மணிப்பூரில் CRPF படை வாகனம் மீது பயங்கரவாதிகள் வெடிகுண்டு வீசி தாக்குதல் ஓரு வீரர் பலி
இம்பால்:
மணிப்பூரில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் வாகனம் ஒன்று வீரர்களை அழைத்துக்கொண்டு முகாமுக்கு சென்று கொண்டிருந்தது, அந்த இடத்தில் சந்தேகத்திற்குரிய தீவிரவாதிகள் ஒருசிலர் கையெறி வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
பயங்கரவாதிகள் வீசிய வெடிகுண்டு ஒன்று டிரக்கிற்குள் சென்று விழுந்துள்ளது. பயங்கரவாதிகள் வீசிய கையெறி வெடிகுண்டை எடுத்து வெளியே வீச முற்பட்டபொழுது... வெடித்து தன் உயிரை தியாகம் செய்து, மற்ற வீரர்களின் உயிரை காப்பாற்றி உள்ளார் CRPF வீரர்
#உமேஷ்
தொடர்புடைய செய்திகள்
கோரிக்கைகளை ஏற்ற கட்சிகளுக்கே ஹிந்துக்கள் ஓட்டு: ஹிந்து உரிமை மீட்பு மாநில மாநாட்டில் தீர்மானம்
19 மணி நேரங்கள் முன்பு
கோவை வாக்காளர்களுக்கு பரிசு மழை? வெள்ளி நாணயம், டிவி வரை கிப்ட் என அரசியல் போட்டி
19 மணி நேரங்கள் முன்பு
சபரிமலை ஊழியர்களின் வங்கிக் கணக்குகளில் கோடிக்கணக்கில் சந்தேக பரிவர்த்தனை: நீதிமன்றத்திற்கு அறிக்கை
19 மணி நேரங்கள் முன்பு
ஈரான் தற்கொலைப் படகு தாக்குதல்: அமெரிக்க எண்ணெய் டேங்கர் கப்பலில் இந்தியர் பலி
1 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்