்.
வட இந்தியாவில் தீபாவளிப் பண்டிகையை ஒட்டி வரும் தாந்திரியாஸ் என்னும் பண்டிகை தீபாவளியை விட மிகவும் புகழ் பெற்றதாகும். மிகவும் பிரபலாமன இந்த பண்டிகையின் போது நடக்கும் பூஜையில் அனைத்துக் கடவுள்கள் உருவம் பதித்த பொருட்களை வைத்து பூஜை நடத்துவது வழக்கமாகும்.
இந்த தாந்திரியாஸ் பூஜை தீபாவளி அன்று இரவு அல்லது அடுத்த நாள் இந்த தாந்திரியாஸ் கொண்டாடப்படுகிறது. முக்கியமாக லட்சுமி, மற்றும் விநாயகர் உருவம் பதித்த பொருட்களை குறிப்பாக தங்கக் கட்டிகளை வைத்து வழிபடுவது செல்வந்தர்களின் வழக்கமாகும்.
முதல் முறையாக இந்த வருடம் குஜராத் மாநிலம் சூரத் நகரில் பிரதமர் மோடியின் உருவம் பதித்த தங்கக் கட்டிகள் விற்பனை ஆகி வருகின்றன. இது குறித்து சூரத் நகரில் உள்ள ஒரு பாஜக வணிகர் தங்களுக்கு மோடி கடவுள் போல உள்ளதாக தெரிவித்தார். தொடர்புடைய செய்திகள்
மின் தடை விவகாரம்: ‘பியூஸ் கேரியர்’ காரணமா? பழனிசாமி கடும் விமர்சனம்
22 மணி நேரங்கள் முன்பு
போக்சோ வழக்கில் மதபோதகருக்கு 7 ஆண்டு சிறை | திருநெல்வேலி நீதிமன்ற தீர்ப்பு
22 மணி நேரங்கள் முன்பு
ஆளுங்கட்சி நிர்வாகிகள் மீது பாலியல் புகார்; சிங்கப்பெண் படை மீது இபிஎஸ் கேள்வி
22 மணி நேரங்கள் முன்பு
இந்திய விமானங்களுக்கு அச்சுறுத்தல்? பாகிஸ்தான் சதிக்கு கடும் நடவடிக்கை தேவை: ஹிந்து முன்னணி
1 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்