உடனடி செய்தி

பிரதமர் மோடியை ராகுலாகியா நான் தூங்கவிட மாட்டேன்

பிரதமர் மோடியை ராகுலாகியா நான் தூங்கவிட மாட்டேன்
காங்கிரஸ் கட்சியானது மத்திய பிரதேசம் மற்றும் சட்டீஸ்கரில் ஆட்சிக்கு வந்த உடன் விவசாயிகள் வாங்கிய கடனை ரத்து செய்துள்ளது. இன்னும் ஒரு சில நாட்களில் ராஜஸ்தான் அரசும் விவசாய கடங்களை தள்ளுபடி செய்யும். ஆனால் பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களில் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யவில்லை அதனால் அவர்களும் விவசயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்யும் வரை நான் பிரதமரை நிம்மதியாக தூங்க விட மாட்டேன் என்று காங்கிரஸ் கட்சி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் அரசு ஆட்சியை விட்டு சென்ற போது உலக வங்கியில் இந்தியாவின் கடன் எவ்வளவு? இன்று கடன் எவ்வளவு கூடியுள்ளதா அல்லது குறைந்துள்ளதா? ராகுல் அவர்களே அப்படியே அதனையும் தெரிவிக்கவும்.

தொடர்புடைய செய்திகள்

சென்னை தேர்தலில் 83.68% ஓட்டுப்பதிவு – 4.72 லட்சம் வாக்காளர்கள் பங்கேற்கவில்லை
சென்னை தேர்தலில் 83.68% ஓட்டுப்பதிவு – 4.72 லட்சம் வாக்காளர்கள் பங்கேற்கவில்லை
2 நாட்கள் முன்பு
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அரசியல் சவால்கள் அதிகரிக்கின்றன!
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அரசியல் சவால்கள் அதிகரிக்கின்றன!
2 நாட்கள் முன்பு
போர் நிறுத்தம் பிறகு: 2 மாத இடைவெளிக்குப் பின் ஈரானில் சர்வதேச விமான சேவை மீண்டும் தொடக்கம்
போர் நிறுத்தம் பிறகு: 2 மாத இடைவெளிக்குப் பின் ஈரானில் சர்வதேச விமான சேவை மீண்டும் தொடக்கம்
2 நாட்கள் முன்பு
தூத்துக்குடி கடற்கரை பகுதிகளில் பணப்பட்டுவாடா சர்ச்சை: அமைச்சர் கீதா ஜீவனை குறித்த வீடியோ பரபரப்பு
தூத்துக்குடி கடற்கரை பகுதிகளில் பணப்பட்டுவாடா சர்ச்சை: அமைச்சர் கீதா ஜீவனை குறித்த வீடியோ பரபரப்பு
3 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்