பிரதமர் மோடியை ராகுலாகியா நான் தூங்கவிட மாட்டேன்
காங்கிரஸ் கட்சியானது மத்திய பிரதேசம் மற்றும் சட்டீஸ்கரில் ஆட்சிக்கு வந்த உடன் விவசாயிகள் வாங்கிய கடனை ரத்து செய்துள்ளது. இன்னும் ஒரு சில நாட்களில் ராஜஸ்தான் அரசும் விவசாய கடங்களை தள்ளுபடி செய்யும்.
ஆனால் பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களில் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யவில்லை அதனால் அவர்களும் விவசயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்யும் வரை நான் பிரதமரை நிம்மதியாக தூங்க விட மாட்டேன் என்று காங்கிரஸ் கட்சி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் அரசு ஆட்சியை விட்டு சென்ற போது உலக வங்கியில் இந்தியாவின் கடன் எவ்வளவு?
இன்று கடன் எவ்வளவு கூடியுள்ளதா அல்லது குறைந்துள்ளதா? ராகுல் அவர்களே அப்படியே அதனையும் தெரிவிக்கவும்.
தொடர்புடைய செய்திகள்
கோரிக்கைகளை ஏற்ற கட்சிகளுக்கே ஹிந்துக்கள் ஓட்டு: ஹிந்து உரிமை மீட்பு மாநில மாநாட்டில் தீர்மானம்
19 மணி நேரங்கள் முன்பு
கோவை வாக்காளர்களுக்கு பரிசு மழை? வெள்ளி நாணயம், டிவி வரை கிப்ட் என அரசியல் போட்டி
19 மணி நேரங்கள் முன்பு
சபரிமலை ஊழியர்களின் வங்கிக் கணக்குகளில் கோடிக்கணக்கில் சந்தேக பரிவர்த்தனை: நீதிமன்றத்திற்கு அறிக்கை
19 மணி நேரங்கள் முன்பு
ஈரான் தற்கொலைப் படகு தாக்குதல்: அமெரிக்க எண்ணெய் டேங்கர் கப்பலில் இந்தியர் பலி
1 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்