உடனடி செய்தி

ஜெய் ஸ்ரீராம் என்று சொன்னால் ஜெயிலா?

ஜெய் ஸ்ரீராம் என்று சொன்னால்  ஜெயிலா?

மம்தா பானர்ஜி செல்லும் வழியில்: ஜெய் ஸ்ரீராம் என்று கோஷம் போட்ட இளைஞர்களை கைது செய்த காவல்துறை

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு கோபம் தலைக்கு ஏறுவது வழக்கமான ஒன்றுதான்.
சனிக்கிழமை அன்று தேர்தல் பிரசாரத்துக்கு காரில் சென்றபோது சில இளைஞர்கள் ஜெய் ஸ்ரீராம் என்று கோஷம் போட்டனர். அதனை கேட்ட மம்தா கடும் கோபம் கொண்டு காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கியதும் அந்த இளைஞர்கள் ஓட்டம் பிடித்தனர்.

https://www.youtube.com/watch?v=rhF1i9ZK35w

ஏன் ஓடுறீங்க.. இங்கு வந்து பாருங்க என்று மிரட்டும் தொணியில் சத்தம் போட்டார். ஜெய் ஸ்ரீராம் கோஷம் போட்ட 3 இளைஞர்கள் கைது செய்த போலீசார் , உரிய கவனிப்புக்கு பிறகு விடுவிக்கப்பட்டு உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

கோரிக்கைகளை ஏற்ற கட்சிகளுக்கே ஹிந்துக்கள் ஓட்டு: ஹிந்து உரிமை மீட்பு மாநில மாநாட்டில் தீர்மானம்
கோரிக்கைகளை ஏற்ற கட்சிகளுக்கே ஹிந்துக்கள் ஓட்டு: ஹிந்து உரிமை மீட்பு மாநில மாநாட்டில் தீர்மானம்
19 மணி நேரங்கள் முன்பு
கோவை வாக்காளர்களுக்கு பரிசு மழை? வெள்ளி நாணயம், டிவி வரை கிப்ட் என அரசியல் போட்டி
கோவை வாக்காளர்களுக்கு பரிசு மழை? வெள்ளி நாணயம், டிவி வரை கிப்ட் என அரசியல் போட்டி
19 மணி நேரங்கள் முன்பு
சபரிமலை ஊழியர்களின் வங்கிக் கணக்குகளில் கோடிக்கணக்கில் சந்தேக பரிவர்த்தனை: நீதிமன்றத்திற்கு அறிக்கை
சபரிமலை ஊழியர்களின் வங்கிக் கணக்குகளில் கோடிக்கணக்கில் சந்தேக பரிவர்த்தனை: நீதிமன்றத்திற்கு அறிக்கை
19 மணி நேரங்கள் முன்பு
ஈரான் தற்கொலைப் படகு தாக்குதல்: அமெரிக்க எண்ணெய் டேங்கர் கப்பலில் இந்தியர் பலி
ஈரான் தற்கொலைப் படகு தாக்குதல்: அமெரிக்க எண்ணெய் டேங்கர் கப்பலில் இந்தியர் பலி
1 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்