உடனடி செய்தி

ஜெய் ஸ்ரீராம் என்று சொன்னால் ஜெயிலா?

ஜெய் ஸ்ரீராம் என்று சொன்னால்  ஜெயிலா?

மம்தா பானர்ஜி செல்லும் வழியில்: ஜெய் ஸ்ரீராம் என்று கோஷம் போட்ட இளைஞர்களை கைது செய்த காவல்துறை

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு கோபம் தலைக்கு ஏறுவது வழக்கமான ஒன்றுதான்.
சனிக்கிழமை அன்று தேர்தல் பிரசாரத்துக்கு காரில் சென்றபோது சில இளைஞர்கள் ஜெய் ஸ்ரீராம் என்று கோஷம் போட்டனர். அதனை கேட்ட மம்தா கடும் கோபம் கொண்டு காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கியதும் அந்த இளைஞர்கள் ஓட்டம் பிடித்தனர்.

https://www.youtube.com/watch?v=rhF1i9ZK35w

ஏன் ஓடுறீங்க.. இங்கு வந்து பாருங்க என்று மிரட்டும் தொணியில் சத்தம் போட்டார். ஜெய் ஸ்ரீராம் கோஷம் போட்ட 3 இளைஞர்கள் கைது செய்த போலீசார் , உரிய கவனிப்புக்கு பிறகு விடுவிக்கப்பட்டு உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

சென்னை தேர்தலில் 83.68% ஓட்டுப்பதிவு – 4.72 லட்சம் வாக்காளர்கள் பங்கேற்கவில்லை
சென்னை தேர்தலில் 83.68% ஓட்டுப்பதிவு – 4.72 லட்சம் வாக்காளர்கள் பங்கேற்கவில்லை
2 நாட்கள் முன்பு
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அரசியல் சவால்கள் அதிகரிக்கின்றன!
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அரசியல் சவால்கள் அதிகரிக்கின்றன!
2 நாட்கள் முன்பு
போர் நிறுத்தம் பிறகு: 2 மாத இடைவெளிக்குப் பின் ஈரானில் சர்வதேச விமான சேவை மீண்டும் தொடக்கம்
போர் நிறுத்தம் பிறகு: 2 மாத இடைவெளிக்குப் பின் ஈரானில் சர்வதேச விமான சேவை மீண்டும் தொடக்கம்
2 நாட்கள் முன்பு
தூத்துக்குடி கடற்கரை பகுதிகளில் பணப்பட்டுவாடா சர்ச்சை: அமைச்சர் கீதா ஜீவனை குறித்த வீடியோ பரபரப்பு
தூத்துக்குடி கடற்கரை பகுதிகளில் பணப்பட்டுவாடா சர்ச்சை: அமைச்சர் கீதா ஜீவனை குறித்த வீடியோ பரபரப்பு
3 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்