உடனடி செய்தி

மணிப்பூரில் CRPF படை வாகனம் மீது பயங்கரவாதிகள் வெடிகுண்டு வீசி தாக்குதல் ஓரு வீரர் பலி

மணிப்பூரில் CRPF படை வாகனம் மீது பயங்கரவாதிகள் வெடிகுண்டு வீசி தாக்குதல் ஓரு வீரர் பலி
இம்பால்: மணிப்பூரில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் வாகனம் ஒன்று வீரர்களை அழைத்துக்கொண்டு முகாமுக்கு சென்று கொண்டிருந்தது, அந்த இடத்தில் சந்தேகத்திற்குரிய தீவிரவாதிகள் ஒருசிலர் கையெறி வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். பயங்கரவாதிகள் வீசிய வெடிகுண்டு ஒன்று டிரக்கிற்குள் சென்று விழுந்துள்ளது. பயங்கரவாதிகள் வீசிய கையெறி வெடிகுண்டை எடுத்து வெளியே வீச முற்பட்டபொழுது...  வெடித்து தன் உயிரை தியாகம் செய்து, மற்ற வீரர்களின் உயிரை காப்பாற்றி உள்ளார் CRPF வீரர் #உமேஷ்

தொடர்புடைய செய்திகள்

அ.தி.மு.க.வில் பெரிய பிளவு? பழனிசாமிக்கு எதிராக 30 எம்.எல்.ஏ.க்கள் – வேலுமணி அணியின் சவால்
அ.தி.மு.க.வில் பெரிய பிளவு? பழனிசாமிக்கு எதிராக 30 எம்.எல்.ஏ.க்கள் – வேலுமணி அணியின் சவால்
4 மணி நேரங்கள் முன்பு
புதிய அரசு 5 ஆண்டுகள் நீடிக்குமா? – இப்போது சொல்ல முடியாது: பிரேமலதா விஜயகாந்த் கருத்து
புதிய அரசு 5 ஆண்டுகள் நீடிக்குமா? – இப்போது சொல்ல முடியாது: பிரேமலதா விஜயகாந்த் கருத்து
4 மணி நேரங்கள் முன்பு
மேற்கு வங்க முதல்வர் உதவியாளர் கொலை: UPI தடயத்தில் 3 பேர் கைது
மேற்கு வங்க முதல்வர் உதவியாளர் கொலை: UPI தடயத்தில் 3 பேர் கைது
4 மணி நேரங்கள் முன்பு
எந்த சக்தியும் இந்தியாவை பணிய வைக்க முடியாது: சோம்நாத் விழாவில் பிரதமர் மோடி உறுதி
எந்த சக்தியும் இந்தியாவை பணிய வைக்க முடியாது: சோம்நாத் விழாவில் பிரதமர் மோடி உறுதி
19 மணி நேரங்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்