உடனடி செய்தி

ஜெய் ஸ்ரீராம் என்று சொன்னால் ஜெயிலா?

ஜெய் ஸ்ரீராம் என்று சொன்னால்  ஜெயிலா?

மம்தா பானர்ஜி செல்லும் வழியில்: ஜெய் ஸ்ரீராம் என்று கோஷம் போட்ட இளைஞர்களை கைது செய்த காவல்துறை

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு கோபம் தலைக்கு ஏறுவது வழக்கமான ஒன்றுதான்.
சனிக்கிழமை அன்று தேர்தல் பிரசாரத்துக்கு காரில் சென்றபோது சில இளைஞர்கள் ஜெய் ஸ்ரீராம் என்று கோஷம் போட்டனர். அதனை கேட்ட மம்தா கடும் கோபம் கொண்டு காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கியதும் அந்த இளைஞர்கள் ஓட்டம் பிடித்தனர்.

https://www.youtube.com/watch?v=rhF1i9ZK35w

ஏன் ஓடுறீங்க.. இங்கு வந்து பாருங்க என்று மிரட்டும் தொணியில் சத்தம் போட்டார். ஜெய் ஸ்ரீராம் கோஷம் போட்ட 3 இளைஞர்கள் கைது செய்த போலீசார் , உரிய கவனிப்புக்கு பிறகு விடுவிக்கப்பட்டு உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

பா.ஜ. இளைஞர்கள் த.வெ.க.வுக்கு தாவல்: அண்ணாமலை அடுத்த அரசியல் முடிவு என்ன?
பா.ஜ. இளைஞர்கள் த.வெ.க.வுக்கு தாவல்: அண்ணாமலை அடுத்த அரசியல் முடிவு என்ன?
20 மணி நேரங்கள் முன்பு
அ.தி.மு.க. உள்கட்சி மோதல்: மாவட்ட செயலர்கள் கூட்டிய பழனிசாமி, ஆதரவு கடிதங்கள் மூலம் பலம் காட்ட முயற்சி
அ.தி.மு.க. உள்கட்சி மோதல்: மாவட்ட செயலர்கள் கூட்டிய பழனிசாமி, ஆதரவு கடிதங்கள் மூலம் பலம் காட்ட முயற்சி
20 மணி நேரங்கள் முன்பு
ஆனைமங்கலம் செப்பேடு இந்தியா திரும்புகிறது: சோழர் வரலாற்றின் அரிய பொக்கிஷம்
ஆனைமங்கலம் செப்பேடு இந்தியா திரும்புகிறது: சோழர் வரலாற்றின் அரிய பொக்கிஷம்
20 மணி நேரங்கள் முன்பு
AIADMK உள்கட்சி பிரச்சனை: Edappadi K. Palaniswami சமரச முயற்சி – பொதுக்குழு மோதல் தீவிரம்
AIADMK உள்கட்சி பிரச்சனை: Edappadi K. Palaniswami சமரச முயற்சி – பொதுக்குழு மோதல் தீவிரம்
1 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்