உடனடி செய்தி

மோடியின் உருவம் பொறித்த தங்கக் கட்டிகள் விற்பனை

மோடியின் உருவம் பொறித்த தங்கக் கட்டிகள் விற்பனை
சூரத் பாரதப் பிரதமர் மோடியின் உருவம் பதித்த தங்கக் கட்டிகள் சூரத்நகரில் விற்பனை செய்யப்படுகிறது. வட இந்தியாவில் தீபாவளிப் பண்டிகையை ஒட்டி வரும் தாந்திரியாஸ் என்னும் பண்டிகை தீபாவளியை விட மிகவும் புகழ் பெற்றதாகும். மிகவும் பிரபலாமன இந்த பண்டிகையின் போது நடக்கும் பூஜையில் அனைத்துக் கடவுள்கள் உருவம் பதித்த பொருட்களை வைத்து பூஜை நடத்துவது வழக்கமாகும். இந்த தாந்திரியாஸ் பூஜை தீபாவளி அன்று இரவு அல்லது அடுத்த நாள் இந்த தாந்திரியாஸ் கொண்டாடப்படுகிறது.   முக்கியமாக லட்சுமி, மற்றும் விநாயகர் உருவம் பதித்த பொருட்களை குறிப்பாக தங்கக் கட்டிகளை வைத்து வழிபடுவது செல்வந்தர்களின் வழக்கமாகும். முதல் முறையாக இந்த வருடம்  குஜராத் மாநிலம் சூரத் நகரில் பிரதமர் மோடியின் உருவம் பதித்த தங்கக் கட்டிகள் விற்பனை ஆகி வருகின்றன. இது குறித்து சூரத் நகரில் உள்ள ஒரு பாஜக வணிகர் தங்களுக்கு மோடி கடவுள் போல உள்ளதாக தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

அ.தி.மு.க.வில் பெரிய பிளவு? பழனிசாமிக்கு எதிராக 30 எம்.எல்.ஏ.க்கள் – வேலுமணி அணியின் சவால்
அ.தி.மு.க.வில் பெரிய பிளவு? பழனிசாமிக்கு எதிராக 30 எம்.எல்.ஏ.க்கள் – வேலுமணி அணியின் சவால்
4 மணி நேரங்கள் முன்பு
புதிய அரசு 5 ஆண்டுகள் நீடிக்குமா? – இப்போது சொல்ல முடியாது: பிரேமலதா விஜயகாந்த் கருத்து
புதிய அரசு 5 ஆண்டுகள் நீடிக்குமா? – இப்போது சொல்ல முடியாது: பிரேமலதா விஜயகாந்த் கருத்து
4 மணி நேரங்கள் முன்பு
மேற்கு வங்க முதல்வர் உதவியாளர் கொலை: UPI தடயத்தில் 3 பேர் கைது
மேற்கு வங்க முதல்வர் உதவியாளர் கொலை: UPI தடயத்தில் 3 பேர் கைது
4 மணி நேரங்கள் முன்பு
எந்த சக்தியும் இந்தியாவை பணிய வைக்க முடியாது: சோம்நாத் விழாவில் பிரதமர் மோடி உறுதி
எந்த சக்தியும் இந்தியாவை பணிய வைக்க முடியாது: சோம்நாத் விழாவில் பிரதமர் மோடி உறுதி
19 மணி நேரங்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்