உடனடி செய்தி

ஜெய் ஸ்ரீராம் என்று சொன்னால் ஜெயிலா?

ஜெய் ஸ்ரீராம் என்று சொன்னால்  ஜெயிலா?

மம்தா பானர்ஜி செல்லும் வழியில்: ஜெய் ஸ்ரீராம் என்று கோஷம் போட்ட இளைஞர்களை கைது செய்த காவல்துறை

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு கோபம் தலைக்கு ஏறுவது வழக்கமான ஒன்றுதான்.
சனிக்கிழமை அன்று தேர்தல் பிரசாரத்துக்கு காரில் சென்றபோது சில இளைஞர்கள் ஜெய் ஸ்ரீராம் என்று கோஷம் போட்டனர். அதனை கேட்ட மம்தா கடும் கோபம் கொண்டு காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கியதும் அந்த இளைஞர்கள் ஓட்டம் பிடித்தனர்.

https://www.youtube.com/watch?v=rhF1i9ZK35w

ஏன் ஓடுறீங்க.. இங்கு வந்து பாருங்க என்று மிரட்டும் தொணியில் சத்தம் போட்டார். ஜெய் ஸ்ரீராம் கோஷம் போட்ட 3 இளைஞர்கள் கைது செய்த போலீசார் , உரிய கவனிப்புக்கு பிறகு விடுவிக்கப்பட்டு உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

மின் தடை விவகாரம்: ‘பியூஸ் கேரியர்’ காரணமா? பழனிசாமி கடும் விமர்சனம்
மின் தடை விவகாரம்: ‘பியூஸ் கேரியர்’ காரணமா? பழனிசாமி கடும் விமர்சனம்
22 மணி நேரங்கள் முன்பு
போக்சோ வழக்கில் மதபோதகருக்கு 7 ஆண்டு சிறை | திருநெல்வேலி நீதிமன்ற தீர்ப்பு
போக்சோ வழக்கில் மதபோதகருக்கு 7 ஆண்டு சிறை | திருநெல்வேலி நீதிமன்ற தீர்ப்பு
22 மணி நேரங்கள் முன்பு
ஆளுங்கட்சி நிர்வாகிகள் மீது பாலியல் புகார்; சிங்கப்பெண் படை மீது இபிஎஸ் கேள்வி
ஆளுங்கட்சி நிர்வாகிகள் மீது பாலியல் புகார்; சிங்கப்பெண் படை மீது இபிஎஸ் கேள்வி
22 மணி நேரங்கள் முன்பு
இந்திய விமானங்களுக்கு அச்சுறுத்தல்? பாகிஸ்தான் சதிக்கு கடும் நடவடிக்கை தேவை: ஹிந்து முன்னணி
இந்திய விமானங்களுக்கு அச்சுறுத்தல்? பாகிஸ்தான் சதிக்கு கடும் நடவடிக்கை தேவை: ஹிந்து முன்னணி
1 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்